tag:blogger.com,1999:blog-5424900335989106229.post2938001256156936654..comments2024-02-18T12:28:48.211-05:00Comments on தேன் மதுரத் தமிழ்!: புதிய மரபுகள் - என் ஆனந்தம் தேன்மதுரத்தமிழ் கிரேஸ்http://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-5424900335989106229.post-34261894010292251862014-11-10T11:21:52.950-05:002014-11-10T11:21:52.950-05:0019வயதில் எழுதியதம்மா அது. அப்போதைய கவிதைச்சூழல். அ...19வயதில் எழுதியதம்மா அது. அப்போதைய கவிதைச்சூழல். அதை எனது “பழைய பனைஓலைகள்“ என்பேன். என் வலைப்பக்கத்தில் ஒன்றிரண்டை இட்டேன். படிக்க வருவார் இல்லை. தொடரவில்லை. (நேரமிருந்தால் பார்க்க - http://valarumkavithai.blogspot.com/2013/01/blog-post_5.html நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-5704396580295502942014-11-10T11:05:23.095-05:002014-11-10T11:05:23.095-05:00சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்சிறந்த திறனாய்வுப் பார்வை<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-16217374325331473532014-11-10T10:36:27.244-05:002014-11-10T10:36:27.244-05:00மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி எழில் மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி எழில் தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-86525819719244556742014-11-10T10:36:03.023-05:002014-11-10T10:36:03.023-05:00வணக்கம் சகோதரி..
உங்கள் வாழ்த்துகளுக்கு உளமார்ந்த ...வணக்கம் சகோதரி..<br />உங்கள் வாழ்த்துகளுக்கு உளமார்ந்த நன்றி தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-36847890957078884782014-11-10T10:35:15.442-05:002014-11-10T10:35:15.442-05:00ஆஹா, டியர் நீங்களுமா? உங்களோடு ஒருத்திதான் நான், உ...ஆஹா, டியர் நீங்களுமா? உங்களோடு ஒருத்திதான் நான், உயரம் ஒன்றும் இல்லை. மொழிபெயர்க்கும் பணியை நீங்கள் எல்லாம் ஊக்குவித்துப் பாராட்டுவது பெரிய விசயம்..நன்றி டியர்.<br /><br />//சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிந்தது // வாவ் நன்றி டியர் ..நாங்கள் அனைவரும் நலம், நீங்கள் அனைவரும் நலம் தானே? விரைவில் பேச காத்திருக்கிறேன்...தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-73798262837389964592014-11-10T10:32:19.551-05:002014-11-10T10:32:19.551-05:00உயரத்தில் எல்லாம் அன்புத்தோழி..புத்தகம் படிக்கக் க...உயரத்தில் எல்லாம் அன்புத்தோழி..புத்தகம் படிக்கக் கிடைத்தது என் பாக்கியம்..நான் மகிழ்ந்ததைப் பகிர்கிறேன் அவ்வளவே.<br />நன்றி தோழி தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-77798349701317406302014-11-10T10:30:45.438-05:002014-11-10T10:30:45.438-05:00மகிழ்ச்சி அண்ணா..நான் வாசித்து மகிழ்ந்ததையே எழுதிய...மகிழ்ச்சி அண்ணா..நான் வாசித்து மகிழ்ந்ததையே எழுதியிருக்கிறேன்.உங்கள் கவிதைகள் சிறப்பானவைதான் அண்ணா :)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-28005426869317103272014-11-10T10:29:28.861-05:002014-11-10T10:29:28.861-05:00கண்டிப்பாகப் படியுங்கள்..மறுபதிப்பு போடப்போகிறார்க...கண்டிப்பாகப் படியுங்கள்..மறுபதிப்பு போடப்போகிறார்கள் திரு.முத்துநிலவன் அண்ணா..தவற விட்டுவிடாதீர்கள் தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-53988124487706268232014-11-10T10:28:43.422-05:002014-11-10T10:28:43.422-05:00ஆமாம் அண்ணா, ஒவ்வொன்றும் அருமை!
நன்றி ஆமாம் அண்ணா, ஒவ்வொன்றும் அருமை!<br /><br />நன்றி தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-38839346830609567562014-11-10T10:28:19.786-05:002014-11-10T10:28:19.786-05:00நன்றி அண்ணா..
ஆமாம், திரு.முத்துநிலவன் அண்ணா கவனி...நன்றி அண்ணா..<br /><br />ஆமாம், திரு.முத்துநிலவன் அண்ணா கவனிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் :)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-85467062715065786152014-11-10T10:27:05.878-05:002014-11-10T10:27:05.878-05:00ஆமாம் சகோ..முதல் பதிப்பு அனைத்தும் விற்று அடுத்த ப...ஆமாம் சகோ..முதல் பதிப்பு அனைத்தும் விற்று அடுத்த பதிப்பு போடப்போகிறார்கள் அண்ணா, தவறாமல் வாங்கி விடுங்கள்.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-52704218543406079272014-11-10T07:29:54.146-05:002014-11-10T07:29:54.146-05:00ஒரு நூல் விமர்சனம் என்பது அப்புத்தகத்தை மற்றவர்களை...ஒரு நூல் விமர்சனம் என்பது அப்புத்தகத்தை மற்றவர்களைப் படிக்கத் தூண்ட வேண்டும். அவ்வகையில் உங்களின் விமர்சனம் அருமை...ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-90252130354380249092014-11-10T05:11:38.880-05:002014-11-10T05:11:38.880-05:00வணக்கம் !
ஆராய்ந்து உணர்ந்து அகத்தினில் பட்டத்தைத...வணக்கம் !<br /><br />ஆராய்ந்து உணர்ந்து அகத்தினில் பட்டத்தைத் தேனாய்ச் சொரிந்த <br />பண்பிற்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தோழி !கவிஞர் <br />முத்துநிலவன் ஐயாவின் கவிதைகள் காலத்தை மகிழ வைக்கும் <br />இன்ப ஊற்றாகத் தவழவும் என் மனம் கனிந்த நல் வாழ்த்துக்கள் <br />இங்கே உரித்தாகட்டும் .சிறப்பான விமர்சனம் மேலும் தொடரட்டும் .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-27282712991667166322014-11-09T19:41:08.730-05:002014-11-09T19:41:08.730-05:00தோழி இளமதி கிரேஸ் இன்னும் அதிக உயரத்தில் இருக்கிறா...தோழி இளமதி கிரேஸ் இன்னும் அதிக உயரத்தில் இருக்கிறார். நம்மாக நம்மோடு பழகுவதால் தன்னடக்கத்தோடு தன் உயரத்தை வெளிக்காட்டாது இருக்கிறார். அவரது மொழிபெயர்ப்பு பணி உண்மையிலேயே மிக உயர்ந்த விஷயம்!!!<br /><br /> அண்ணாவின் எழுத்துக்களை நீங்கள் அலசி பேசும் போது தான் இதுவரை சர்க்கரை பந்தலில் தேன்மாரி பொழிந்தது என நான் படித்த வரிகளுக்கு உண்மையான பொருள் உணர்ந்தேன். மிகமிக அருமை டியர்!! நீங்கள், அண்ணா, குட்டீஸ் எல்லோரும் நலம் தானே?<br /><br />மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-54557296894848553402014-11-09T14:40:37.800-05:002014-11-09T14:40:37.800-05:00அட.. ! எத்தனை உயரத்தில் இருக்கின்றீர்கள் நீங்கள்?....அட.. ! எத்தனை உயரத்தில் இருக்கின்றீர்கள் நீங்கள்?..!<br />கிடைத்தற்கரிய நூல்களெல்லாம் கைவரப் பெற்றுப்<br />படித்து மகிழ்ந்து எம்முடன் பகிர்கின்றீர்களே!.. அருமை!<br /><br />அறிகின்றேன் இன்று உங்களால்!.. <br />நானும் இப்படியான நூல்களைப் பெறுவதெப்படி <br />என ஆழ்ந்து யோசிக்கின்றேன்.. பார்ப்போம்..!<br /><br />நல்ல விமர்சனப் பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் தோழி!<br />இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-87914691555596395192014-11-09T13:16:30.397-05:002014-11-09T13:16:30.397-05:00நன்றிம்மா.
உன் அன்பால் என்கவிதை மேலும் சிறப்பாகத்...நன்றிம்மா. <br />உன் அன்பால் என்கவிதை மேலும் சிறப்பாகத் தோன்றுகிறது.<br />உன் அக்கறையால் இன்னும் சிறப்பாக எழுதத் தோன்றுகிறது.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-73943801460085575262014-11-09T11:46:38.178-05:002014-11-09T11:46:38.178-05:00மகுடம் மணிகளால் சிறப்பு பெறும்.....நல்ல கவிதைகள்....மகுடம் மணிகளால் சிறப்பு பெறும்.....நல்ல கவிதைகள்...நடு நிலையான விமரிசகர்களால் பரப்பப்படும்....தங்களின் விமரிசனமே....தேடிப்படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது....நானும் தேடிப்படிக்கிறேன்....பதிவுக்கு நன்றி!<br />கதம்பத் தமிழ் - முக்கூடல் தமிழ்ச் சங்கம் சென்னைhttps://www.blogger.com/profile/15027115312312518364noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-35954241601633278752014-11-09T09:36:16.735-05:002014-11-09T09:36:16.735-05:00புதிய மரபுகள்
கவி ஒவ்வொன்றும்
அருமை
நானும் படித்...புதிய மரபுகள் <br />கவி ஒவ்வொன்றும்<br />அருமை <br />நானும் படித்து மகிழ்ந்தேன் சகோதரியாரே<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-28514914514104037812014-11-09T09:03:48.497-05:002014-11-09T09:03:48.497-05:00அழகான ரசனை...
// அதெப்படி அவர் எழுதியதை யாரும் ப...அழகான ரசனை...<br /><br />// அதெப்படி அவர் எழுதியதை யாரும் படிக்காமல் இருப்பது...? // அதானே..?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-60662773622145055062014-11-09T08:59:23.034-05:002014-11-09T08:59:23.034-05:00அனைத்தும் படித்தேன், தேன், தேன்.
நூலை கண்டிப்பாக வ...அனைத்தும் படித்தேன், தேன், தேன்.<br />நூலை கண்டிப்பாக வாங்குவேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com