tag:blogger.com,1999:blog-5424900335989106229.post2036885766954607386..comments2024-02-18T12:28:48.211-05:00Comments on தேன் மதுரத் தமிழ்!: கண்ணே மணியே கண்ணுறங்கு (தாலாட்டு)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்http://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5424900335989106229.post-72439779018288925812013-04-08T19:29:03.447-04:002013-04-08T19:29:03.447-04:00அற்புதம்.. வாழ்த்துக்கள் கிரேஸ் :). உங்க கவிதைக்கு...அற்புதம்.. வாழ்த்துக்கள் கிரேஸ் :). உங்க கவிதைக்கு ஒலி வடிவம் கிடைச்சிருச்சு :) <br /><br />சுப்பு தாத்தா அவர்கள் பாடிய விதமும் அருமை.:) <br /><br />Srinihttps://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-25519029450461958122013-04-08T18:16:10.167-04:002013-04-08T18:16:10.167-04:00அட, அட! :) நன்றி தியானா!அட, அட! :) நன்றி தியானா!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-42925551175922806732013-04-08T17:10:03.729-04:002013-04-08T17:10:03.729-04:00வாழ்த்துகள் கிரேஸ்.வாழ்த்துகள் கிரேஸ்.Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-52011650201822631022013-04-08T17:09:49.839-04:002013-04-08T17:09:49.839-04:00என்ன ஆச்சரியம் கிரேஸ்.. படிக்கிறப்பவே எனக்குத் தூக...என்ன ஆச்சரியம் கிரேஸ்.. படிக்கிறப்பவே எனக்குத் தூக்கம் வந்திடுச்சு.. :-)))<br /><br />கேலி போதும்.. அருமையான வரிகள்..வாழ்த்துகள் கிரேஸ்..Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-78497018615933872562013-04-08T10:01:58.739-04:002013-04-08T10:01:58.739-04:00https://plus.google.com/107759285475612324039/post...https://plus.google.com/107759285475612324039/posts<br />சுப்பு தாத்தா இந்தப் படலை அழகாகப் பாடி இந்த தளத்தில் இட்டுள்ளார்கள்..நன்றி சுப்பு தாத்தா!<br />மகிழ்ச்சி! நன்றி பல!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-22343811579065631232013-04-08T09:51:20.392-04:002013-04-08T09:51:20.392-04:00பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு.திண்டுக்க...பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்! ஆமாம், தாத்தா பாடுவதைக் கேட்க ஆவலாக உள்ளேன். தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-21317666101661775142013-04-08T09:48:55.512-04:002013-04-08T09:48:55.512-04:00நன்றி தோழி இளமதி!
உங்கள் கவிதைத் தாலாட்டு அமர்க்க...நன்றி தோழி இளமதி! <br />உங்கள் கவிதைத் தாலாட்டு அமர்க்களம், நன்றி தோழி!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-28293968892543289142013-04-08T02:49:42.215-04:002013-04-08T02:49:42.215-04:00பல பேர்கள் மறந்து போன தாலாட்டு...
வரிகள் அருமை......பல பேர்கள் மறந்து போன தாலாட்டு...<br /><br />வரிகள் அருமை...<br /><br />தாத்தா சும்மா சொல்ல மாட்டார்... விரைவில் அவர் தளத்தில் உங்கள் பாடலை கேட்கலாம்...<br /><br />வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-84902888986550713022013-04-08T02:20:55.031-04:002013-04-08T02:20:55.031-04:00அருமை! அழகான தாலாட்டுக்கவிதை தோழி!
சுப்பு ஐயாவும்...அருமை! அழகான தாலாட்டுக்கவிதை தோழி! <br />சுப்பு ஐயாவும் பாடிப் பதிகிறேன் என்றிட்டார்...நன்றிகள் ஐயா உங்களுக்கும்!<br /><br />சிறப்பான சொற்கட்டுப்பிரயோகம். நல்ல கவிதை. வாழ்த்துக்கள்!<br /><br />கண்மணிக்கு தாலாட்டுக் கவிதந்தாய் கண்ணுறங்கு<br />கவிமணிக்கு பாராட்டு நாந்தாரேன் கண்ணுறங்கு<br />விண்மணி வந்திடிச்சு விரைவாய்நீ கண்ணுறங்கு <br />பொன்னிறகால் உன்பாவை பொறிக்கின்றேன் கண்ணுறங்கு...இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-10541636073505692782013-04-07T23:33:41.072-04:002013-04-07T23:33:41.072-04:00உங்க பேரப்புள்ள உறங்கவும் என் பாட்டு பயன்பட்டுச்சா...உங்க பேரப்புள்ள உறங்கவும் என் பாட்டு பயன்பட்டுச்சா? ரொம்ப மகிழ்ச்சிங்க!<br /><br />என் பாட்ட பாடி யூ டூப்லயும் கூகிள்ளேயும் உங்க வலைத் தளத்திலும் கிரேஸ் பாட்டுன்னு போடுவதாகச் சொன்னதற்கு நன்றிங்க சுப்புத் தாத்தா. நிறைய பேருக்கு என் பாட்டு பிடிச்சா மகிழ்ச்சிதானே!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-89688934494529273412013-04-07T23:14:33.686-04:002013-04-07T23:14:33.686-04:00
நிசமாவே தூங்கிடுச்சுங்க.. ஆமாங்க எங்க பேரப்ப...<br /> நிசமாவே தூங்கிடுச்சுங்க.. ஆமாங்க எங்க பேரப்புள்ள...<br /><br /> தாலாட்டு பாட்டை பாடிட்டெ இருந்தேன் பாருங்க...<br /> இந்தப்புள்ள அதுவரைக்கும் சிணுங்கிக்கினே இருந்தவன்<br /> சட்டுனு சீக்கிரமா உறங்கிட்டானுங்கோ...<br /><br /> அப்படி என்னங்க இந்த வார்த்தைகளிலே தேனைகலந்து வச்சு இருக்கீக.. !!<br /><br /> என்ன பாடுறத கேட்கணுமா...!!<br /><br /> கொஞ்சம் பொறுத்துக்கங்க... யூ ட்யூபிலேயும் கூகிள்ளேயும் என்னோட வலையிலேயும்<br /> கிரேஸ் பாட்டு இது.அப்படின்னு போடறேன்.<br /><br /> நாளைக்கு எல்லா வூட்டிலேயும் உங்க தாலாட்டு பாட்டு தான்னேன். <br /><br /><br /> சுப்பு தாத்தா.<br />www.subbuthatha.blogspot.insury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-48539144215700533272013-04-07T23:06:25.787-04:002013-04-07T23:06:25.787-04:00எளிமையான அழகான தாலாட்டு. அவன் இரண்டே நிமிடத்தில் ...எளிமையான அழகான தாலாட்டு. அவன் இரண்டே நிமிடத்தில் தூங்கியதில் ஆச்சிரியம் ஏதுமில்லை :-)<br /><br />Srinihttps://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.com