tag:blogger.com,1999:blog-5424900335989106229.post9073908687787519729..comments2024-02-18T12:28:48.211-05:00Comments on தேன் மதுரத் தமிழ்!: தூரம் தந்த துணிவுதேன்மதுரத்தமிழ் கிரேஸ்http://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5424900335989106229.post-76488380285548827262013-04-03T00:38:07.158-04:002013-04-03T00:38:07.158-04:00வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சுப்பு தாத்தா அவ...வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சுப்பு தாத்தா அவர்களே!<br />நீங்கள் சொல்வது உண்மை தான். ஆனால் நான் கண்டதை அப்படியே எழுதியிருக்கிறேன். இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்த்த மரங்கள் வசந்தத்தில் தானே துளிர்க்கும்? இங்கு இன்னும் வசந்தம் வரவில்லை.. மேலும் நான் இருப்பது முல்லை நிலம் என்று நினைக்கிறேன்...<br />//காலத்தால் வேறுபடும் காட்சிகளை<br />கவிதையில் ஒன்றுபட, ஒருமித்துக் காட்டுவதும்<br />ஒரு அணி .// -அருமை..நன்றி!<br /><br />கவிதையை ஆய்ந்து கருத்து உரைத்தமைக்கு மிக்க நன்றி! மகிழ்ச்சி!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-82936884857319974582013-04-03T00:04:48.680-04:002013-04-03T00:04:48.680-04:00
// இரலை மான்களின் கொம்புகள் போல
மரங்களின் இலைக...<br /> // இரலை மான்களின் கொம்புகள் போல<br />மரங்களின் இலைகளற்ற கிளைகள் பின்னியிருக்க<br />மண்ணோடு கலந்த மழை நீர்<br />பழுப்புக் கரைசலாய் சல சல என்று ஓட ...//<br /><br /> இலையுதிர் காலத்தில் தான் மரங்கள் இலைகளற்று வெற்றுக்கிளைகள் வெறிச்சென இருக்கும் காட்சி காண இயலும்.<br /> கொடும் வெயிலிலும் கோடை மழை பெய்யும் ஆதலால், வசந்த காலம் வந்த பின் வெற்றுக்கிளைகள் இருப்பதில்லை.<br /><br /> ஆயினும் இலைகளற்ற கிளைகள் மான்களின் கொம்புகள் போல பின்னியிருக்க...<br /><br /> ரசித்தேன். <br /><br /> இலைகளற்ற மரக்கிளைகள் காணும்போது<br /><br /> மண்ணோடு கலந்த மழை நீர் பழுப்புக் கரைசலாய் சல சல என்று ஓட...<br /><br /> காட்சியும் கண்டீரா !!<br /> குறிஞ்சி நிலத்தில் இப்படி ஒரு காட்சியா !!<br /><br /> கனவா ! நினைவா !!<br /><br /> காலத்தால் வேறுபடும் காட்சிகளை <br /> கவிதையில் ஒன்றுபட, ஒருமித்துக் காட்டுவதும்<br /> ஒரு அணி . <br /><br /> அழகு. <br /><br /> சுப்பு தாத்தா.<br />www.subbuthatha.blogspot.in<br /> sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-63795548574542956562013-04-01T22:07:20.823-04:002013-04-01T22:07:20.823-04:00வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி கவிஞர் இராய.செல்...வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி கவிஞர் இராய.செல்லப்பா அவர்களே!<br />'உவலை' என்னும் காய்ந்த இலைகளைக் குறிப்பிடும் சொல் சங்க இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஐங்குறுநூற்றில் "அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் படப்பை<br />தேன் மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு<br />உவலை கூவல் கீழ<br />மான் உண்டு எஞ்சிய கலிழி நீரே." என்ற பாடல் ஒரு உதாரணம்.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-60711426986971646392013-04-01T20:31:23.289-04:002013-04-01T20:31:23.289-04:00நல்ல கவிதை. ‘உவலை’ என்ற சொல்லை நான் கேள்விப்பட்டதி...நல்ல கவிதை. ‘உவலை’ என்ற சொல்லை நான் கேள்விப்பட்டதில்லை. எந்த ஊர் அல்லது நாட்டு வழக்கு அது? – கவிஞர் இராய.செல்லப்பா.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-34651142793215221792013-04-01T12:22:31.487-04:002013-04-01T12:22:31.487-04:00மிக்க நன்றி இளமதி! கவிதையில் கருத்துரைக்கும் விதம்...மிக்க நன்றி இளமதி! கவிதையில் கருத்துரைக்கும் விதம் அருமை!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-32840161651954047812013-04-01T12:21:30.472-04:002013-04-01T12:21:30.472-04:00கண்டிப்பாக தியானா! நன்றி!கண்டிப்பாக தியானா! நன்றி!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-30041105250132824652013-04-01T07:00:45.735-04:002013-04-01T07:00:45.735-04:00அட...! அருமை...
வலைச்சர ஆசிரியருக்கும் வாழ்த்துக்...அட...! அருமை...<br /><br />வலைச்சர ஆசிரியருக்கும் வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-73831886789897992002013-04-01T02:46:01.651-04:002013-04-01T02:46:01.651-04:00அழகிய இயற்கையில்
அளவிடமுடியா வனப்பினில்
அமிழ்ந்துப...அழகிய இயற்கையில்<br />அளவிடமுடியா வனப்பினில்<br />அமிழ்ந்துபோயுள்ள உங்கள்<br />அழகான கவிகண்டே <br />ஆச்சரியத்தில் என்மனம் இன்னும்...<br /><br />வாழ்த்துக்கள் கிரேஸ்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-39421492059674086922013-03-31T23:53:19.774-04:002013-03-31T23:53:19.774-04:00தூரம் துணிவு தந்தாலும், சற்று கவனம் கிரேஸ்.....தூரம் துணிவு தந்தாலும், சற்று கவனம் கிரேஸ்.. பாம்பைப் பார்த்தால் படையும் நடுக்குமே.. படிக்கும் பொழுதே பயமா இருக்கு.Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-18793612346677713932013-03-31T21:54:13.292-04:002013-03-31T21:54:13.292-04:00மிக்க நன்றி தமிழ்முகில் பிரகாசம்!மிக்க நன்றி தமிழ்முகில் பிரகாசம்!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-53470681324528912922013-03-31T21:52:30.780-04:002013-03-31T21:52:30.780-04:00ஆமாம், நம்மைச் சுற்றியுள்ளதே கவிதை ...நன்றி ஸ்ரீன...ஆமாம், நம்மைச் சுற்றியுள்ளதே கவிதை ...நன்றி ஸ்ரீனி! தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-41110621740218545922013-03-31T20:11:31.360-04:002013-03-31T20:11:31.360-04:00அட! கவிதை எங்கெல்லாம் ஒளிந்து இருக்கு பாருங்க. கண்...அட! கவிதை எங்கெல்லாம் ஒளிந்து இருக்கு பாருங்க. கண்ணில் விழும் ஒரு எளிய காட்சியை கூட கவிதை வடிவில் பதிவு செய்யும் திறன் வியக்க வைக்கிறது கிரேஸ் :) Srinihttps://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-88718653743673378442013-03-31T20:00:04.633-04:002013-03-31T20:00:04.633-04:00அருமை சகோதரி.எதையும் தொலைவிலிருந்து கவனித்து வந்தா...அருமை சகோதரி.எதையும் தொலைவிலிருந்து கவனித்து வந்தால் அச்சம் ஏற்படாது என்பது உண்மையே.தொலைவு துணிவைத் தரும். வாழ்த்துகள்.Tamizhmuhil Prakasamhttps://www.blogger.com/profile/15641044062133845772noreply@blogger.com