tag:blogger.com,1999:blog-5424900335989106229.post5484920367168731398..comments2024-02-18T12:28:48.211-05:00Comments on தேன் மதுரத் தமிழ்!: கருங்கண் தாக்கலைதேன்மதுரத்தமிழ் கிரேஸ்http://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-5424900335989106229.post-60720149314468885522021-01-22T14:56:04.430-05:002021-01-22T14:56:04.430-05:00நன்றி ஐயாநன்றி ஐயாதேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-5304689698184865792021-01-22T14:55:24.906-05:002021-01-22T14:55:24.906-05:00மிக்க நன்றி ஐயா. தாமதமான பதிவிற்கு மன்னிக்கவும்மிக்க நன்றி ஐயா. தாமதமான பதிவிற்கு மன்னிக்கவும்தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-60847972837166081992021-01-21T10:13:15.872-05:002021-01-21T10:13:15.872-05:00கருங்கண் என்பது இருளாற் கரிய இடத்து
கருங்கண் என்பது இருளாற் கரிய இடத்து<br />முனைவர் வ.சிவகுமார்.,https://www.blogger.com/profile/16792509504307414694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-53005545929293829302019-04-16T00:39:20.274-04:002019-04-16T00:39:20.274-04:00 சிறந்த பாடல். செறிவான விளக்கம். அருமை ஐயா. சிறந்த பாடல். செறிவான விளக்கம். அருமை ஐயா.தமிழார்வன்https://www.blogger.com/profile/12342743081598236693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-50654268574454299082014-03-07T21:06:55.903-05:002014-03-07T21:06:55.903-05:00உங்கள் தமிழ் இனிமையாய் இருக்கிறதே..உங்கள் கருத்துர...உங்கள் தமிழ் இனிமையாய் இருக்கிறதே..உங்கள் கருத்துரைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-28928693316468830042014-03-07T18:28:49.584-05:002014-03-07T18:28:49.584-05:00புலம் பெயர்ந்த இருபது ஆண்டுகளில் அன்னைத்தமிழின் அற...புலம் பெயர்ந்த இருபது ஆண்டுகளில் அன்னைத்தமிழின் அற்புதங்களை சுவைக்க மறந்து, படிப்பையும் துறந்து இயந்திர வாழ்க்கையில் பொருந்திக் கொண்ட என் போன்ற பலருக்கு தமிழ்சுவையை மீண்டும் பருகத் தூண்டும் உங்கள் பணிக்கு மிகவும் நன்றி... Anonymoushttps://www.blogger.com/profile/16255691872372102221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-83886576214916447792013-04-16T17:24:57.225-04:002013-04-16T17:24:57.225-04:00நன்றி தியானா!நன்றி தியானா!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-75218815266793475332013-04-16T15:29:44.606-04:002013-04-16T15:29:44.606-04:00அருமையான விளக்கம் கிரேஸ்..நம்மிடமிருக்கும் இல...அருமையான விளக்கம் கிரேஸ்..நம்மிடமிருக்கும் இலக்கியப் பொக்கிஷங்களை அறியத் தருவதற்கு நன்றி.. அருமையான பாடல் வரிகள். Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-19746767551723062862013-04-16T11:03:59.649-04:002013-04-16T11:03:59.649-04:00ஆமாம் பூவிழி..எவ்வளவு இலக்கியச் செழுமை நம்மிடையே உ...ஆமாம் பூவிழி..எவ்வளவு இலக்கியச் செழுமை நம்மிடையே உள்ளது! உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-1935211551396460472013-04-16T11:02:30.212-04:002013-04-16T11:02:30.212-04:00 நம் இலக்கியத்தில் இருக்கும் செல்வங்களைப் படிக்க க... நம் இலக்கியத்தில் இருக்கும் செல்வங்களைப் படிக்க கடினமாய் இருப்பதாலேயே பலர் படிப்பதில்லை, அருமையை உணர முடிவதுமில்லை. அதனால் நம் இலக்கியச் செல்வத்தை இழந்து விடக் கூடாது அல்லவா? தூய தமிழ்ச் சொற்களையும் அறிந்துகொள்ளலாம். அதனால் ஏதோ என்னால் முடிந்ததைச் செய்கிறேன். உங்கள் ஆதரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-68610857706508050492013-04-16T10:57:36.552-04:002013-04-16T10:57:36.552-04:00நன்றி இளமதி! உங்களுக்குப் பிடித்திருப்பது எனக்கு ஊ...நன்றி இளமதி! உங்களுக்குப் பிடித்திருப்பது எனக்கு ஊக்கம் அளிக்கிறது. நாம் சேர்ந்தே கற்கலாம் :)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-72894868578727151192013-04-16T07:52:47.033-04:002013-04-16T07:52:47.033-04:00எவ்வளவு விஷயத்தை ஒரு 6வரிகளில் கொண்டுவரபட்டிருக்கி...எவ்வளவு விஷயத்தை ஒரு 6வரிகளில் கொண்டுவரபட்டிருக்கிறது சிறப்பன பகிர்வு தோழி நீங்கள் இதை தொடர வாழ்த்துகிறேன் பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-31010940084213054152013-04-16T06:16:48.448-04:002013-04-16T06:16:48.448-04:00நம் பண்டைத் தமிழ் இலக்கியங்களில் இருக்கும் இதுபோன்...நம் பண்டைத் தமிழ் இலக்கியங்களில் இருக்கும் இதுபோன்ற அற்புதமான பாடல்களை பாமரரும் அறிந்துகொள்ளும் வண்ணம் அழகாய் எடுத்தியம்பும் தங்கள் பதிவுகளை வாழ்த்தி வரவேற்கிறேன். இனிதே தொடரட்டும் இலக்கியப் பகிர்வுகள். நன்றி கிரேஸ்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-67488085065201063342013-04-16T01:30:32.787-04:002013-04-16T01:30:32.787-04:00அற்புதமான சங்ககாலப் பாடல் ஒன்றைப் பகிர்ந்து அதன் ப...அற்புதமான சங்ககாலப் பாடல் ஒன்றைப் பகிர்ந்து அதன் பொழிப்புரை, நடையுரை கூறி அருமையான பதிவு தந்துள்ளீர்கள்!<br /><br />நடை ஒழுக்கம் மந்திமூலம் கூறப்பட்டது மந்திக்கே இப்படியென்றால் மானிடர்க்கு......<br /><br />மிகவே ரசித்தேன். நன்றி தோழி! நல்ல பகிர்வு. தொடருங்கள்!<br /> <br />நானும் கற்க வேண்டும்... சுயநலம்தான்...:)இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-6091189474250624462013-04-15T23:05:24.413-04:002013-04-15T23:05:24.413-04:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுப்பு தாத்தா.
ஆம...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுப்பு தாத்தா. <br />ஆமாம், தலைவன் இறந்தால் தலைவி இறப்பது சாத்தியமில்லை, தேவையுமில்லை..ஆனால் அப்படி ஒரு அளவில்லாத அன்பு இருப்பது சாத்தியமே...ஒருவருக்காக மற்றவர் தன்னலம் காக்க வேண்டும் அல்லவா? இது என் கருத்து :) தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-42008727982873231582013-04-15T23:01:58.611-04:002013-04-15T23:01:58.611-04:00மிக்க நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்! உங்கள் தொடர்...மிக்க நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்! உங்கள் தொடர் ஊக்கத்திற்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி பல.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-46026108084663111322013-04-15T22:33:43.498-04:002013-04-15T22:33:43.498-04:00//தலைவனுக்கு ஏதாவது ஆபத்து நேரிட்டால் தலைவி உயிரோட...//தலைவனுக்கு ஏதாவது ஆபத்து நேரிட்டால் தலைவி உயிரோடு இருக்க மாட்டாள் என்றும் (மலையில் தாவி விளையாடும் கடுவன் இறந்ததால் துயருற்ற மந்தி உயிர் விட்டதைப் போல) குறிப்பாக உணர்த்துகிறாள். தலைவன் //<br /><br /> குறுந்தொகையில் சித்தரிக்கப்பட்ட அந்த பாடலை பொருளுடன் பொதிந்து<br /> அக்காலத்து மரபுகளை நினைவூட்டியிருக்கிறீர்கள். <br /><br /> பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல கால வகையினாலே <br /><br /> இக்காலத்து நடைமுறை அறிவுக்கு இது சாத்தியமா ! தெரியவில்லை. <br /><br /> பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினாலே.<br /><br /> சுப்பு தாத்தா. <br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-18037481092442011982013-04-15T22:07:11.230-04:002013-04-15T22:07:11.230-04:00அருமை அருமை... விளக்கங்களும், சொற்பொருள் விளக்கங்க...அருமை அருமை... விளக்கங்களும், சொற்பொருள் விளக்கங்களும்...<br /><br />தொடர வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-27609536548905549012013-04-15T21:33:05.411-04:002013-04-15T21:33:05.411-04:00நன்றி ஸ்ரீனி! சங்கப் பாடல்கள் உங்களுக்குப் பிடித்த...நன்றி ஸ்ரீனி! சங்கப் பாடல்கள் உங்களுக்குப் பிடித்திருப்பது மகிழ்ச்சி :)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-35469438065197402202013-04-15T20:53:27.876-04:002013-04-15T20:53:27.876-04:00அருமையான பாடலும், விளக்கமும் கிரேஸ். நீங்க தொடர்ந...அருமையான பாடலும், விளக்கமும் கிரேஸ். நீங்க தொடர்ந்து பகிர்ந்து வரும் அருமையான சங்கப் பாடல்களுக்கு நன்றிகள் பல :). தொடரட்டும்.. தொடரட்டும்.. :)Srinihttps://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.com