tag:blogger.com,1999:blog-5424900335989106229.post4952942621090452362..comments2024-02-18T12:28:48.211-05:00Comments on தேன் மதுரத் தமிழ்!: சிறு பையன் உருவாக்கும் பெரும்புயல் - எல் நினோ தாக்கமா?தேன்மதுரத்தமிழ் கிரேஸ்http://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-5424900335989106229.post-13609370629257269072015-12-13T15:26:36.985-05:002015-12-13T15:26:36.985-05:00நானும் முயன்று பார்த்தேன், என்ன பிரச்சினை என்று தெ...நானும் முயன்று பார்த்தேன், என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. டிடி அண்ணாவிடம் கேட்டுள்ளேன், பார்க்கலாம் சகோ. வாக்களிக்க நினைத்ததற்கும் அதில் இருந்த சிக்கலைத் தெரியப்படுத்தியதற்கும் மிக்க நன்றி சகோ தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-63655872603329132422015-12-13T15:25:10.123-05:002015-12-13T15:25:10.123-05:00ஆமாம் சகோ, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டி...ஆமாம் சகோ, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்தால் தாக்கத்தின் அழிவைக் குறைத்திருக்கலாம்தான். நிர்நிலைகளைத் தூர்வாரி தயார் செய்திருக்கலாம். நீர் சேமிக்கப்பட்டு உபரி நீர் மட்டுமே வெள்ளமாய் ஓடியிருக்கும். மக்களுக்கும் இப்படி ஒரு இயற்கைச் சூழல் இருக்கிறது, தயாராக இருங்கள் என்று அறிவுருத்தியிருக்கலாம். சிலராவது பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றிருப்பார்கள். அத்தியாவசியப் பொருட்களை வாங்கித் தயாராக இருந்திருப்பார்கள். ஆமாம் நீரைத் தேக்கிவைப்பது அவசியம்தான்..ஆனால் பெருமழை பொழிந்து இன்னும் மழையிருக்கும் என்ற நிலையில் சுதாரித்திருக்க வேண்டும். இங்கு கலிபோர்னியாவில் பெருமழை என்று எதிர்பார்த்துத் தயார் நிலையில் இருக்கிறார்கள். விசு அவர்களின் பதிவைப் பார்த்தீர்களா? இதோ இணைப்பு: <br />http://vishcornelius.blogspot.com/2015/12/blog-post_11.html<br /><br />இதுபோக நகர நிர்வாகிகள் மற்றும் தீயணைப்புத் துறையினரும் தயாராக இருக்கிறார்கள். மணல் மூட்டைகள், மக்களுக்குத் தங்குமிடங்கள் என்று...<br />அறிவு சார்ந்த ஆட்சியாளர்களும் நிர்வாகிகளும் தேவை..ஆனால் ஒன்று சகோ, இவர்களை நம்பிக் கொண்டிருக்காமல் நமக்குத் தெரிந்ததை அடுத்தவருக்குச் சொல்லி நாமும் தயாராக இருந்துகொள்ள வேண்டும். முன்பு சொன்னபொழுது பலர் கேட்கவில்லை, இனி கேட்பார்கள் என்று நம்புகிறேன். வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-70042880729482636102015-12-13T15:13:28.647-05:002015-12-13T15:13:28.647-05:00ஆமாம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் அழிவைக் ...ஆமாம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் அழிவைக் குறைத்திருக்கலாம், உயிரிழப்ப்புகள் ஏற்படாமல் தடுத்திருக்கலாம்.<br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-6293332292337052642015-12-13T08:04:27.239-05:002015-12-13T08:04:27.239-05:00தமிழ் மணத்தில் வாக்களிக்க முடியவில்லை. "No su...தமிழ் மணத்தில் வாக்களிக்க முடியவில்லை. "No such post" என்கிறது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-75607976175330667692015-12-13T08:02:35.259-05:002015-12-13T08:02:35.259-05:00சரியான, அறிவு சார்ந்த ஆட்சியாளர்கள் அமையாதது நமக்க...சரியான, அறிவு சார்ந்த ஆட்சியாளர்கள் அமையாதது நமக்குக் குறை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப் பட்டால் இதன் தாக்கத்தைக் குறைக்கலாமா? நீர் ஒட்டிக் கடலில் கலக்க வழி இருந்தால் போதும் என்று நினைக்கிறேன். மழை பொய்த்து விட்டால் வரட்சியில் மாட்டிக் கொள்வோமோ என்று நீரைத் தேக்கி வைக்க வேண்டிய குழப்பமும் ஒரு புறம். மண்டை காய்கிறது சகோதரி..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-70835487920771690712015-12-13T07:30:35.646-05:002015-12-13T07:30:35.646-05:00சிறப்பான கட்டுரை. எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம்...சிறப்பான கட்டுரை. எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் வகையில் எழுதியமைக்கு பாராட்டுக்கள் .இயறகையின் சில ரகசியங்கள் நமக்கு சரியாக பிடிபடுவதில்லை. அவற்றை தடுக்க இயலாதெனினும் ஓரளவிற்கு கணித்தவற்றை வைத்து எச்சரிக்கும்போது நிச்சயம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-47417542318044081102015-12-13T04:25:27.391-05:002015-12-13T04:25:27.391-05:00படித்தேன் பல செய்திகள்!அறிய முடிந்தது நன்றி!படித்தேன் பல செய்திகள்!அறிய முடிந்தது நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-68935886513615996882015-12-13T01:53:32.633-05:002015-12-13T01:53:32.633-05:00தங்களின் இந்தத் தொகுப்பு மிகவும் பயனுள்ள பதிவாகும்...தங்களின் இந்தத் தொகுப்பு மிகவும் பயனுள்ள பதிவாகும்.அலட்சியமின்றி இருந்தால் அவஸ்தைகளை அனுபவிக்கத்தான் வேண்டும்.நன்றி சகோகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-56219247554361496522015-12-04T17:40:26.777-05:002015-12-04T17:40:26.777-05:00ஹ்ம்ம் ..செம கிரேஸ்.. பல புதிய தகவல்கள் அறிந்து கொ...ஹ்ம்ம் ..செம கிரேஸ்.. பல புதிய தகவல்கள் அறிந்து கொண்டேன் Srinihttps://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-80249539742551193742015-12-02T17:52:47.890-05:002015-12-02T17:52:47.890-05:00ஆமாம் கீதா..இங்கு வராது என்றும் வந்தால் பார்த்துக்...ஆமாம் கீதா..இங்கு வராது என்றும் வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்றும் இருப்பதும் தவறு..இப்பொழுதாவது பாடம் கற்றுக் கொண்டால் பிழைக்கலாம்.<br /><br />அடக் கொடுமையே!! மக்கள் வாங்காமல் இருக்க வேண்டுமே...என்று தான் உணர்வார்களோ மக்கள் ...வருத்தமாக இருக்கிறது தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-67851695495788573532015-12-02T17:50:46.929-05:002015-12-02T17:50:46.929-05:00நன்றி அண்ணா, கீதா
ஹ்ம்ம் ஆமாம் கீதா...விலங்குகள்...நன்றி அண்ணா, கீதா <br /><br />ஹ்ம்ம் ஆமாம் கீதா...விலங்குகள், பறவைகள், மீன்கள் எச்சரிக்கை செய்தும் நாம் உணரவில்லை..அந்த அளவிற்கு இயற்கையிடம் இருந்து தள்ளி வாழப் பழகியிருக்கிறோம்..ஆனால் எவ்வளவு முட்டாள்தனமானது என்று இயற்கை சொல்வது போல் இருக்கிறது. அரசு செய்யவில்லை என்று குறை சொல்லிக்கொண்டிருக்கும் மக்கள் தங்கள் அளவில் செய்யவேண்டியதைச் செய்தார்களா என்றால் இல்லை தான்.. வருத்தமாக இருக்கிறது.<br /><br />உங்கள் அன்பான ஊக்கத்திற்கு மனம் நெகிழ்ந்த நன்றி கீதா..என்னால் முடிந்த அளவு முயற்சிக்கிறேன். <br />விரிவான ஆழமான கருத்திற்கு நன்றி தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-10932862301242323232015-12-02T07:35:46.526-05:002015-12-02T07:35:46.526-05:00கீதா: இந்த வருடம் எல் நினோ வருடம் ....கொலராடோவில் ...கீதா: இந்த வருடம் எல் நினோ வருடம் ....கொலராடோவில் ஸ்னோ ஸ்டார்ம்...பசிஃபிக்கில் (கலிஃபோர்னியா) ஹரிக்கேன் பயம் காட்டியது எல்லாமே இந்த மாற்றத்தினால்தான்..அன் யூஷுவல் பேட்டர்ன் என்றும் நானும் மகனும் பேசிக் கொண்டிருந்தோம்...தமிழகம் ...சென்னையும் உள்ளாகியுள்ளது...<br /><br />இதில் என்ன வேதனை என்றால்..அங்கு ஹரிக்கேன் வரப்போவது பற்றிப் பல மாதங்களுக்கு முன்பே அறிவித்து பல முன்னேற்பாடுகள் ...இங்கு..பாருங்கள் ஹும் என்ன சொல்ல...ரூ 5000 கொடுத்து மக்களின் வாயை மூடத் தொடங்கிவிட்டார்கள்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-81790539344975839592015-12-02T03:49:17.492-05:002015-12-02T03:49:17.492-05:00அறியாத தகவல்கள் சகோதரி. அறியத்தந்தமைக்கு மிக்க நன...அறியாத தகவல்கள் சகோதரி. அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி! சகோதரி!<br /><br />கீதா: க்ரேஸ் எல் நினோ லா நினோ பற்றி நானும் மகனும் சமீபத்தில் பேசிக் கொண்டிருந்தோம். நானும் அதை வாசித்தேன். ஆனால் எனக்குத் தமிழில் அதைச் சரியாக மொழிபெயர்க்கத் தெரியவில்லை. நீங்கள் அதை அழகாகச் செய்து பதிந்துள்ளீர்கள். இந்த மழை வரும் முன்னர் இங்கு செம வெய்யில் இடையில் சிறு சிறு ஆனால் பலத்த மழைகள். பருவ நிலை மாறுவதற்கான அடையாளங்கள். அப்போதுதான் மகன் இதைப்பற்றிச் சொல்ல வாசித்து இதைப் பற்றிப் பேசினோம்.<br /><br />அப்போது அவன் சொன்னதாவது இம்முறை இங்கு மழை அதிகம் பெய்ய சான்ஸ் இருக்கிறது என்று. கடலுக்கு அடியிலான வெப்ப நீரோட்டம் அதைச் சொல்லுகின்றது என்று. மகன் சொல்லுவான் பல விலங்குகள் பறவைகள், மீன்கள் எல்லாமே நமக்கு பல எச்சரிக்கைகள் விடுக்கின்றன. ஆனால் நாம் தான் அதைக் கவனித்து உள்வாங்காமல் சுயநலத்துடன் திரிந்து கொண்டிருக்கின்றோம் என்று.<br /><br />பூமித்தாய் நமக்குப் பல விதங்களில் எச்சரிக்கை விடுக்கின்றாள். அங்கு வெதர் சானலில் பார்த்ததுண்டு. எத்தனை முன்னெச்சரிக்கையாக வார்னிங்க் வந்து கொண்டே இருக்கும். இங்கு நமக்கு எத்தனை முறை இயற்கை அறிவுறுத்தினாலும் திருந்தாத மக்கள். என்ன செய்ய?<br /><br />அருமை தோழி. மிக மிக அருமை! நீங்கள் அறிவியக் கட்டுரைகள் தமிழில் எழுதலாம் இங்குள்ள குழந்தைகள் படிக்கவும் ஏதுவாக இருக்கும். மனமார்ந்த பாராட்டுகள் க்ரேஸ்.<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-34866388939222862102015-12-01T20:17:44.637-05:002015-12-01T20:17:44.637-05:00அறியாத பல அரிய தகவல்களை அறிந்து கொண்டேன் சகோதரியார...அறியாத பல அரிய தகவல்களை அறிந்து கொண்டேன் சகோதரியாரே<br />நன்றி<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-33192348533633876462015-12-01T20:02:20.476-05:002015-12-01T20:02:20.476-05:00சரியாகச் சொன்னீர்கள் கீதமஞ்சரி.. எங்கோ வெள்ளம், எங...சரியாகச் சொன்னீர்கள் கீதமஞ்சரி.. எங்கோ வெள்ளம், எங்கோ வரட்சி என்று இருந்தவர்களுக்கு இயற்கையே பாடம் கற்றுக்கொடுக்கத் தீர்மானித்ததோ என்னவோ..செய்திகளைப் பார்க்க பார்க்க வருத்தம் அதிகரிக்கிறது. <br />கருத்திற்கும் அன்பான பாராட்டிற்கும் மிக்க நன்றி தோழிதேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-44626285355803660032015-12-01T19:59:11.262-05:002015-12-01T19:59:11.262-05:00செறிவான கட்டுரை என்று நீங்கள் சொல்லியிருப்பது மிகு...செறிவான கட்டுரை என்று நீங்கள் சொல்லியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது அண்ணா. வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மனமார்ந்த நன்றி தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-57073514456413682082015-12-01T19:56:26.456-05:002015-12-01T19:56:26.456-05:00பருவநிலைகளில் ஏற்படும் மாற்றங்களும் அதனால் ஏற்படும...பருவநிலைகளில் ஏற்படும் மாற்றங்களும் அதனால் ஏற்படும் இடர்களும் பற்றியெல்லாம் எவ்வித சிரத்தையும் இன்றி வந்தால் வரட்டும் போனால் போகட்டும் என்ற மனநிலையில் இதுவரை இருந்துவிட்டோம். காரணம் எப்போதும் பாதிக்கப்படுபவர்கள் எதுவுமில்லாத ஏழைகள் மட்டும்தான். இம்முறைதான் மழையும் வெள்ளமும் பாரபட்சமில்லாமல் எல்லோரையும் பாடாய்ப்படுத்தியெடுக்கிறது. இனியேனும் விழித்துக்கொண்டு செயலில் இறங்கினால்தான் நல்லது. நீண்டகாலத்திட்டங்களின் தேவை நமக்கு அதிகமாகவே உள்ளது. <br /><br />பெருமழைக்கான காரணங்களை வெகு எளிய வரிகளால் அனைவரும் அறிந்துகொள்ளும்வண்ணம் தெளிவாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள் கிரேஸ். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-21163678902779234472015-12-01T18:58:29.347-05:002015-12-01T18:58:29.347-05:00ஆஹா!! நன்றி சகோ. விக்கிபீடியாவில் எழுத ஆசைதான் சகோ...ஆஹா!! நன்றி சகோ. விக்கிபீடியாவில் எழுத ஆசைதான் சகோ, நேர மேலாண்மை கற்கவேண்டும்.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-74582707696482841972015-12-01T18:45:41.810-05:002015-12-01T18:45:41.810-05:00எவ்வளவு செய்திகள்...! எவ்வளவு தகவல்கள்..!
ஓரளவிற்க...எவ்வளவு செய்திகள்...! எவ்வளவு தகவல்கள்..!<br />ஓரளவிற்கே அறிந்திருந்தாலும் தமிழில் இவ்வளவு செறிவான கட்டுரையொன்றைக் காணும்போது மனம் மகிழ்ச்சிக் கூத்தாடுகிறது.<br />உங்கள் உழைப்பிற்கும் சேவைக்கும் பாராட்டுகள் சகோ.<br />த ம எப்போதுமே...!<br />தொடர்கிறேன்.<br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-70422349437869102252015-12-01T16:36:05.677-05:002015-12-01T16:36:05.677-05:00விக்கிபிடியாவில் எழுதும் திறமை உங்களுக்கு வந்ததுவி...விக்கிபிடியாவில் எழுதும் திறமை உங்களுக்கு வந்ததுவிட்டது இந்த மாதிரியான பதிவுகளை அங்கு பதிவு செய்யுங்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-14461346758030327522015-12-01T15:12:46.830-05:002015-12-01T15:12:46.830-05:00வருகைக்கும் கருத்திற்கும் மனமார்ந்த நன்றி ஐயா வருகைக்கும் கருத்திற்கும் மனமார்ந்த நன்றி ஐயா தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-76319927066270195142015-12-01T15:12:28.153-05:002015-12-01T15:12:28.153-05:00வணக்கம் ரூபன்.
மிக்க நன்றி சகோ வணக்கம் ரூபன்.<br />மிக்க நன்றி சகோ தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-86006823467819320372015-12-01T14:11:42.610-05:002015-12-01T14:11:42.610-05:00அருமையான பதிவு. “பல பொறுப்புள்ள மனிதர்கள் தூக்கத்...அருமையான பதிவு. “பல பொறுப்புள்ள மனிதர்கள் தூக்கத்தினால் ....”Muthuhttps://www.blogger.com/profile/17362674004551714293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-21754875501741450742015-12-01T14:02:54.962-05:002015-12-01T14:02:54.962-05:00வணக்கம்
பிரமிக்க வைக்கும் தகவல்கள் ..தகவல் திரட்டு...வணக்கம்<br />பிரமிக்க வைக்கும் தகவல்கள் ..தகவல் திரட்டுக்கு வாழ்த்துக்கள் த.ம 2<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-38971184640183910492015-12-01T11:32:20.931-05:002015-12-01T11:32:20.931-05:00ஆமாம் அண்ணா
பாடம் கற்றுக்கொள்ளத்தான் வேண்டும்ஆமாம் அண்ணா<br />பாடம் கற்றுக்கொள்ளத்தான் வேண்டும்தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.com