tag:blogger.com,1999:blog-5424900335989106229.post562889737894662863..comments2024-02-18T12:28:48.211-05:00Comments on தேன் மதுரத் தமிழ்!: நிலா ஒரு அழகிய மலர் தேன்மதுரத்தமிழ் கிரேஸ்http://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-5424900335989106229.post-60296079611095821112014-12-25T22:42:47.748-05:002014-12-25T22:42:47.748-05:00தங்களனைவருக்கும் - அன்பின் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ...தங்களனைவருக்கும் - அன்பின் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-3094912873141017972014-12-23T09:39:52.072-05:002014-12-23T09:39:52.072-05:00"ஸ்வஹிலி' உகாண்டாவில் பேசப்படும் வார்த்தை..."ஸ்வஹிலி' உகாண்டாவில் பேசப்படும் வார்த்தையே...<br />வாழ்த்துகள்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-75323145501401393592014-12-22T10:37:25.923-05:002014-12-22T10:37:25.923-05:00ஆறுமனமே ஆறு ...த ம ஆறுமனமே ஆறு ...த ம Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-10373309641998845632014-12-22T10:37:06.303-05:002014-12-22T10:37:06.303-05:00எப் பியில் படித்தேன்... இருப்பினும் ... பதிவு அழகு...எப் பியில் படித்தேன்... இருப்பினும் ... பதிவு அழகு Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-43291063294851476142014-12-21T19:15:20.742-05:002014-12-21T19:15:20.742-05:00அட அழகு ... எது எல்லாம் கவனிக்குறீங்க... கவிஞர்...அட அழகு ... எது எல்லாம் கவனிக்குறீங்க... கவிஞர்'ன சும்மா வா :)Srinihttps://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-88430979124029167252014-12-21T17:26:15.691-05:002014-12-21T17:26:15.691-05:00கவிதை போன்ற உரைநடை... அதற்க்கேற்ற அற்புதமான படம் !...கவிதை போன்ற உரைநடை... அதற்க்கேற்ற அற்புதமான படம் !<br /><br />கடந்த ஒலிம்பிக்ஸ் தொடக்க விழாவை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருதேன்... புரியாத பெயர்களில் அறியாத பல நாடுகள்... அந்த நாட்டின் கொடிகள்...<br /><br />இத்தனை நாடுகள் இருந்தும் உலக செய்திகள் சுற்றுவதெல்லாம் அமெரிக்கா, ஐரோப்பாவின் ஐந்து நாடுகள், சீனா, இஸ்ரேல், அவ்வப்போது இந்தியா,இந்தியாவை பற்றி பேசும்போதெல்லாம் இடைசொருகலாய் பாகிஸ்தான், குண்டு வெடிப்புகளின் போதுமட்டும் ஆப்கானிஸ்த்தான், சிரியா, பாலஸ்த்தீனம்... குண்டுகள் கொன்றுகுவித்தபோதுகூட இலங்கையை கண்டுகொண்டதில்லை !!!<br /><br />" ஸ்வஹிலி " மற்றும் தான்சானியாவை படித்ததும் மீன்டும் அதே நினைவு !<br /><br />நன்றி<br />சாமானியன்<br />saamaaniyan.blogspot.fr<br /><br />எனது புதிய பதிவு : விடாது துரத்திய விஷ்ணுபுரம் !<br />http://saamaaniyan.blogspot.fr/2014/12/blog-post_15.html<br />தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்.<br />saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-76670538904266764422014-12-21T12:33:22.330-05:002014-12-21T12:33:22.330-05:00த.ம.5
மீண்டும் வருவேன்.த.ம.5 <br />மீண்டும் வருவேன்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-23057544097263336072014-12-20T22:23:20.661-05:002014-12-20T22:23:20.661-05:00நிலா என்னும் சொல் பிற மொழிகளிலும் இருப்பதை அறிந்து...நிலா என்னும் சொல் பிற மொழிகளிலும் இருப்பதை அறிந்து மகிழ்ந்தேன்<br />சகோதரியாரே<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-57424040497234537272014-12-20T21:35:36.861-05:002014-12-20T21:35:36.861-05:00பெயருக்குப் பொருள் என்பதானது மிகவும் சிறப்பாக சிலர...பெயருக்குப் பொருள் என்பதானது மிகவும் சிறப்பாக சிலருக்கு அமைந்துவிடுகிறது. தாங்கள் கேட்ட கேள்வியும், அவரது பதிலும் பகிர்வும் அருமை. ஓர் அறிஞர் என்னிடம் ஜம்பு என்பதற்கு ஐந்து பொருள்கள் உள்ளன, உனக்குத் தெரியுமா? என்றார். ஓரிரண்டு தெரிந்தாலும் பின்னர் அகராதியைப் பார்த்து முழுமையாகத் தெரிந்துகொண்டேன்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-7082799351778475372014-12-20T20:07:38.690-05:002014-12-20T20:07:38.690-05:00இன்று நானும் ஒன்றைப் புதிதாய்க் கற்றேன். நன்றி கிர...இன்று நானும் ஒன்றைப் புதிதாய்க் கற்றேன். நன்றி கிரேஸ். என் மகள் வெண்ணிலாவை ஆஸியில் அனைவரும் வெனிலா என்றே அழைக்கின்றனர், புரிந்துகொள்கின்றனர். அதனால் எப்போதும் ஸ்பெல்லிங் குழப்பம் வரும். :)))<br />கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-49704448714962313192014-12-20T11:43:31.426-05:002014-12-20T11:43:31.426-05:00வணக்கம் சகோதரி..! நிலா...என்பதும் வானச் சோலையில் ப...வணக்கம் சகோதரி..! நிலா...என்பதும் வானச் சோலையில் பூக்கும் ஒரு மலர்தானே..!இதை நான் சொல்லவில்லை.பாரதிதாசன் சொல்லியிருக்கிறார்!<br /> "நீல வான ஓடைக்குள்ளே முகம் மறைத்து <br /> நிலவென்று காட்டுகிறாய் ஒளி முகத்தை!.....என்ற பாடலில் (புரட்சிக்கவி..காப்பியத்தில்)........<br />"வானச் சோலையிலே பூத்த தனி பூவோ?<br /> சொக்கவெள்ளிப் பாற்குடமோ..?".....என்று.<br />படமும் பதிவும் அருமை..!.மாப்பிள்ளை,குழந்தைகள் அனைவரின் நலனுக்கு வேண்டுகிறேன்.!..<br />"எண்ணப்பறவை"..தங்களின் கருத்துக்காகக் காத்திருக்கிறது!.Mahasundarhttps://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-58596215336099127342014-12-20T10:26:45.949-05:002014-12-20T10:26:45.949-05:00நல்ல அனுபவம் தான்.....
நல்ல அனுபவம் தான்.....<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-39918964327429907902014-12-20T08:22:26.847-05:002014-12-20T08:22:26.847-05:00கிரேஸ் ஆஹா உரைநடையில் ஒரு கவிதை!! அழகு! அழகு!!கிரேஸ் ஆஹா உரைநடையில் ஒரு கவிதை!! அழகு! அழகு!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-91640473770999190212014-12-20T08:07:24.769-05:002014-12-20T08:07:24.769-05:00இரவில் மலர்நிலவு இன்பவான் பூக்க
வரவேற்கும் வண்டாக ...இரவில் மலர்நிலவு இன்பவான் பூக்க<br />வரவேற்கும் வண்டாக விண்மீன்! - மரந்தேட<br />வானளவு கற்பனைகள் வாசல் திறக்கிறதே,<br />மானெனத்தான் துள்ளும் ‘மதி‘!<br /><br />எழுதியே விட்டேன்.<br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-66321595035129295082014-12-20T07:58:54.202-05:002014-12-20T07:58:54.202-05:00இரவின் மலர் நிலவு என்றொரு கவிதை எழுதலாம் போலிருக்க...இரவின் மலர் நிலவு என்றொரு கவிதை எழுதலாம் போலிருக்கிறதே.....!<br />த ம 3ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-61405878701505704622014-12-20T06:44:07.697-05:002014-12-20T06:44:07.697-05:00த.ம.2த.ம.2மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-57150317416689784132014-12-20T06:42:12.516-05:002014-12-20T06:42:12.516-05:00அன்புள்ள சகோதரி,
‘நிலா’ பற்றி...அன்புள்ள சகோதரி,<br /><br /> ‘நிலா’ பற்றி ஆப்பிரிக்க பெண்மணியிடம் அழகிய மலர் கேட்டு அறிந்து கொண்டதை அறிந்து மகிழ்ந்தேன்.<br /> இதைத்தான் ‘நிலவும் மலரும் நடனம் புரியும் கலையரங்கம்’ என்று கமல் ஒரு படத்தில் பாடியிருப்பாரோ?<br />நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-22457608007910902082014-12-20T05:37:46.598-05:002014-12-20T05:37:46.598-05:00ஆகா... நிலா நல்ல பெயர்...
ஒரு புதிய மொழியை அறிந்தம...ஆகா... நிலா நல்ல பெயர்...<br />ஒரு புதிய மொழியை அறிந்தமைக்கு வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-83197327909437309992014-12-20T04:06:09.241-05:002014-12-20T04:06:09.241-05:00ஆஹா! அருமையான புதியதாய் ஒன்றை நாங்களும் கற்றுக் க...ஆஹா! அருமையான புதியதாய் ஒன்றை நாங்களும் கற்றுக் கொண்டோம். ஆம் ஸ்வஹிலி நீங்கள் சொல்லி இருக்கும் நாடுகளில் பேசப்படும் மொழி. கென்யாவில் உறவினர் இருந்ததால்....அறிந்தது....மிக்க நன்றி பகிர்விற்கு..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-72018692295723555402014-12-19T22:52:13.167-05:002014-12-19T22:52:13.167-05:00நிலா - ஒரு அழகிய மலர்..
மலர் - ஒரு அழகிய நிலா!..
...நிலா - ஒரு அழகிய மலர்..<br />மலர் - ஒரு அழகிய நிலா!..<br /><br />நிலா மலரும்!.. மலரும் நிலா!..<br /><br />நிலவும் மலரும் பாடுது!.. என் நினைவில் தென்றல் வீசுது!.. <br />- என்ற இனிமையான பாடல் நினைவில் மலர்கின்றதே!...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-76873701981462619912014-12-19T22:10:33.950-05:002014-12-19T22:10:33.950-05:00ஸ்வஹிலி - அழகான பெயர்... உச்ச்ச்ச்சரிப்பதற்குத் தா...ஸ்வஹிலி - அழகான பெயர்... உச்ச்ச்ச்சரிப்பதற்குத் தான்... க்கும்...! ஹிஹி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com