tag:blogger.com,1999:blog-5424900335989106229.post4784041821270101307..comments2024-02-18T12:28:48.211-05:00Comments on தேன் மதுரத் தமிழ்!: தாயகம் தந்த வரவேற்பு தேன்மதுரத்தமிழ் கிரேஸ்http://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5424900335989106229.post-16512432589731059912013-09-04T09:43:58.888-04:002013-09-04T09:43:58.888-04:00எவ்வளவு பிரச்னை..
இனிமேல் நல்லவை மட்டும் தான் காத...எவ்வளவு பிரச்னை.. <br />இனிமேல் நல்லவை மட்டும் தான் காத்து கொண்டு இருக்கிறது :)Srinihttps://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-29266741155401437392013-09-04T08:52:30.188-04:002013-09-04T08:52:30.188-04:00உண்மைதான், சந்தேகப்படுவது கடினம். விநாடி விடாமல் க...உண்மைதான், சந்தேகப்படுவது கடினம். விநாடி விடாமல் கவனமாக இருக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டேன். <br />ஆமாம், பழக சிலகாலம் ஆகும்..ஆறுதலான கருத்துரைக்கு மிகவும் நன்றி தோழி கீதமஞ்சரி.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-81852366005979229132013-09-04T08:31:51.723-04:002013-09-04T08:31:51.723-04:00திருமண வீட்டில் எல்லோருமே நம் சொந்தங்களாகவும் நமக்...திருமண வீட்டில் எல்லோருமே நம் சொந்தங்களாகவும் நமக்கு வேண்டப்பட்டவர்களாகவும் இருப்பதால் எவரையும் சந்தேகிக்கவும் இயலாது. நடந்த நிகழ்வு மிகவும் வருத்தம் தரும் செய்தி. அதோடு எல்லா சமயங்களிலும் எச்சரிக்கையாயிருக்கத் தூண்டும் பகிர்வு. பிள்ளையின் பள்ளி சேர்க்கை மற்றுமொரு மனவருத்தம் தரும் செய்தி. பலகாலமாய் விலகிப்போய்விட்ட நம்மூர் நமக்குப் பழக சில காலமெடுக்கும். மனத்தைத் தேற்றிக்கொள்ளுங்கள் கிரேஸ்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-16412820247278181332013-09-04T06:47:09.252-04:002013-09-04T06:47:09.252-04:00ஆமாம், கருத்துரைக்கு நன்றி தியானா.ஆமாம், கருத்துரைக்கு நன்றி தியானா.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-63084751266406599052013-09-03T15:38:35.153-04:002013-09-03T15:38:35.153-04:00உன் அனுபவங்கள் மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும் எ...உன் அனுபவங்கள் மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்பது ஐயமில்லை கிரேஸ். பள்ளி சேர்க்கை எப்பொழுதும் பெரிய வேலை தான். ஹிந்தி எளிதாக கற்றுக் கொள்வான். திருமணத்தில் திருட்டு போவது இப்பொழுது நிறைய கேள்விப்படுகிறேன். நாம் எவ்வளவு கவனமாக இருந்தாலும், திருடர்களுக்கு ஒரிரு நிமிடங்கள் போதும் திருடுவதற்கு.. Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-52710968922206869152013-09-03T09:04:40.658-04:002013-09-03T09:04:40.658-04:00ஆமாம் தோழி இளமதி, இங்கே வந்துவிட்டோம். அலைபேசி, பண...ஆமாம் தோழி இளமதி, இங்கே வந்துவிட்டோம். அலைபேசி, பணம், நகை எல்லாம் திருடுபோய் மனது வருத்தமாக இருக்கிறது..அன்றே நினைத்தேன் வலையில் அனைவருக்கும் தெரியப்படுத்தவேண்டும் என்று..உங்கள் வருகைக்கும் என் வருத்தம் பகிர்ந்ததற்கும் நன்றி தோழி <br />தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-58450665501395279312013-09-03T09:01:41.588-04:002013-09-03T09:01:41.588-04:00ஆமாம் திரு.தனபாலன், தெரியாமல் போய்விட்டது. மதுரையி...ஆமாம் திரு.தனபாலன், தெரியாமல் போய்விட்டது. மதுரையில்தான் :(தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-62553896924481052812013-09-03T08:51:04.176-04:002013-09-03T08:51:04.176-04:00உங்கள் தாய்நாட்டு அனுபவம் வித்தியாசமாக இருக்கின்றத...உங்கள் தாய்நாட்டு அனுபவம் வித்தியாசமாக இருக்கின்றது. அதுசரி நீங்கள் ஊரோடு போய்விட்டீர்களா?....<br /> கைப்பையைத் தொலத்தது மனசைப் பிசைகிறது தோழி!<br />அவசியம் அவதானம் மேற்கொள்வதற்காக <br />நல்ல பகிர்விது. <br />நன்றியும் வாழ்த்துக்களும்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-42336285253757641942013-09-03T08:31:37.719-04:002013-09-03T08:31:37.719-04:00இதற்கென்றே வருவார்களோ...? கவனமாக இருக்க வேண்டும்.....இதற்கென்றே வருவார்களோ...? கவனமாக இருக்க வேண்டும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com