tag:blogger.com,1999:blog-5424900335989106229.post3811920043951837793..comments2024-02-18T12:28:48.211-05:00Comments on தேன் மதுரத் தமிழ்!: ஐங்குறுநூறு 21 - மையிட்டக் கண் வருந்துவது ஏன்?தேன்மதுரத்தமிழ் கிரேஸ்http://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-5424900335989106229.post-13610647953281553612014-02-24T11:29:28.303-05:002014-02-24T11:29:28.303-05:00உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி வெங...உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி வெங்கட்.<br />கலித்தொகையும் அகம் பற்றிய பாடல்கள்..ஐங்குறுநூறு போலவே ஒவ்வொரு திணைக்கும் பாடல்கள் இருக்கும்..உங்கள் ஆர்வத்திற்குப் பாராட்டுகள்! முயற்சித்துப் பாருங்கள்..தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-21549705208952664982014-02-24T10:30:37.827-05:002014-02-24T10:30:37.827-05:00சிறப்பான பணி தொடரட்டும்......
நேற்று கலித்தொகை பற...சிறப்பான பணி தொடரட்டும்......<br /><br />நேற்று கலித்தொகை பற்றிய புத்தகம் பார்த்தேன். முதல் சில பக்கங்கள் பார்த்ததும் வாங்கத் தோன்றியது! ஆனாலும் முழுதும் படிப்பது சாத்தியமில்லை என்று தோன்றவே வைத்து விட்டேன்!.....<br /><br />தொடர்கிறேன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-15979770235822578402014-02-19T18:56:53.282-05:002014-02-19T18:56:53.282-05:00நண்டு ஆம்பற்கொடியை அறுக்கும் ஊரவன் என்பதாலேயே தன்ன...நண்டு ஆம்பற்கொடியை அறுக்கும் ஊரவன் என்பதாலேயே தன்னுறவையும் எண்ணி மருகிறாள் போலும் தலைவி! அழகான பாடலும் அதற்கான எளிய பாடல் விளக்கமும் மனம் தொட்டன. பாராட்டுகள் கிரேஸ்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-56023227955184191132014-02-18T17:59:08.806-05:002014-02-18T17:59:08.806-05:00நானும் மைதிலியின் கருத்தை வழிமொழிகிறேன்... அடுத்த ...நானும் மைதிலியின் கருத்தை வழிமொழிகிறேன்... அடுத்த பதிவில் பாராட்ட என்ன என்ன சொற்கள் சங்க தமிழில் உள்ளன என்பதை பட்டியலிடுங்க.. எங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் :)Srinihttps://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-21583446393808463232014-02-18T09:15:29.225-05:002014-02-18T09:15:29.225-05:00:) உங்கள் அன்பிற்கும் பாராட்டிற்கும் உளமார்ந்த நன்...:) உங்கள் அன்பிற்கும் பாராட்டிற்கும் உளமார்ந்த நன்றி மைதிலி. உங்கள் அன்பும் தோழமையும் கிடைத்திருக்கிறதே..புகழ் எல்லாம் எதற்கு?தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-55058477932237591092014-02-18T09:13:34.671-05:002014-02-18T09:13:34.671-05:00ஆமாம் ஐயா, உயர்ந்த பாசம்தான். உங்கள் கருத்துரைக்கு...ஆமாம் ஐயா, உயர்ந்த பாசம்தான். உங்கள் கருத்துரைக்கு மிகவும் நன்றி! 'இறைச்சி' என்பதை அறிந்துகொண்டேன்..நன்றி ஐயா!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-85715652128527099442014-02-18T09:11:27.904-05:002014-02-18T09:11:27.904-05:00உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி பகவான்ஜி....உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி பகவான்ஜி.<br />உங்கள் பதிவைப் படித்துவந்தேன்..பகிர்ந்ததற்கு நன்றி!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-91112495161934642682014-02-18T07:44:14.689-05:002014-02-18T07:44:14.689-05:00போங்க கிரேஸ் இவ்ளோ அருமையா எழுதின ஒவ்வொரு முறையும்...போங்க கிரேஸ் இவ்ளோ அருமையா எழுதின ஒவ்வொரு முறையும் <br />விதவிதமாய் புகழ நான் எவ்வளோ தான் யோசிக்கிறது!<br />தேர்ந்தெடுத்த பாடலும், விளக்கமும், உங்க கவிதையும் சொல்லிட்டே போலாம் அவ்ளோ சூப்பர் !மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-85586056416787520432014-02-18T06:55:25.573-05:002014-02-18T06:55:25.573-05:00வயது வித்தியாசம் பார்க்காமல் அன்பின் காரணமாக எந்தப...வயது வித்தியாசம் பார்க்காமல் அன்பின் காரணமாக எந்தப் பெண்ணையும் அம்மா என்று அழைக்கும் தமிழ்மரபு தோழியரையே அன்னாய் என்று அழைக்கத் தூண்டியிருக்கிறது! என்ன ஒரு உயர்ந்த பாசம்! உங்கள் விளக்கமும் விளக்கமாக வந்த கவிதைபோலும் வரிகளும் (நாலுவரிக் கவிதைக்கு நாலுவரி உரை!) அருமை. நண்டு போலும் பலவற்றை உ தாரணமாகச் சொல்லிப் புரியவைக்கும் செய்யுள் மரபு. இறைச்சி என்று இதைத் தனியாகவே விளக்குவார்களம்மா! அருமை!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-56714624876467012682014-02-18T02:32:38.204-05:002014-02-18T02:32:38.204-05:00அந்த காலத்திற்கேற்ற எளிய உதாரணம் ரசிக்க வைக்கிறது ...அந்த காலத்திற்கேற்ற எளிய உதாரணம் ரசிக்க வைக்கிறது !<br /><br />குடிகாரக் கணவனின் மனைவிகளுக்காக என் பதிவு ......http://www.jokkaali.in/2014/02/blog-post_5018.html<br />பிங்க் நிற சோளிக்குள் இருப்பதை புரிய வைக்க வருகிறார் மாதுரி Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-32113208446266901652014-02-17T23:55:15.205-05:002014-02-17T23:55:15.205-05:00இலக்கணத் தமிழோ..இலக்கியத் தமிழோ..இனிய தமிழில் நன்ற...இலக்கணத் தமிழோ..இலக்கியத் தமிழோ..இனிய தமிழில் நன்றாக எழுதுகிறீர்களே...<br />உங்கள் கருத்துரைக்கு மனமார்ந்த நன்றி ராஜி!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-74361557819079419502014-02-17T23:52:23.604-05:002014-02-17T23:52:23.604-05:00வணக்கம் வெற்றிவேல்!
ஆமாம், இந்த பத்தில் இன்னும் சி...வணக்கம் வெற்றிவேல்!<br />ஆமாம், இந்த பத்தில் இன்னும் சில பாடல்கள் இப்படி அமைந்துள்ளன.<br />உங்கள் மனமார்ந்த கருத்துரைக்கு மனமார்ந்த நன்றி!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-38960504798690435482014-02-17T23:51:22.725-05:002014-02-17T23:51:22.725-05:00மிக்க நன்றி திரு.தனபாலன்!
சோகப்பாடலாக இருந்தாலும் ...மிக்க நன்றி திரு.தனபாலன்!<br />சோகப்பாடலாக இருந்தாலும் இந்தப் பாடல் எனக்குப் பிடிக்கும்..<br />//மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்து விட்டார் தோழி.// இவ்வரிக்கு "பிரியேன் என்றேப் பிரிந்தான் அன்றோ<br />பொருந்திய மலர்போன்ற என்கண் அழ" (ஐங்குறுநூறு 18) என்ற என் பாடலும் பொருந்துகிறது அல்லவா? பகிர்ந்ததற்கு உளமார்ந்த நன்றி!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-38880247387427680732014-02-17T23:48:50.624-05:002014-02-17T23:48:50.624-05:00தமிழ் பிடிக்கும். ஆனா, இலக்கண தமிழில் எழுத வராது எ...தமிழ் பிடிக்கும். ஆனா, இலக்கண தமிழில் எழுத வராது எனக்கு. நல்ல பாடல். அதற்கான விளக்கமும் சூப்பர். பகிர்வுக்கு நன்றி கிரேஸ்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-27177517547189158782014-02-17T23:47:04.427-05:002014-02-17T23:47:04.427-05:00நன்றி ரூபன்!நன்றி ரூபன்!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-30470543459188610552014-02-17T23:46:49.214-05:002014-02-17T23:46:49.214-05:00வணக்கம் ரூபன்! உங்கள் கருத்துரைக்கும் வாழ்த்திற்கு...வணக்கம் ரூபன்! உங்கள் கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-72928294059741765902014-02-17T23:46:07.512-05:002014-02-17T23:46:07.512-05:00நன்றி ஸ்ரீனி! குரு தட்சிணை கொடுத்துடுங்க :)நன்றி ஸ்ரீனி! குரு தட்சிணை கொடுத்துடுங்க :)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-75517397118841115632014-02-17T23:38:46.238-05:002014-02-17T23:38:46.238-05:00வணக்கம்...
எல்லா பாடல்களிலும் தலைவிதான் வருந்துவா...வணக்கம்...<br /><br />எல்லா பாடல்களிலும் தலைவிதான் வருந்துவாள் ஆனால் இந்த பாடலில் தோழி வருந்தி தலைவி ஆறுதல் கூறுவது போல அமைந்த பாடலுக்கு சிறப்பான விளக்கம்....<br /><br />வார்ப்பிலக்கியம் சிறப்பு...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-27266636538720077082014-02-17T23:06:58.990-05:002014-02-17T23:06:58.990-05:00அன்னாய் விளக்கம் உட்பட அனைத்தும் அருமை...
ஞாபகம் ...அன்னாய் விளக்கம் உட்பட அனைத்தும் அருமை...<br /><br />ஞாபகம் வந்த குறள் - அல்ல... இந்த முறை பாடல்...<br /><br />மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி... (2)<br />மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி...?<br />காரணம் ஏன் தோழி...? ஆஆ ஆஆஆ...<br />மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி...!<br /><br />இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி...?<br />இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி...?<br />காண்பது ஏன் தோழி? ஆஆ ஆஆஆ....<br /><br />மணமுடித்தவர் போல் அருகினிலே ஓர் வடிவு கண்டேன் தோழி...<br />மங்கையி்ன் கையில் குங்குமம் தந்தார் மாலையிட்டார் தோழி...<br />வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்து விட்டேன் தோழி - அவர்<br />மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்து விட்டார் தோழி...<br />மறந்து விட்டார் தோழி ஆஆ ஆஆஆ....<br /><br />கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன் கணவர் என்றார் தோழி...<br />கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி...?<br />இளமையெல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம்...<br />தெளிவுமறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்...!<br />மயங்குது எதிர்காலம் ஆஆ ஆஆஆ...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-31103080848843788952014-02-17T22:55:53.453-05:002014-02-17T22:55:53.453-05:00வணக்கம்
த.ம 1வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்...வணக்கம்<br />த.ம 1வது வாக்கு<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-64812499528429916482014-02-17T22:55:07.184-05:002014-02-17T22:55:07.184-05:00வணக்கம்
பாடலும் விளக்க உரையும் சிறப்பாக உள்ளது......வணக்கம்<br /><br />பாடலும் விளக்க உரையும் சிறப்பாக உள்ளது....பகிர்வுக்கு வாழ்த்துக்கள்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-20104506888245942762014-02-17T22:54:35.784-05:002014-02-17T22:54:35.784-05:00கலக்கல் கிரேஸ். அருமையான விளக்கம். உங்க தயவினால் ந...கலக்கல் கிரேஸ். அருமையான விளக்கம். உங்க தயவினால் நானும் ஐங்குறுநூறு படிக்கிறேன் :). நன்றிகள் பல.. தொடருங்கள் Srinihttps://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.com