tag:blogger.com,1999:blog-5424900335989106229.post6893154417958014225..comments2024-02-18T12:28:48.211-05:00Comments on தேன் மதுரத் தமிழ்!: சிலையானேன்..களிப்பானேன்!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்http://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-5424900335989106229.post-87353756776071058432013-10-26T07:01:26.398-04:002013-10-26T07:01:26.398-04:00ஆமாம்!ஆமாம்!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-62943524436363179302013-10-26T05:37:41.699-04:002013-10-26T05:37:41.699-04:00உண்மைதான் தோழி..சும்மா விளையாட்டுக்கு கேட்டேன் ......உண்மைதான் தோழி..சும்மா விளையாட்டுக்கு கேட்டேன் ...மனமிருந்தால் எங்கும் பறக்கலாம்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-36290765733159619792013-10-26T03:31:50.292-04:002013-10-26T03:31:50.292-04:00ஆமாம் வெற்றிவேல், கொஞ்சம் அந்தப் பக்கம் போய் யோசிக...ஆமாம் வெற்றிவேல், கொஞ்சம் அந்தப் பக்கம் போய் யோசிக்கலாம்னு.. :)<br />உளமார்ந்த நன்றி!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-61252245940538573302013-10-26T03:30:19.807-04:002013-10-26T03:30:19.807-04:00தேவதைக்கு இறக்கை கண்டிப்பாக இருக்குமோ? :) மனமே இறக...தேவதைக்கு இறக்கை கண்டிப்பாக இருக்குமோ? :) மனமே இறக்கை, இல்லையே எல்லை!<br />கருத்திற்கு நன்றி கலியபெருமாள்!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-25006921103390630542013-10-26T02:25:41.466-04:002013-10-26T02:25:41.466-04:00அழகான கவிதை... தலைவன் தலைவிக்கு எழுதியது...!!!
தொ...அழகான கவிதை... தலைவன் தலைவிக்கு எழுதியது...!!!<br /><br />தொடருங்கள்...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-55975845560008930092013-10-26T01:24:13.794-04:002013-10-26T01:24:13.794-04:00எங்கப்பா இறக்கைகளைக் காணோம்..முடியவிரிச்சிட்டுப் ப...எங்கப்பா இறக்கைகளைக் காணோம்..முடியவிரிச்சிட்டுப் பறப்பாங்களோ.கலியபெருமாள் புதுச்சேரிhttps://www.blogger.com/profile/09348935882490903193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-19601822598673918352013-10-26T01:01:18.408-04:002013-10-26T01:01:18.408-04:00வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி வெங்கட்!வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி வெங்கட்!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-70760163845761102682013-10-26T00:03:25.302-04:002013-10-26T00:03:25.302-04:00கவிதை மிக அருமை.....
பாராட்டுகள்....கவிதை மிக அருமை.....<br /><br />பாராட்டுகள்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-22060133278311834622013-10-25T23:40:04.753-04:002013-10-25T23:40:04.753-04:00ஹாஹா
மிக்க நன்றி ஸ்ரீனி, அதேதான்..கற்பனைக்கு ஏது ...ஹாஹா <br />மிக்க நன்றி ஸ்ரீனி, அதேதான்..கற்பனைக்கு ஏது பேதம்? :)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-11415156153232390282013-10-25T18:55:56.843-04:002013-10-25T18:55:56.843-04:00அட.. அட. உங்கள் தலைவன் உங்களுக்காக எழுதியதை சுட்டு...அட.. அட. உங்கள் தலைவன் உங்களுக்காக எழுதியதை சுட்டுட்டீங்களா :)<br /><br />//கண் விழித்தப் பின்னும்<br />கனவு தேவதையா?//<br /><br />சூப்பர் சூப்பர்.. கவிஞர் கற்பனைக்கு ஆண் பெண் பேதமில்லை என்று நிருப்பிச்சிட்டீங்க :)<br />Srinihttps://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-2829885966377075582013-10-25T12:10:51.743-04:002013-10-25T12:10:51.743-04:00மிக்க நன்றி கருண்!மிக்க நன்றி கருண்!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-64067208446831271532013-10-25T12:10:31.570-04:002013-10-25T12:10:31.570-04:00அதானே,,எப்படி வராமல் போகும்? :)
உங்கள் கருத்துரை ...அதானே,,எப்படி வராமல் போகும்? :) <br />உங்கள் கருத்துரை கண்டு மகிழ்கிறேன், மிக்க நன்றி சகோ!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-38685375474533823622013-10-25T11:38:12.602-04:002013-10-25T11:38:12.602-04:00உவமைகள் சிறப்பு.. பாராட்டுகள் சகோ...உவமைகள் சிறப்பு.. பாராட்டுகள் சகோ...சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-15770210277830791822013-10-25T11:26:44.210-04:002013-10-25T11:26:44.210-04:00கனவு தேவதையை கண்களால் காணும் போது கவிதை வரமால் போக...கனவு தேவதையை கண்களால் காணும் போது கவிதை வரமால் போகிடுமா! வரிகள் அனைத்தும் கவி பேசுகிறது சகோதரி. நல்லதொரு பகிர்வுக்கு நன்றி...அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-38020794756793535962013-10-25T11:13:33.099-04:002013-10-25T11:13:33.099-04:00நானல்ல ஐயா :) பாடல் தலைவன்!
உங்கள் வருகைக்கும் கரு...நானல்ல ஐயா :) பாடல் தலைவன்!<br />உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-28678448084766179802013-10-25T11:12:53.755-04:002013-10-25T11:12:53.755-04:00வணக்கம், ரசித்த வரிகள் தெரியப்படுத்திக் கருத்திட்ட...வணக்கம், ரசித்த வரிகள் தெரியப்படுத்திக் கருத்திட்டு வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி ரூபன்!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-48727488745390737452013-10-25T11:11:46.974-04:002013-10-25T11:11:46.974-04:00மகிழ்ச்சி திரு.தனபாலன்! உங்கள் கருத்திற்கும் வாழ்த...மகிழ்ச்சி திரு.தனபாலன்! உங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி பல!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-21122665290267051892013-10-25T11:10:38.325-04:002013-10-25T11:10:38.325-04:00அப்படித்தான் ஆகிறது போலத் தோழி, காதல் வயப்படும் இள...அப்படித்தான் ஆகிறது போலத் தோழி, காதல் வயப்படும் இளைங்கர்களுக்கு :)<br /><br />மிக்க மகிழ்ச்சி தோழி, உளமார்ந்த நன்றி!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-69563977033968799312013-10-25T11:08:21.267-04:002013-10-25T11:08:21.267-04:00மிக்க நன்றி ரமணி ஐயா!
ஆமாம், பாடல் தலைவன் தேவதையைத...மிக்க நன்றி ரமணி ஐயா!<br />ஆமாம், பாடல் தலைவன் தேவதையைத் தொடரட்டும், நான் கவிதையைத் தொடர்கிறேன் :)<br />வாழ்த்துக்கும் நன்றி ஐயா!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-74252023370024731942013-10-25T11:07:00.625-04:002013-10-25T11:07:00.625-04:00ஹாஹா என் எதிர் வீட்டுக்கு இல்லை ஸ்ரவாணி, இப்பாடல் ...ஹாஹா என் எதிர் வீட்டுக்கு இல்லை ஸ்ரவாணி, இப்பாடல் தலைவனின் வீட்டுக்கு... :)<br />உவந்தது கேட்டு உவக்கிறேன் , நன்றி நவில்கிறேன்!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-71701980884928589822013-10-25T10:41:21.833-04:002013-10-25T10:41:21.833-04:00சிலையானேன்...........அப்படியா ?
சிலையானேன்...........அப்படியா ?<br /><br />கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-20398901791672975022013-10-25T10:36:35.514-04:002013-10-25T10:36:35.514-04:00வணக்கம்
பன்னீர்ப் பூக்கள் வரைந்த கோலமும்
எதிர் வீ...வணக்கம்<br />பன்னீர்ப் பூக்கள் வரைந்த கோலமும்<br /> எதிர் வீடு வந்தது<br /> கனவு தேவதையே!<br />அறிந்து மெய்யுணர்ந்து<br /> களிப்பானேன்!<br /><br />கவிதையின் வரிகள் முத்தானது தொடர எனது வாழ்த்துக்கள்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-34113756458813704482013-10-25T10:20:42.887-04:002013-10-25T10:20:42.887-04:00நன்றாகவே கையாளப்பட்டுள்ளது... தொடர வாழ்த்துக்கள்.....நன்றாகவே கையாளப்பட்டுள்ளது... தொடர வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-85824193699068008222013-10-25T10:11:30.988-04:002013-10-25T10:11:30.988-04:00கருத்தினைக் கவர்ந்த கனவுத் தேவதை
கண்வழி புகுந்து க...கருத்தினைக் கவர்ந்த கனவுத் தேவதை<br />கண்வழி புகுந்து கவிதையாய்க் கலந்தனளோ...:)<br /><br />அழகான தேவதை நிழற்படமும் <br />கவிதையும் கொள்ளை கொள்கிறது!<br /><br />வாழ்த்துக்கள் தோழி!<br /><br />த ம.2இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-52984878964362480632013-10-25T10:11:19.914-04:002013-10-25T10:11:19.914-04:00தேவதை தந்த அற்புதமான கவிதை
அருமையிலும் அருமை
தொடர ...தேவதை தந்த அற்புதமான கவிதை<br />அருமையிலும் அருமை<br />தொடர (கவிதையை ) வாழ்த்துக்கள்<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com