tag:blogger.com,1999:blog-5424900335989106229.post8496163720872377961..comments2024-02-18T12:28:48.211-05:00Comments on தேன் மதுரத் தமிழ்!: பால் பல ஊறுக பகடு பல சிறக்கதேன்மதுரத்தமிழ் கிரேஸ்http://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5424900335989106229.post-15114695184042618622013-04-24T22:07:55.010-04:002013-04-24T22:07:55.010-04:00ஆமாம் அந்நிலை திரும்ப வேண்டும் ...
நெடுநல்வாடை பு...ஆமாம் அந்நிலை திரும்ப வேண்டும் ...<br /><br />நெடுநல்வாடை புதுக்கவிதை வடிவிலா? அருமை , புது முயற்சி..படிக்க ஆவலாக இருக்கிறது....வெளியிடுங்களேன் கீதமஞ்சரி!<br /><br />அச்சோ, தமிழறிஞர்கள் காதில் விழுந்துவிடப் போகிறது..நானும் தமிழில் பட்டம் ஒன்றும் வாங்கவில்லை..பள்ளியிலிருந்தே தமிழ் காதல் உண்டு..நம் மொழியல்லவா? அதுதான் ஏதோ எழுதுகிறேன்.. :)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-65719516764603985932013-04-24T22:02:51.877-04:002013-04-24T22:02:51.877-04:00நன்றி வேதா.இலங்காதிலகம் அவர்களே!நன்றி வேதா.இலங்காதிலகம் அவர்களே!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-76742262654750973442013-04-23T21:22:43.840-04:002013-04-23T21:22:43.840-04:00விதை விதைத்த உழவர்கள் நெல்லோடு திரும்புவாராமே... எ...விதை விதைத்த உழவர்கள் நெல்லோடு திரும்புவாராமே... என்ன அழகு! நினைக்கும்போதே மனக்கண்ணில் விரிகிறது காட்சி... அருமையான பாடலும் விளக்கமும். நன்றி கிரேஸ். <br /><br />முறையாகத் தமிழிலக்கியம் பயிலாவிடினும் சங்க இலக்கியங்களின் இனிமையால் கவரப்பெற்று நெடுநல்வாடை முழுவதையும் புதுக்கவிதை வடிவில் எழுதிவைத்துள்ளேன். உங்களைப் போன்று தமிழறிஞர்கள் வலம்வரும் வலையில் பதியச் சற்று தயக்கமாக உள்ளது. :(கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-62723531759325030482013-04-23T16:14:34.494-04:002013-04-23T16:14:34.494-04:00மிக அருமை சகோதரி. மிக்க நன்றி. பயணம் தொரட்டும்.
இ...மிக அருமை சகோதரி. மிக்க நன்றி. பயணம் தொரட்டும். <br />இனிய வாழ்த்து.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-84401933952712085952013-04-23T15:22:21.380-04:002013-04-23T15:22:21.380-04:00மிக்க நன்றி விமல் அவர்களே! ஆமாம் நெடுநாள் வாடையும்...மிக்க நன்றி விமல் அவர்களே! ஆமாம் நெடுநாள் வாடையும் வாசித்தேன். விளக்கும் எண்ணமிருக்கிறது...உங்கள் ஆலோசனைக்கு மிகவும் நன்றி!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-83984609009728000442013-04-23T15:20:26.886-04:002013-04-23T15:20:26.886-04:00கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் நன்றி இளமதி!கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் நன்றி இளமதி!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-14586340187518563542013-04-23T15:19:31.453-04:002013-04-23T15:19:31.453-04:00கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி திரு.தி...கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-81710614569479554212013-04-23T15:18:32.027-04:002013-04-23T15:18:32.027-04:00ஆமாம் அழகான பாடல்கள். வருகைக்கு நன்றி தியானா.ஆமாம் அழகான பாடல்கள். வருகைக்கு நன்றி தியானா.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-33325414886920520822013-04-23T15:17:09.976-04:002013-04-23T15:17:09.976-04:00மகிழ்ச்சி! மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன் அவர்களே!மகிழ்ச்சி! மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன் அவர்களே!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-48996058215285008002013-04-23T13:01:52.343-04:002013-04-23T13:01:52.343-04:00விளக்கம் அருமை சகோதரி , நெடுநல்வாடை பாடல்களுக்கும்...விளக்கம் அருமை சகோதரி , நெடுநல்வாடை பாடல்களுக்கும் விளக்கவுரை எழுதினால் தமிழ் சிறக்கும் நன்றி .vimalhttps://www.blogger.com/profile/09044902168702670319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-26503703045086446462013-04-23T11:34:22.326-04:002013-04-23T11:34:22.326-04:00அருமை கிரேஸ். நல்லவிதமாக எனக்கும் விளங்கும்படி கரு...அருமை கிரேஸ். நல்லவிதமாக எனக்கும் விளங்கும்படி கருத்துரைத்த உங்களுக்கு என் நன்றிகள் பல.<br /><br />அருமையான கவி. தெரிவு செய்துதந்த உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-86734782405429731642013-04-23T00:15:24.787-04:002013-04-23T00:15:24.787-04:00அருமை... அருமை... விளக்கம், சொற்பொருள் என அனைத்தும...அருமை... அருமை... விளக்கம், சொற்பொருள் என அனைத்தும் அருமை... நன்றி...<br /><br />தொடர வாழ்த்துக்கள்....திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-78809013322740358712013-04-22T23:49:46.415-04:002013-04-22T23:49:46.415-04:00கிரேஸ், தவறாக புரிந்து கொண்டு விட்டேன்.. நீ பதிந்த...கிரேஸ், தவறாக புரிந்து கொண்டு விட்டேன்.. நீ பதிந்த அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் ஓரம்போகியார்.. அதனால் தான் அமைப்பு ஒன்று போல் உள்ளது :-))Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-48910634432068251182013-04-22T23:44:42.953-04:002013-04-22T23:44:42.953-04:00அழகானப் பாடல் கிரேஸ்.. எழுதியவர்கள் வெவ்வேறாக இருந...அழகானப் பாடல் கிரேஸ்.. எழுதியவர்கள் வெவ்வேறாக இருந்தாலும், பாடல் அமைப்பு ஒன்று போல் உள்ளதல்லவா?<br />பகிர்வதற்கு நன்றி கிரேஸ்..Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-58009099291940058242013-04-22T23:40:31.540-04:002013-04-22T23:40:31.540-04:00என்னால் படிக்க நேரமில்லையே என்ற ஏக்கம் போக்கும் உங...என்னால் படிக்க நேரமில்லையே என்ற ஏக்கம் போக்கும் உங்களது இந்தப் பதிவு எனக்கும் மகிழ்ச்சியளிக்கிறது தொடருங்கள்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-72907598410659544962013-04-22T23:39:48.906-04:002013-04-22T23:39:48.906-04:00நன்றி ஸ்ரீனி! ஓரம்போகியாருக்கும் நன்றி பல :)நன்றி ஸ்ரீனி! ஓரம்போகியாருக்கும் நன்றி பல :)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-56018078138992903182013-04-22T23:36:16.904-04:002013-04-22T23:36:16.904-04:00மற்றுமொரு அழகான பாடல். ஐங்குறுநூறு பாடல்களை தொடர்ந...மற்றுமொரு அழகான பாடல். ஐங்குறுநூறு பாடல்களை தொடர்ந்து பகிர்ந்து வருவதற்கு நன்றிகள் பல கிரேஸ் :)<br />Srinihttps://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.com