tag:blogger.com,1999:blog-5424900335989106229.post6588659383776281680..comments2024-02-18T12:28:48.211-05:00Comments on தேன் மதுரத் தமிழ்!: நீரைப் போன்ற மென்மையானவள்தேன்மதுரத்தமிழ் கிரேஸ்http://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5424900335989106229.post-25353345555737518522013-07-03T23:30:22.141-04:002013-07-03T23:30:22.141-04:00ஆமாம், அழகான பாடல்..உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.....ஆமாம், அழகான பாடல்..உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..கருத்துரைக்கு மிகவும் நன்றி நிரஞ்சன்!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-45746584093887228632013-06-27T20:50:25.357-04:002013-06-27T20:50:25.357-04:00எதிர் துருவங்கள் ஈர்த்து கொண்டன !!.. அழகான பாடல் க...எதிர் துருவங்கள் ஈர்த்து கொண்டன !!.. அழகான பாடல் கிரேஸ். பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல :). படமும் அருமை .<br />Srinihttps://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-79252768969382130532013-06-27T18:41:06.383-04:002013-06-27T18:41:06.383-04:00//அந்தக் காதலின் இனிமை அழகு எல்லாம் நிரந்தரமானதா? ...//அந்தக் காதலின் இனிமை அழகு எல்லாம் நிரந்தரமானதா? காலத்தால் அழியாததா // பதில் சொல்வது கடினம்தான் வருண், ஆழமான காதலில் இந்த வரிகள் உண்மை என்று நினைக்கிறேன்..துன்பம் வந்தவுடன் ஆட்டம் காணுவது எல்லாம் காதல் மாதிரியோ :) இன்னும் பிரிதல்,ஏங்குதல் எல்லாம் இருக்கே..<br />//கடல்நீரும், கடலுக்கு அருகில் உள்ள கிணற்று நீரும்தான் அந்த உப்புக்கள் கலந்து கடின நீராவதுண்டு.<br />அந்த காதலனுக்கு கெமிஸ்ட்ரிகூட தெரிஞ்சு இருக்கு பார்த்தீங்களா? காதல் வந்தால் பாமரனுக்கும் கெமிஸ்ட்ரிகூட வந்துடும் போல!!!// அட, ஆமாம்! இதத்தான் இப்போ எல்லாரும் 'கெமிஸ்ட்ரி', 'கெமிஸ்ட்ரி' என்று சொல்றாங்களோ... <br />கருத்துக்கு நன்றி வருண்!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-31185753837341953272013-06-27T15:28:57.954-04:002013-06-27T15:28:57.954-04:00நல்லவேளை பொருள், விளக்கம் எல்லாம் சொல்லீட்டீங்க! இ...நல்லவேளை பொருள், விளக்கம் எல்லாம் சொல்லீட்டீங்க! இல்லைனா என்னைமாரி ஆளுக்கு எல்லாம் கஷ்டம்தான். "காதல்" வலிமையானது, இனிமையானது. அழகானது எல்லாம் சரிதான். அந்தக் காதலின் இனிமை அழகு எல்லாம் நிரந்தரமானதா? காலத்தால் அழியாததா? என்பதே விவாதத்திற்குரியது. :-)<br /><br />அருவி நீரைக்காட்டி நீங்க மென்னீர் போன்றவள்னு சொல்றதன்னவோ சரிதான். அருவி நீர் பொதுவாக கால்சியம் மற்றும் மக்னீசியம் உப்புக்கள் கலக்காமல் மென்மையாகத்தான் இருக்கும். கடல்நீரும், கடலுக்கு அருகில் உள்ள கிணற்று நீரும்தான் அந்த உப்புக்கள் கலந்து கடின நீராவதுண்டு.<br /><br />அந்த காதலனுக்கு கெமிஸ்ட்ரிகூட தெரிஞ்சு இருக்கு பார்த்தீங்களா? காதல் வந்தால் பாமரனுக்கும் கெமிஸ்ட்ரிகூட வந்துடும் போல!!! னு நான் சொல்லீட்டு ஓடியே போயிடுறேன்! :-)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-11494866108465158472013-06-27T15:02:45.600-04:002013-06-27T15:02:45.600-04:00நன்றி சுபத்ரா நன்றி சுபத்ரா தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-18121158086032691672013-06-27T15:02:30.334-04:002013-06-27T15:02:30.334-04:00நன்றி ஜெயக்குமார்.நன்றி ஜெயக்குமார்.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-46432000784254331392013-06-27T15:02:04.454-04:002013-06-27T15:02:04.454-04:00நிறையப் பாடல்கள் அப்படி இருக்கின்றன தியானா, ஒவ்வொன...நிறையப் பாடல்கள் அப்படி இருக்கின்றன தியானா, ஒவ்வொன்றாகப் பகிர்கிறேன்..இப்போதைய வேலைச்சுமையால் கொஞ்சம் தாமதமாகிறது..<br />நன்றி!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-48371036397195336232013-06-27T14:17:57.610-04:002013-06-27T14:17:57.610-04:00நல்ல பாடலுக்கு ஒரு நல்ல விளக்கம்.. நல்ல படத்துடன்....நல்ல பாடலுக்கு ஒரு நல்ல விளக்கம்.. நல்ல படத்துடன். நன்றிசுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-49222404570486622412013-06-27T10:54:56.781-04:002013-06-27T10:54:56.781-04:00ரசித்தேன் சுவைத்தேன் நன்றிரசித்தேன் சுவைத்தேன் நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-41131994026894636342013-06-27T10:24:18.827-04:002013-06-27T10:24:18.827-04:00தலைவி தோழியிடம் கூறும் பாடல்கள் தான் அதிகமாகக் கேள...தலைவி தோழியிடம் கூறும் பாடல்கள் தான் அதிகமாகக் கேள்விப்பட்டு இருக்கேன். தலைவன் தோழனிடம் கூறும் அருமையான பாடல். நன்றி கிரேஸ்..Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-27206991978122063862013-06-27T06:47:59.150-04:002013-06-27T06:47:59.150-04:00நன்றி இளமதி நன்றி இளமதி தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-35579966336789683092013-06-27T06:47:16.871-04:002013-06-27T06:47:16.871-04:00நன்றி கீதமஞ்சரி நன்றி கீதமஞ்சரி தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-18660663302586278882013-06-27T06:46:38.272-04:002013-06-27T06:46:38.272-04:00நன்றி திரு.தனபாலன் நன்றி திரு.தனபாலன் தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-66062142546125922422013-06-27T04:34:39.269-04:002013-06-27T04:34:39.269-04:00குறிஞ்சித்திணையின் கொள்ளை அழகில்
குளிர்ந்து மனம் க...குறிஞ்சித்திணையின் கொள்ளை அழகில்<br />குளிர்ந்து மனம் குதூகலிக்கின்றதே!...<br /><br />அறிந்து நீர்தரும் அமிழ்தான பாடலும்<br />அழகான பொருளுடன் அமர்ந்ததென் அகத்திலே!<br /><br />மிகவும் ரசித்தேன் தோழி!<br />உங்கள் தயவால் நாமும் அறிகிறோம் இப்படியான அருமைகளை!.<br /><br />பகிர்தலுக்கு மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்!. இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-11570687776556730962013-06-27T02:11:25.281-04:002013-06-27T02:11:25.281-04:00என்ன ஓர் அழகான சங்கப் பாடல், கவி நயமும் விவரணையும்...என்ன ஓர் அழகான சங்கப் பாடல், கவி நயமும் விவரணையும் கொள்ளை அழகு. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-67846775577354422402013-06-27T01:24:55.131-04:002013-06-27T01:24:55.131-04:00காதலின் சிறப்பையும் காட்டுவளத்தையும் ஒருங்கே பறைசா...காதலின் சிறப்பையும் காட்டுவளத்தையும் ஒருங்கே பறைசாற்றிய வரிகள். நீரும் நெருப்புமாய் காதலர் குணங்களைக் குறிப்பிட்ட வரிகளின் பகிர்வுக்கும் தெளிவான விளக்கத்துக்கும் நன்றி கிரேஸ்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-48205144684423032882013-06-26T23:12:00.382-04:002013-06-26T23:12:00.382-04:00காதல் வந்தால்... என்றும் காதல் இருந்தால் இயற்கை உட...காதல் வந்தால்... என்றும் காதல் இருந்தால் இயற்கை உட்பட அனைத்தும் அருமை அழகு தான்...<br /><br />சொற்பொருள் மற்றும் ரசிக்க வைக்கும் விளக்கத்திற்கு நன்றி... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com