tag:blogger.com,1999:blog-5424900335989106229.post6195950915679014211..comments2024-02-18T12:28:48.211-05:00Comments on தேன் மதுரத் தமிழ்!: கையெழுத்தை...தேன்மதுரத்தமிழ் கிரேஸ்http://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-5424900335989106229.post-61158256807012167282014-03-11T23:23:54.705-04:002014-03-11T23:23:54.705-04:00தொலைந்து போன பல ரசனைகளில் இதுவும் ஒன்று..... இந்த...தொலைந்து போன பல ரசனைகளில் இதுவும் ஒன்று..... இந்த வாரமாவது ஒரு கடிதம் எழுதவேண்டும்.....<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-87884848173631302014-03-11T23:21:15.170-04:002014-03-11T23:21:15.170-04:00வாங்க கீதமஞ்சரி...உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி...வாங்க கீதமஞ்சரி...உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-47923365368731799002014-03-11T22:33:13.676-04:002014-03-11T22:33:13.676-04:00கால ஓட்டத்துக்கேற்ப ஓடும் நாம் தொலைத்தவற்றுள் தலைய...கால ஓட்டத்துக்கேற்ப ஓடும் நாம் தொலைத்தவற்றுள் தலையாயது. மறைந்துபோன கையெழுத்துக்கான அஞ்சலிக் கவிதை... ஏக்கம் பீறிடுகிறது.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-88416670380308766282014-03-10T10:55:46.892-04:002014-03-10T10:55:46.892-04:00உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சுரேஷ்.உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சுரேஷ்.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-26800395158708048462014-03-10T09:58:47.525-04:002014-03-10T09:58:47.525-04:00உண்மை! தட்டச்சு செய்து கையெழுத்து மறந்து போகிறது! ...உண்மை! தட்டச்சு செய்து கையெழுத்து மறந்து போகிறது! காலத்தின் கொடுமை! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-42811267504084857072014-03-10T03:42:52.989-04:002014-03-10T03:42:52.989-04:00ஆமாம்..எப்படி தான் பக்கம் பக்கமா எழுதினோமா தெரில.....ஆமாம்..எப்படி தான் பக்கம் பக்கமா எழுதினோமா தெரில...தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-73600960822074617012014-03-10T03:41:33.100-04:002014-03-10T03:41:33.100-04:00தாளில் எழுதவே முடியவில்லை..இப்பொழுதெல்லாம்.
உங்கள்...தாளில் எழுதவே முடியவில்லை..இப்பொழுதெல்லாம்.<br />உங்கள் கருத்துரைக்கு நன்றி மது.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-31569159920211858142014-03-10T02:40:39.344-04:002014-03-10T02:40:39.344-04:00படிக்கும்போது எழுதுவதென்பது எனக்குப் பிடித்தமான ஒன...படிக்கும்போது எழுதுவதென்பது எனக்குப் பிடித்தமான ஒன்று. மற்றப் பிள்ளைகளுக்குக்கூட எழுதித் தருவேன். ஆனா, இப்ப ஒரு பக்கம் எழுதுவதற்குள் கை வலிக்குது!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-70604393948628965082014-03-10T01:23:48.191-04:002014-03-10T01:23:48.191-04:00ஒரு பதிவினை பேப்பரில் எழுதி செழுமைப் படுத்துவதற்கு...ஒரு பதிவினை பேப்பரில் எழுதி செழுமைப் படுத்துவதற்கும், கணினியில் செழுமைப் படுத்துவதற்கும் நிறைய தர வேறுபாடுகள் இருகின்றது என நேற்று நான் உணர்ந்தேன்.. <br />பழைய பதிவுகளை நான் தாளில் எழுதி திரும்ப படித்து செழுமையூட்டி பின்னர் பதிவிடுவேன். <br /><br />தற்போது முழுக்க முழுக்க கணினிதான் தரம் கொஞ்சம் குறைந்திருப்பதாக படுகிறது எனக்கு ..<br />உங்கள் கவிதை அதை ஆமோதிக்கிறது. Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-5918149241424640172014-03-09T23:32:11.258-04:002014-03-09T23:32:11.258-04:00அதே அதே..இதே நேரம் நான் இப்பதிவை எழுதிக் கொடுத்திர...அதே அதே..இதே நேரம் நான் இப்பதிவை எழுதிக் கொடுத்திருந்தால் அவ்வளவுதான்... ஹாஹா தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-37477277581729575712014-03-09T23:30:57.389-04:002014-03-09T23:30:57.389-04:00நல்லது ஐயா..நல்லது ஐயா..தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-58153070769931484482014-03-09T23:30:30.067-04:002014-03-09T23:30:30.067-04:00முத்து முத்தாக இருந்த கையெழுத்தே அப்படி ஆயுடுச்சுன...முத்து முத்தாக இருந்த கையெழுத்தே அப்படி ஆயுடுச்சுனா....என் கையெழுத்து அப்போவே :)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-25539228414513293462014-03-09T23:29:14.899-04:002014-03-09T23:29:14.899-04:00மிக்க நன்றி மிக்க நன்றி தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-66282949707231980792014-03-09T23:29:01.743-04:002014-03-09T23:29:01.743-04:00நன்றி சகோதரரே.நன்றி சகோதரரே.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-89899728367893522662014-03-09T23:28:45.869-04:002014-03-09T23:28:45.869-04:00நன்றி சகோ.நன்றி சகோ.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-57825932704923842472014-03-09T23:28:31.693-04:002014-03-09T23:28:31.693-04:00உங்களுக்குத் தமிழ்க் கையெழுத்து தானே அப்படி..எனக்...உங்களுக்குத் தமிழ்க் கையெழுத்து தானே அப்படி..எனக்கும் இரண்டும்.. :)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-35677313800102991722014-03-09T23:27:11.103-04:002014-03-09T23:27:11.103-04:00உண்மைதான்...என்னதான் மின்னஞ்சல், வாழ்த்துஅட்டை என்...உண்மைதான்...என்னதான் மின்னஞ்சல், வாழ்த்துஅட்டை என்று அனுப்பினாலும் கையெழுத்தில் இருக்கும் உயிர்ப்பும் உணர்வும் தனிதான்.<br />உங்கள் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் உளமார்ந்த நன்றி ஐயா.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-66005448800923329302014-03-09T23:19:17.289-04:002014-03-09T23:19:17.289-04:00அதுவும் உண்மைதான்..உங்கள் வருகைக்கும் கருத்துரைக்க...அதுவும் உண்மைதான்..உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-49150547124008671552014-03-09T22:46:52.078-04:002014-03-09T22:46:52.078-04:00உண்மை.. ஆனால் அதில் ஒரு நன்மை, அனைவரின் 'கை...உண்மை.. ஆனால் அதில் ஒரு நன்மை, அனைவரின் 'கை' எழுத்தும் இப்ப அழகாக இருக்கே :)Srinihttps://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-60652067670384691712014-03-09T21:53:15.214-04:002014-03-09T21:53:15.214-04:00இன்றும் நான் அஞ்சலட்டையை (செய்திக்காக, ஒரு அஞ்சலட்...இன்றும் நான் அஞ்சலட்டையை (செய்திக்காக, ஒரு அஞ்சலட்டை 50 பைசா) பயன்படுத்திவருகிறேன். விடுப்பு விண்ணப்பம்கூட தட்டச்சோ, கணினித்தட்டச்சோ இல்லை, என் கையெழுத்தில்தான். அந்தப் பழக்கம் விடக்கூடாது என்பதற்காக. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-22337728691510374982014-03-09T21:49:18.076-04:002014-03-09T21:49:18.076-04:00பத்தாம் வகுப்பு படிக்கையில் என் கையெழுத்து முத்து ...பத்தாம் வகுப்பு படிக்கையில் என் கையெழுத்து முத்து முத்தாக இருக்கும்... இப்போது என் கையெழுத்தை என்னாலேயே படிக்க முடியவில்லை...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-49421623217492495932014-03-09T19:53:02.198-04:002014-03-09T19:53:02.198-04:00த.ம.2த.ம.2கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-62807079926940019922014-03-09T19:52:42.161-04:002014-03-09T19:52:42.161-04:00அருமை சகோதரியாரேஅருமை சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-68439606974381840142014-03-09T16:05:00.626-04:002014-03-09T16:05:00.626-04:00அருமை சகோ..!அருமை சகோ..!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-84075310540088621362014-03-09T12:51:44.366-04:002014-03-09T12:51:44.366-04:00அட பேனா எடுத்து எழுதவே சோம்பலாய் இருக்கு. அப்புறம்...அட பேனா எடுத்து எழுதவே சோம்பலாய் இருக்கு. அப்புறம் கையெழுத்தை பற்றி கேட்பானேன்?!! கிளாஸ் ளையும் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே எழுதுவதால் தமிழ்க்கையெழுத்து தலைஎழுத்தாய் போய்விட்டது அருமை தோழி!! மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.com