tag:blogger.com,1999:blog-5424900335989106229.post6440994486734353573..comments2024-02-18T12:28:48.211-05:00Comments on தேன் மதுரத் தமிழ்!: தேர்வின் மதிப்பெண்களில் நசுக்கப்படும் திறமைகள் தேன்மதுரத்தமிழ் கிரேஸ்http://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-5424900335989106229.post-32190700034565150272016-03-11T16:46:59.671-05:002016-03-11T16:46:59.671-05:00நன்றி ஐயா நன்றி ஐயா தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-23369722762718681042016-03-11T16:46:48.227-05:002016-03-11T16:46:48.227-05:00நன்றி கீதா, அண்ணா. பள்ளி அனுப்பியதா என்று நான் சரி...நன்றி கீதா, அண்ணா. பள்ளி அனுப்பியதா என்று நான் சரி பார்க்கவில்லை அண்ணா.<br /><br />தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-86404299977977482572016-03-11T16:45:18.574-05:002016-03-11T16:45:18.574-05:00வணக்கம் ரூபன். நன்றி வணக்கம் ரூபன். நன்றி தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-49916830500849747622016-03-11T16:45:04.443-05:002016-03-11T16:45:04.443-05:00ஆமாம் சகோ.
கொல்கத்தா பள்ளி உண்மையில் அனுப்பியதா என...ஆமாம் சகோ.<br />கொல்கத்தா பள்ளி உண்மையில் அனுப்பியதா என்ற ஆராய்ச்சியை நான் செய்யவில்லை சகோ, உண்மையென்றால் போற்றுதலுக்கு உரியதே. கடிதத்தின் சாரம் அருமையாக இருக்கிறது என்பதால் பகிர்ந்தேன்.<br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-48802117135095633112016-03-11T16:43:32.663-05:002016-03-11T16:43:32.663-05:00நன்றி சகோதரி நன்றி சகோதரி தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-82623458068223481472016-03-11T16:43:15.901-05:002016-03-11T16:43:15.901-05:00நன்றி சகோ நன்றி சகோ தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-73116722265226131882016-03-11T16:43:04.783-05:002016-03-11T16:43:04.783-05:00ஓ அப்படியா சகோ? :) ஆமாம் அருமையான விஷயம் இல்லையா?
...ஓ அப்படியா சகோ? :) ஆமாம் அருமையான விஷயம் இல்லையா?<br />சரியாகச் செய்கிறீர்கள் சகோ. அதுவும் இங்கு நம் மக்கள் செய்யும் பரபரப்பு இருக்கிறதே..தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-73326661013365999452016-03-11T16:41:47.250-05:002016-03-11T16:41:47.250-05:00ஆமாம் அண்ணா.
கொல்கத்தா பள்ளி உண்மையில் அனுப்பியதா...ஆமாம் அண்ணா. <br />கொல்கத்தா பள்ளி உண்மையில் அனுப்பியதா என்ற ஆராய்ச்சியை நான் செய்யவில்லை அண்ணா, உண்மையென்றால் போற்றுதலுக்கு உரியதே. கடிதத்தின் சாரம் அருமையாக இருக்கிறது என்பதால் பகிர்ந்தேன்.<br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-12948749831009510862016-03-11T16:33:09.717-05:002016-03-11T16:33:09.717-05:00விரிவான கருத்திற்கு நன்றி வைசாலி. உங்கள் அளவில் மத...விரிவான கருத்திற்கு நன்றி வைசாலி. உங்கள் அளவில் மதிப்பெண் குறைந்தால் உடைந்து போக வேண்டாமென்று உடன் படிப்பவர்களுக்குப் புரிய வையுங்கள்.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-43131914565348865352016-03-11T16:31:59.892-05:002016-03-11T16:31:59.892-05:00முடிந்தவரை மாற்றுவோம் ஸ்ரீராம், பின்னர் மாறியவர்கள...முடிந்தவரை மாற்றுவோம் ஸ்ரீராம், பின்னர் மாறியவர்கள் மாற்றுவார்கள், இல்லையா? butterfly effect :)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-90313318331900507372016-03-11T16:24:14.551-05:002016-03-11T16:24:14.551-05:00நன்றி சகோ நன்றி சகோ தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-78292679106884374242016-03-11T10:57:15.516-05:002016-03-11T10:57:15.516-05:00அருமையான பதிவுஅருமையான பதிவுYarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-41461044912298086912016-03-11T09:51:46.595-05:002016-03-11T09:51:46.595-05:00அட! இந்தியாவில் பள்ளியில் இப்படி ஒரு கடிதமா அருமை!...அட! இந்தியாவில் பள்ளியில் இப்படி ஒரு கடிதமா அருமை! இது எல்லா பள்ளிகளும் வெளியிடவேண்டும். நல்ல பகிர்வு சகோ.<br /><br />கீதா: குறிப்பாக தமிழ்நாட்டுப் பள்ளிகள், அதிலும் குறிப்பாக ஈரோடு, ராசிபுரம் பள்ளிகள் இதனைப் பார்க்க வேண்டும். <br />அருமையான பகிர்வு. Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-34507550678198550272016-03-11T08:09:46.002-05:002016-03-11T08:09:46.002-05:00வணக்கம்
மிகஅருமையாக விளக்கம் சொல்லியுள்ளீர்கள் படி...வணக்கம்<br />மிகஅருமையாக விளக்கம் சொல்லியுள்ளீர்கள் படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-251272563812769162016-03-11T01:58:20.534-05:002016-03-11T01:58:20.534-05:00மதிப்பெண்கள் அல்ல வாழ்க்கை....
கொல்கத்தா பள்ளியின்...மதிப்பெண்கள் அல்ல வாழ்க்கை....<br />கொல்கத்தா பள்ளியின் கடிதம் உண்மையில் வாழ்த்த வேண்டிய ஒன்று...<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-14825217668352881712016-03-11T01:51:24.099-05:002016-03-11T01:51:24.099-05:00அருமையான பகிர்வு...இந்த தேர்வு நேரத்தில் அனைத்து ப...அருமையான பகிர்வு...இந்த தேர்வு நேரத்தில் அனைத்து பள்ளிகளும் ...பெற்றோரும் படித்து..புரிந்து கொள்ள வேண்டும்..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-12254715107665212922016-03-10T23:53:49.294-05:002016-03-10T23:53:49.294-05:00நல்ல பதிவு அம்மா.. உண்மையும் கூட ..
பெற்றோர்களின் ...நல்ல பதிவு அம்மா.. உண்மையும் கூட ..<br />பெற்றோர்களின் புரிதலே அவசியம்....மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-42359339344045680922016-03-10T20:55:26.492-05:002016-03-10T20:55:26.492-05:00முத்துநிலவன் சொன்னது போல தமிழாக்கம் அருமை பாராட்டு...முத்துநிலவன் சொன்னது போல தமிழாக்கம் அருமை பாராட்டுக்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-14417426645894327692016-03-10T20:54:16.811-05:002016-03-10T20:54:16.811-05:00ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னதை நான் வெளியிடுவதற்குள் ...ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னதை நான் வெளியிடுவதற்குள் நீங்கள் முந்திவிட்டீர்கள். அவர் சொன்னது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது...<br /><br />கடித்தத்தில் சொன்னபடிதான் நானும் என் மகளை எந்த காரணதிற்க்கும் அவளை ஃபோர்ஸ் பண்ணக்கூடாது கம்பேர் பண்ணக் கூடாது என்று என் மனைவியிடம் சொல்லிதான் வளர்த்து வருகிறேன்.காரணம் ஒவ்வொருத்துவருக்கும் ஒரு திறமை இருக்கும் அப்படி திறமை இல்லையென்றாலும் அவர்களை ஃபோர்ஸ்படுத்துவதால் நாம் ஒனுமே சாதிக்க முடியாது.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-15525066524223701062016-03-10T20:44:09.881-05:002016-03-10T20:44:09.881-05:00பெற்றோர்களிடமும் இந்த புரிதல் ஏற்படுமாயின்
இல்லங்க...பெற்றோர்களிடமும் இந்த புரிதல் ஏற்படுமாயின்<br />இல்லங்கள் செழிக்கும்<br />நெஞ்சங்கம் மகிழும்<br /><br />கொல்கத்தா பள்ளி<br />போற்றுதலுக்கு உரிய பள்ளி<br />போற்றுவோம்<br />தம +1<br />கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-41875013712911897012016-03-10T20:27:06.479-05:002016-03-10T20:27:06.479-05:00உண்மை உண்மையே தாங்கள் பதித்துள்ளீர் சகோ.நானும் நா....உண்மை உண்மையே தாங்கள் பதித்துள்ளீர் சகோ.நானும் நா.முத்துநிலவன் ஐயா-வின் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே நூலை படித்தேன் அதில் குறிப்பிட்ட ஒவ்வொரு வரிகளுமே மிக உண்மையே.இன்றைய மாணவர்களிடம் இந்த அரசும் சமூகமும் மதிப்பெண் என்ற ஒரு பெரிய நோயை உருவாக்கி அவர்களின் திறமைகளை அடக்கி ஒடுக்கி விடுகின்றனர்.மதிப்பெண் மதிப்பெண் என்று ஓடும் தனியார் பள்ளிகளிடம் சிக்கிக் கொண்டு பாவம் பிள்ளைகள் படும் அவஸ்தை.பெற்றோர்களும் இதே தவறை தான் செய்கிறார்கள்.என பிள்ள அதிக மதிப்பெண் எடுக்கணும் அவன் தான் மாவட்டத்திலே முதலாவதாக வர போராணு அவங்கள ஆசைகள அவங்கள பசங்க மேலே திணிச்சு அவங்க திறமைகளை வெளிவராமல் போகின்றன.<br /><br />இந்த அரசு மக்களுக்கு உண்மையான ஒரு சேவை செய்ய வேண்டும் அவர்கள் வாழ்வு முன்னேற வேண்டும் என்றால் கட்டாயம் ஒன்று செய்யலாம்.கல்வி முறையை மாற்றியமைக்கலாம்.மனப்பாடம் செய்யும் முறையை அகற்றி மாணவர்களை சிந்திக்கும் பயிற்சி முறையை கையாளலாம் மேலும் அவர்களுக்கு என்ன தெரியுமோ அதற்கு முக்கியத்துவம் தரலாம்.மாணவர்களை மதிப்பெண்ணுக்கு பதிலாக அவர்களின் திறமைகளோடு அவர்களை சிறக்கடிக்க செய்யலாம்.கல்வி என்பது சேவைய்யாக இருக்க வேண்டும் ஆனால் இன்று அது வியாபாரம் ஆயிற்று அதன் விளைவு தான் மதிப்பெண்.பள்ளிகளும் பெற்றோர்களும் தான் இதை முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும்.<br /><br />நன்றி சகோ.தேர்வு நேரத்தில் இதுப் போன்ற ஒரு பதிவு.வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-75896432107026968432016-03-10T19:57:16.054-05:002016-03-10T19:57:16.054-05:00அருமையான கருத்து. எத்தனை பெற்றோரால் இதைப் பின்பற்...அருமையான கருத்து. எத்தனை பெற்றோரால் இதைப் பின்பற்ற முடியும் என்று நினைக்கிறீர்கள்? ம்ம்ம்..<br />தம +1ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-72026086486119422192016-03-10T13:26:24.216-05:002016-03-10T13:26:24.216-05:00ஆமாம் அண்ணா, அனைத்துப் பள்ளிகளுக்கும் பெற்றோருக்கு...ஆமாம் அண்ணா, அனைத்துப் பள்ளிகளுக்கும் பெற்றோருக்கும் சேரவேண்டும் என்பதே என் விருப்பமும். இனிய கருத்திற்கும் பகிர்தலுக்கும் நன்றிகள் அண்ணா.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-32172049000305685502016-03-10T13:24:46.209-05:002016-03-10T13:24:46.209-05:00உண்மைதான் அண்ணா, திறமைகளைப் பரணில் போட்டுவிட்டு மத...உண்மைதான் அண்ணா, திறமைகளைப் பரணில் போட்டுவிட்டு மதிப்பெண்ணிற்கு ஓடும் நிலை வேதனையானது. கண்டிப்பாக மாறும் அண்ணா .<br />அருமையான கருத்தாழமிக்கக் கட்டுரையைப் பகிர்வதில் எனக்குத்தான் மகிழ்ச்சி அண்ணா. மிக்க நன்றிதேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-85806608789738503842016-03-10T13:21:41.934-05:002016-03-10T13:21:41.934-05:00விரைவில் கீதா :-)
நன்றிவிரைவில் கீதா :-) <br />நன்றிதேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.com