tag:blogger.com,1999:blog-5424900335989106229.post6874017158201816794..comments2024-02-18T12:28:48.211-05:00Comments on தேன் மதுரத் தமிழ்!: அசால்ட்டு...ஆபத்து...இழப்பு தேன்மதுரத்தமிழ் கிரேஸ்http://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-5424900335989106229.post-80571958489011783152014-12-09T19:21:57.999-05:002014-12-09T19:21:57.999-05:00நன்றி சகோ,, ஆமாம் பலரும் உதவ முன்வருவது மகிழ்ச்சிய...நன்றி சகோ,, ஆமாம் பலரும் உதவ முன்வருவது மகிழ்ச்சியே!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-73986582287632462572014-12-09T19:21:28.082-05:002014-12-09T19:21:28.082-05:00உங்கள் வருகைக்கு மகிழ்ச்சியுடன் நன்றி ஐயா.
கருத்து...உங்கள் வருகைக்கு மகிழ்ச்சியுடன் நன்றி ஐயா.<br />கருத்துரைக்கும் நன்றி தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-61487465601177935322014-12-09T19:21:00.732-05:002014-12-09T19:21:00.732-05:00ஆமாம்..
நன்றி ஸ்ரீனி ஆமாம்..<br />நன்றி ஸ்ரீனி தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-36373906214494070832014-12-09T19:20:33.600-05:002014-12-09T19:20:33.600-05:00உண்மைதான் வருண், உடைமைகளை இழந்து தவிப்பது கொடுமையி...உண்மைதான் வருண், உடைமைகளை இழந்து தவிப்பது கொடுமையிலும் கொடுமை!! ஒவ்வொரு பொருளும் பார்த்து வாங்கி வீட்டை அமைத்திருப்பர்..நான் இப்பொழுதுதான் ஒவ்வொன்றாக வாங்கிக் கொண்டு இருப்பதால் இன்னும் ஆழமாகப் புரிகிறது...yes, hope is what we have to have in these situations..<br />நன்றி வருண் தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-11809053323879502592014-12-09T10:19:50.859-05:002014-12-09T10:19:50.859-05:00சின்னதாய் ஒரு கவனக் குறைவு எத்தனை இழப்பினை உண்டாக்...சின்னதாய் ஒரு கவனக் குறைவு எத்தனை இழப்பினை உண்டாக்கி இருக்கிறது..... சரியான நேரத்தில் நீங்கள் 911 அழைத்தமையும் நன்று. <br /><br />அக்குடும்பத்தினரின் துன்பத்தில் அனைவரும் அவர்களுக்கு உதவுவது தெரிந்து மகிழ்ச்சி.....<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-59438231053482535772014-12-09T05:01:33.852-05:002014-12-09T05:01:33.852-05:00சிறிய உதவியாயினும் உயிர்காத்த உதவிசிறிய உதவியாயினும் உயிர்காத்த உதவிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-30652188229520968412014-12-08T22:22:02.211-05:002014-12-08T22:22:02.211-05:00ஒரு சின்ன கவனக் குறைவு எவ்வளவு பெரிய இழப்பிட்டை உண...ஒரு சின்ன கவனக் குறைவு எவ்வளவு பெரிய இழப்பிட்டை உண்டாக்கி உள்ளது :(. அந்த வீட்டை காணும் ரொம்ப கஷ்டமா இருக்கு. கடவுள் அவர்களுக்கு எல்லா தைரியத்தை தரட்டும்... //கிறிஸ்துமஸிற்கு அவர்களுக்கு ஏதாவது வாங்கிக் கொடுக்கலாம் என்று என் பிள்ளைகள் சொன்னது எனக்கு மகிழ்ச்சி!// -- தாயை போல பிள்ளை :)Srinihttps://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-56738993574088319232014-12-08T17:43:15.022-05:002014-12-08T17:43:15.022-05:00சரியான நேரத்தில் துரிதமாக செயல்பட்டு இருக்கீங்க, க...சரியான நேரத்தில் துரிதமாக செயல்பட்டு இருக்கீங்க, கிரேஸ்!<br /><br />உயிர் சேதம் எதுவும் இல்லை என்பது நல்ல விசயம்<br /><br />பொருள் சேதத்தை இண்சூரண்ஸ் கவர் பண்ணிடும் என்பது ரெண்டாவது நல்ல விசயம்.<br /><br />இருந்தாலும், வீடு காரெல்லாம் எரிந்துபோவது என்பது சோகமான விடயம். நம் எதிரிக்குக்கூட இதுபோல் ஒரு இழப்பு நடக்கக்கூடாது! Hope the family recovers from this "big loss"!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-27565715063156980052014-12-08T11:41:44.988-05:002014-12-08T11:41:44.988-05:00நல்லா இருக்கேன் மாலதி, நன்றி. நீங்க எப்படி இருக்கீ...நல்லா இருக்கேன் மாலதி, நன்றி. நீங்க எப்படி இருக்கீங்க? கீதமஞ்சரி தளத்தில் உங்கள் கருத்துப்பதிவு பார்த்து மகிழ்ந்தேன், நன்றி. கண்டிப்பாகத் தொடர்பில் இருப்போம் தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-81541657560198243712014-12-08T10:10:00.703-05:002014-12-08T10:10:00.703-05:00காலத்தால் செய்த உதவி. பாராட்டுகள். வாழ்த்துகள்.
...காலத்தால் செய்த உதவி. பாராட்டுகள். வாழ்த்துகள்.<br />அந்த குடும்பத்தினர் துயரத்திலிருந்து மீண்டு வர பிரார்த்திப்போம்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-27807840605118417702014-12-08T10:02:34.502-05:002014-12-08T10:02:34.502-05:00பதறாத காரியம் சிதறாது என்பார்கள். இருப்பினும் மனத்...பதறாத காரியம் சிதறாது என்பார்கள். இருப்பினும் மனத்தில் திடமும் வேண்டும்.அப்போதைய உங்களின் மன நிலையும் செய்த காரியமும் மறக்கமுடியாதது. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-17706616642070680332014-12-08T09:07:10.512-05:002014-12-08T09:07:10.512-05:00கிரேஸ், எப்ப்டி இருக்கீங்க பிள்ளைங்க தம்பி(ஆத்துக்...கிரேஸ், எப்ப்டி இருக்கீங்க பிள்ளைங்க தம்பி(ஆத்துக்கார்) அனைவரும் நலமா?<br />அப்பா எப்டி இருக்காங்க, அந்த வீட்டுக்காரங்களுக்கு நல்ல நேரம், அதுதான் உங்க<br />கண்ணில் பட்டது (கடவுள்) எப்படிப்பட்ட ஒருத்தர்கிட்ட பொறுப்ப கொடுத்து இருக்கார்<br />இல்ல ?அவருக்கு நாம நன்றி சொல்வோம். கீதமஞ்சரி அவுங்க தளத்தில் உங்களுடைய துளிர் விடும் விதகள் விமர்சனம் பார்த்தேன் நம்ம புள்ளேல்ல கருத்திட்டுத் திரும்பினேன் மீண்டும் பேசுவோம்.Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-64948139042877857102014-12-08T08:55:25.984-05:002014-12-08T08:55:25.984-05:00வளைகாப்பு அமர்க்களமாய் நடந்தது டியர், அடுத்த வாரம்...வளைகாப்பு அமர்க்களமாய் நடந்தது டியர், அடுத்த வாரம் due <br /><br />நன்றி டியர்! இல்லை, இனிமேல்தான் பசங்களுக்குத் துணி எடுக்க வேண்டும். நான் அங்கிருந்தே கொண்டுவந்துவிட்டேன்.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-51221674140730217782014-12-08T08:53:53.101-05:002014-12-08T08:53:53.101-05:00நன்றி சகோ
கண்டிப்பாகப் பார்க்கிறேன் நன்றி சகோ <br />கண்டிப்பாகப் பார்க்கிறேன் தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-61022671105031311792014-12-08T08:52:57.541-05:002014-12-08T08:52:57.541-05:00நன்றி கீதமஞ்சரி நன்றி கீதமஞ்சரி தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-75260170158462044292014-12-08T08:52:35.548-05:002014-12-08T08:52:35.548-05:00நன்றி தோழி நன்றி தோழி தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-83534762374560853842014-12-08T08:52:21.260-05:002014-12-08T08:52:21.260-05:00நன்றியம்மா நன்றியம்மா தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-70697711660706762192014-12-08T08:52:07.141-05:002014-12-08T08:52:07.141-05:00நன்றி ஐயா நன்றி ஐயா தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-26538507799071096562014-12-08T08:51:36.235-05:002014-12-08T08:51:36.235-05:00சரி எழில், நன்றி சரி எழில், நன்றி தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-76827706985146311682014-12-08T07:54:23.096-05:002014-12-08T07:54:23.096-05:00வளைகாப்பு நல்ல படியாய் முடிந்ததா டியர்:)
நல்ல வேள...வளைகாப்பு நல்ல படியாய் முடிந்ததா டியர்:)<br /><br />நல்ல வேளை நீங்க பார்த்தீங்க! இல்லேன்னா என்ன ஆகிறது! <br />ஹானி, ஆல்வின் ரெண்டுபேரும் உங்க வளர்பென்று நிரூபிக்கிறார்கள்!! <br /><br />அப்புறம் Christmas purchase முடிந்ததா?:) மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-45793620575868579362014-12-08T06:30:08.747-05:002014-12-08T06:30:08.747-05:00சரியான தருணத்தில் சரியான உதவி செய்திருக்கிறீர்கள் ...சரியான தருணத்தில் சரியான உதவி செய்திருக்கிறீர்கள் \\கடமையை செய் பலனை எதிர் பார்க்காதே\\ என்பார்கள் இதற்க்கு பலன் இறைவனிடமிருந்தே தங்களுக்கு கிடைக்கும் தாங்களும் இடம் பெற்றிருக்கும் எனது புதிய பதிவு காண வருக..KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-41254852815731427102014-12-08T05:29:43.744-05:002014-12-08T05:29:43.744-05:00ஒரு சிறிய கவனச்சிதறல் பெரும் இழப்பையே ஏற்படுத்தி வ...ஒரு சிறிய கவனச்சிதறல் பெரும் இழப்பையே ஏற்படுத்தி விடுகிறது! தக்க சமயத்தில் உதவி செய்து நம் இந்திய பண்பாட்டை காப்பாற்றி விட்டீர்கள்! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-21201749265278836332014-12-08T04:34:42.728-05:002014-12-08T04:34:42.728-05:00மிகவும் சமயோசிதமாக யோசித்து செயல்பட்டிருக்கிறீர்கள...மிகவும் சமயோசிதமாக யோசித்து செயல்பட்டிருக்கிறீர்கள் கிரேஸ். அவர்கள் அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டுவந்து மறுபடி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப என் பிரார்த்தனைகள். தீயணைப்பு வீரர்களின் பணி மகத்தானது. நீங்கள் சொல்வது போல் உண்மையில் அவர்கள்தாம் ஹீரோக்கள். இந்த உங்களுடைய பதிவு பலருக்கும் ஒரு கவனப் பதிவாயிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நன்றி கிரேஸ். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-46321236507740379462014-12-08T01:00:45.628-05:002014-12-08T01:00:45.628-05:00தகுந்த நேரத்தில் தாங்கள் அவ்விடத்தில் சென்றதே உண்ம...தகுந்த நேரத்தில் தாங்கள் அவ்விடத்தில் சென்றதே உண்மையில் இறை அருளே!<br />உங்களைத் தெரிந்தே அங்கு அதே நேரத்தில் பயணிக்க வைத்த இறை அருளையும் <br />உங்கள் சயயோசித ஆற்றலையும் கண்டு வியக்கின்றேன்!<br /><br />காலத்திற்கு மறக்கமாட்டார்கள் தங்கள் உதவியை அவர்கள்!<br />வாழ்த்துக்கள் தோழி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-50161296186173931972014-12-07T22:10:49.632-05:002014-12-07T22:10:49.632-05:00கிறிஸ்துமஸ் சமயத்தில் அவர்களுக்கு
எந்த வகையிலாவது...கிறிஸ்துமஸ் சமயத்தில் அவர்களுக்கு <br />எந்த வகையிலாவது உதவ வேண்டும் - என, <br />தங்கள் பிள்ளைகள் மனதில் நினைத்ததும் - <br />அதை தங்களிடம் கூறியதும் - உன்னதம்!..<br /><br />தெய்வம் என்றும் துணை இருக்கும்..<br />வளர்க.. வாழ்க!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com