tag:blogger.com,1999:blog-5424900335989106229.post602515609269328558..comments2024-02-18T12:28:48.211-05:00Comments on தேன் மதுரத் தமிழ்!: ஐங்குறுநூறு 33 - குளக்கரையில் போட்டியிருக்க இங்கு ஏன்?தேன்மதுரத்தமிழ் கிரேஸ்http://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-5424900335989106229.post-61119053773301075182015-07-25T03:35:14.410-04:002015-07-25T03:35:14.410-04:00நம்ம ஆத்துக்கு வராம இந்தப் பாழாப்போனவன் குளத்துக்க...நம்ம ஆத்துக்கு வராம இந்தப் பாழாப்போனவன் குளத்துக்குப் போறான்.<br /><br />அங்கேயே போய்த் தொலையட்டும்!!!<br /><br />என்கிறாளோ தலைவி..?<br /><br /><br />ஹ ஹ ஹா<br /><br />பதிவின் தலைப்பும் அதை நீங்கள் விளக்கிய விதமும் அருமை.<br /><br />தொடர்கிறேன்.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-76685839728062112672015-07-21T21:54:21.083-04:002015-07-21T21:54:21.083-04:00மீண்டும் முயற்சித்து தெரியப்படுத்தியதற்கு மிக்க நன...மீண்டும் முயற்சித்து தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றி தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-2150494922421157132015-07-21T16:17:08.649-04:002015-07-21T16:17:08.649-04:00வேலை செய்கிறது சகோ, மீண்டும் முயற்சித்துப் பார்த்த...வேலை செய்கிறது சகோ, மீண்டும் முயற்சித்துப் பார்த்துச் சொல்கிறீர்களா? நன்றி.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-9888710132255021172015-07-19T18:58:15.578-04:002015-07-19T18:58:15.578-04:00நன்றி டியர். :)
ஆமாம் மைதிலி.. :(நன்றி டியர். :)<br />ஆமாம் மைதிலி.. :(தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-60382842947994428422015-07-18T21:04:51.109-04:002015-07-18T21:04:51.109-04:00இந்த முறை விளக்கம் நடைமுறைத் தமிழில் நச்சுனு இருக்...இந்த முறை விளக்கம் நடைமுறைத் தமிழில் நச்சுனு இருக்கு டியர்:) <br />இதுபோலும் பாடல்கள் ஆண்களின் பெருமையை போற்றுவதாக, அதாவது அத்தனை பெண்கள் விழுந்துவிழுந்து ஒருவரை நேசிக்கும் பராக்கிரமத்தை நினைத்திருக்கிறார்கள் இல்லையா!! இப்போ இப்படிப்பட்ட ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்:( அழகான விளக்கம் டியர்! வாழ்த்துக்கள்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-67231598612002024022015-07-17T21:14:08.254-04:002015-07-17T21:14:08.254-04:00ஈமெயில் சப்ஸ்க்ரிப்ஷன் வேலை செய்யவில்லையே...ஈமெயில் சப்ஸ்க்ரிப்ஷன் வேலை செய்யவில்லையே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-72585417468692173062015-07-17T09:58:59.884-04:002015-07-17T09:58:59.884-04:00மிக்க நன்றி இனியா மிக்க நன்றி இனியா தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-60123563889521662322015-07-17T09:51:21.718-04:002015-07-17T09:51:21.718-04:00நல்ல விளக்கம். பாடலும் அழகாக எழுதியிருக்கிறீர்கள்,...நல்ல விளக்கம். பாடலும் அழகாக எழுதியிருக்கிறீர்கள்,,, கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-71616147292088450602015-07-17T05:49:54.394-04:002015-07-17T05:49:54.394-04:00ரசனையாய் சொல்லியிருக்கீங்க...
அருமை.ரசனையாய் சொல்லியிருக்கீங்க...<br />அருமை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-75821162827105757692015-07-16T16:45:54.932-04:002015-07-16T16:45:54.932-04:00சங்க காலப் பாடலும் எளியஇனிய விளக்கமும் கண்டு ரசித்...சங்க காலப் பாடலும் எளியஇனிய விளக்கமும் கண்டு ரசித்தேன். பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-46332022450422061742015-07-16T16:12:13.150-04:002015-07-16T16:12:13.150-04:00நன்றி ஸ்ரீனி..
எப்போதும் போல இல்லாமல் மாற்றிப் பார...நன்றி ஸ்ரீனி..<br />எப்போதும் போல இல்லாமல் மாற்றிப் பார்த்தேன். :)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-76976969370951907572015-07-16T16:09:11.996-04:002015-07-16T16:09:11.996-04:00அட..சங்கத்தமிழ் பாடலுக்கு, நடைமுறை தமிழ்ல விளக்கம்...அட..சங்கத்தமிழ் பாடலுக்கு, நடைமுறை தமிழ்ல விளக்கம், எளிய தமிழில் கவிதை என தமிழின் பல பரிமாணக்களை ஒரு பதிவில் காட்டீங்க :)Srinihttps://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-48687020594191715192015-07-16T14:33:59.061-04:002015-07-16T14:33:59.061-04:00பரவாயில்லை ஐயா.
மிக்க நன்றி பரவாயில்லை ஐயா. <br />மிக்க நன்றி தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-73052023374184013912015-07-16T14:33:25.760-04:002015-07-16T14:33:25.760-04:00மிக்க நன்றி ஐயா.
ஆமாம், அப்படித்தான் அன்று சில ப...மிக்க நன்றி ஐயா. <br /><br />ஆமாம், அப்படித்தான் அன்று சில பெண்கள் இருந்திருக்கின்றனர் என்பது வருத்தம்.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-86685869532619070222015-07-16T14:31:52.032-04:002015-07-16T14:31:52.032-04:00நன்றி வெற்றிவேல் நன்றி வெற்றிவேல் தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-19027625998945746602015-07-16T14:31:34.346-04:002015-07-16T14:31:34.346-04:00வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஸ்ரீராம்.வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஸ்ரீராம்.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-40663987461645214512015-07-16T14:31:07.452-04:002015-07-16T14:31:07.452-04:00வணக்கம் மகேஸ்வரி. உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்...வணக்கம் மகேஸ்வரி. உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-15178626153355118832015-07-16T11:52:21.953-04:002015-07-16T11:52:21.953-04:00வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா.
ஆனால் அது ...வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா. <br />ஆனால் அது பொய்க் கோபமா? உண்மையாக இருக்கும் , இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-57183561569907462912015-07-16T08:29:10.427-04:002015-07-16T08:29:10.427-04:00எழுத்துப் பிழையாகி விட்டதே.. அதனால் நீக்கினேன்!..எழுத்துப் பிழையாகி விட்டதே.. அதனால் நீக்கினேன்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-34572996762009528542015-07-16T08:27:46.504-04:002015-07-16T08:27:46.504-04:00அந்த மருத மரமும் மலர்கள் ததும்பும் குளமும் கண்முன்...அந்த மருத மரமும் மலர்கள் ததும்பும் குளமும் கண்முன்னே - காட்சியாய்..<br />அத்துடன் அன்றைய பழந்தமிழனின் பல்துறை வாழ்க்கைக்குச் சாட்சியாய்!..<br /><br />ஆனாலும் - அதற்கப்புறமாக...<br /><br />பல்துறையாடிய மகிழ்நன் மீதில் - <br />மட்டூர் மலராள் மையல் கொண்டனளே!.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-65559409503143711232015-07-16T07:51:31.318-04:002015-07-16T07:51:31.318-04:00அருமையான விளக்கம்! நன்றி!அருமையான விளக்கம்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-10656115728142938522015-07-16T05:34:08.328-04:002015-07-16T05:34:08.328-04:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-41914759519950862002015-07-16T05:04:50.639-04:002015-07-16T05:04:50.639-04:00Nicw kaa... Go ahead.Nicw kaa... Go ahead.வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-44192926490089097312015-07-16T02:41:20.576-04:002015-07-16T02:41:20.576-04:00எளிமை, இனிமை, அருமை.எளிமை, இனிமை, அருமை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-56879531812247992122015-07-16T02:04:07.876-04:002015-07-16T02:04:07.876-04:00வணக்கம்,
ஓங்கி உயர்ந்த மருதமரம் விரிந்து பூக்கள் ச...வணக்கம்,<br />ஓங்கி உயர்ந்த மருதமரம் விரிந்து பூக்கள் சொரியும்//-<br />ஓங்கி உயர்ந்த மரம் சொரியும் பூக்கள் சிதறி கிடப்பது போல், அவரின் மனம் தலைவியை விட்டு, பல பெண்களிடம் சென்று,,,,,,,,,,<br />தங்கள் விளக்கம் அருமை,<br />பொருள் விளக்கம் தந்ததும் அருமை,<br />வாழ்த்துக்கள், நன்றி.<br />balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.com