tag:blogger.com,1999:blog-5424900335989106229.post7141133250741576633..comments2024-02-18T12:28:48.211-05:00Comments on தேன் மதுரத் தமிழ்!: உனைக்கண்டு உவக்கும் உயிரிவள்தேன்மதுரத்தமிழ் கிரேஸ்http://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-5424900335989106229.post-4072112032776885282013-10-18T23:27:59.974-04:002013-10-18T23:27:59.974-04:00உங்கள் முதல் வருகை கண்டு மகிழ்ந்தேன். மனமார்ந்த கர...உங்கள் முதல் வருகை கண்டு மகிழ்ந்தேன். மனமார்ந்த கருத்திற்கும் நன்றி விவரணன். :)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-49631546096937813652013-10-18T22:43:14.657-04:002013-10-18T22:43:14.657-04:00மிகவும் அருமையான படைப்பு. அக மகிழ்ந்தேன். பகிர்ந்த...மிகவும் அருமையான படைப்பு. அக மகிழ்ந்தேன். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்! :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-29217368114563810332013-10-12T23:17:59.451-04:002013-10-12T23:17:59.451-04:00உங்களின் மனமார்ந்த இனிய பாராட்டிற்கு மிக்க நன்றி த...உங்களின் மனமார்ந்த இனிய பாராட்டிற்கு மிக்க நன்றி தோழி!<br />ஆனால் நான் என்ன தருவது, உங்கள் கற்பனையும் திறமையும் கவியாகவும் க்விளிங்காகவும் வடிவம் பெறுகிறதே :)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-72974897383285032782013-10-12T23:16:17.002-04:002013-10-12T23:16:17.002-04:00மிக்க நன்றிங்க ஜெயக்குமார்!மிக்க நன்றிங்க ஜெயக்குமார்!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-17133882498204703722013-10-12T11:48:26.878-04:002013-10-12T11:48:26.878-04:00என்னவொரு ரசனையும் கவி வரிகளும்..
அசரவைக்கின்றீர்க...என்னவொரு ரசனையும் கவி வரிகளும்..<br /><br />அசரவைக்கின்றீர்கள் தோழி! உங்கள் கற்பனையை எனக்கும் கொஞ்சம்<br />கடனாகத்தாருங்களேன்...:)<br /><br />வாழ்த்துக்கள்! இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-91932617062544107342013-10-12T11:42:23.437-04:002013-10-12T11:42:23.437-04:00அருமை
ரசித்தேன்
சுவைத்தேன்அருமை<br />ரசித்தேன்<br />சுவைத்தேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-25046249210609568182013-10-12T11:32:59.396-04:002013-10-12T11:32:59.396-04:00நன்றி தியானா! நிலவு எப்பொழுதும் என்னை மயங்க வைத்து...நன்றி தியானா! நிலவு எப்பொழுதும் என்னை மயங்க வைத்துவிடும் :)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-33919374072687063542013-10-12T11:18:32.063-04:002013-10-12T11:18:32.063-04:00அருமை கிரேஸ்!! ரசித்து எழுதியிருக்கிறாய்.. நானும் ...அருமை கிரேஸ்!! ரசித்து எழுதியிருக்கிறாய்.. நானும் ரசித்துப் படித்தேன்..Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-7755838340038393802013-10-12T11:07:01.685-04:002013-10-12T11:07:01.685-04:00:) உங்கள் மனமார்ந்த பாராட்டிற்கு நன்றி பல ஸ்ரீனி!:) உங்கள் மனமார்ந்த பாராட்டிற்கு நன்றி பல ஸ்ரீனி!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-42782880054144928712013-10-12T10:19:56.165-04:002013-10-12T10:19:56.165-04:00என்னமா ரசிச்சு எழுதுரிங்க.. விவரிக்க வார்த்தைகள் இ...என்னமா ரசிச்சு எழுதுரிங்க.. விவரிக்க வார்த்தைகள் இல்லை.. சூப்பர் ஒ சூப்பர் :) . Srinihttps://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-4213810871083103552013-10-12T06:54:41.156-04:002013-10-12T06:54:41.156-04:00//நிலாவைப் பாடாத கவிஞன் உண்டோ! நிலாவைக் காட்டி குழ...//நிலாவைப் பாடாத கவிஞன் உண்டோ! நிலாவைக் காட்டி குழந்தைக்கு சோறுட்டாத தாய் உண்டோ! // இல்லையென்றே நினைக்கிறேன். மனமார்ந்த கருத்திற்கு நன்றி சகோ.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-89413916711127678512013-10-12T06:49:39.824-04:002013-10-12T06:49:39.824-04:00ஆமாம், நிலாச்சோறு சாப்பிட்டு நிலாப்பாடல்கள் எண்ணிய...ஆமாம், நிலாச்சோறு சாப்பிட்டு நிலாப்பாடல்கள் எண்ணியிருக்கிறோம்...<br />உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-20845690268326203632013-10-12T06:48:40.518-04:002013-10-12T06:48:40.518-04:00நன்றி சீனி!நன்றி சீனி!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-25502434482713145332013-10-12T06:45:46.031-04:002013-10-12T06:45:46.031-04:00நிலாவைப் பாடாத கவிஞன் உண்டோ! நிலாவைக் காட்டி குழந்...நிலாவைப் பாடாத கவிஞன் உண்டோ! நிலாவைக் காட்டி குழந்தைக்கு சோறுட்டாத தாய் உண்டோ! அழகான வரிகளில் அமைதியாய் கவிபாடி விட்டீர்கள். அருமை சகோ. பகிர்வுக்கு நன்றி.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-6026316450638534782013-10-12T06:08:48.479-04:002013-10-12T06:08:48.479-04:00தமிழ் சினிமாவில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட பாடுபொரு...தமிழ் சினிமாவில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட பாடுபொருள் நிலவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்..இன்று உங்கள் கவியிலும்....கலியபெருமாள் புதுச்சேரிhttps://www.blogger.com/profile/09348935882490903193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-21267926218784263792013-10-12T05:39:11.366-04:002013-10-12T05:39:11.366-04:00இதமான கவிதை...இதமான கவிதை...Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-71025316409133594122013-10-12T04:59:12.297-04:002013-10-12T04:59:12.297-04:00நன்றி கோவைக்கவி அவர்களே நன்றி கோவைக்கவி அவர்களே தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-85797539162663540722013-10-12T04:55:57.833-04:002013-10-12T04:55:57.833-04:00மதியுடன் மௌன மொழிகள்
Nanru.....
Eniya vaalththu.
V...மதியுடன் மௌன மொழிகள்<br />Nanru.....<br />Eniya vaalththu.<br />Vetha.Elangathilakam.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-20163366373347893572013-10-12T04:34:43.759-04:002013-10-12T04:34:43.759-04:00கவியாய் அன்போடு பாராட்டிய உங்கள் கருத்திற்கு நன்றி...கவியாய் அன்போடு பாராட்டிய உங்கள் கருத்திற்கு நன்றி ஸ்ரவாணி!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-8724583379499661702013-10-12T04:19:09.752-04:002013-10-12T04:19:09.752-04:00ரசிக்க வைக்கும் வரிகள்... வாழ்த்துக்கள்...ரசிக்க வைக்கும் வரிகள்... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-29777281200636181252013-10-12T04:10:45.060-04:002013-10-12T04:10:45.060-04:00நித்தமும் பார்த்தாலும் அலுக்காது நிலவு
நித்தமும் ...நித்தமும் பார்த்தாலும் அலுக்காது நிலவு <br />நித்தமும் படித்தாலும் திகட்டாது உங்கள் கவி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-49114278319642835562013-10-12T03:29:59.349-04:002013-10-12T03:29:59.349-04:00நன்றி ரூபன்!நன்றி ரூபன்!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-69107936042798167962013-10-12T03:18:20.270-04:002013-10-12T03:18:20.270-04:00வணக்கம்
பல பெயர்கள்
பல தோற்றங்கள்
மாறுவதில்லை ...வணக்கம்<br /> பல பெயர்கள்<br /> பல தோற்றங்கள்<br /> மாறுவதில்லை பொலிவு<br /> தவறுவதில்லை ஈர்ப்பு<br /> நித்தம் கண்டாலும்<br /> எத்துனை அழகு!<br /><br />உண்மையான வரிகள் இரசித்தேன் கவிதை அருமை வாழத்துக்கள்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-<br />Anonymousnoreply@blogger.com