tag:blogger.com,1999:blog-5424900335989106229.post1309944987089027818..comments2024-02-18T12:28:48.211-05:00Comments on தேன் மதுரத் தமிழ்!: சமூகம் விலக்கும் தன்னலம் தேன்மதுரத்தமிழ் கிரேஸ்http://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-5424900335989106229.post-56084816860994861272015-08-08T06:09:45.141-04:002015-08-08T06:09:45.141-04:00தன்னலம் நிறைந்த சமூகத்தில் பொதுநலம் நாடுபவர்கள் மு...தன்னலம் நிறைந்த சமூகத்தில் பொதுநலம் நாடுபவர்கள் முட்டாளாகிறார்கள் மாGeethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-21844275993263273082015-08-04T21:55:29.269-04:002015-08-04T21:55:29.269-04:00இப்ப சொன்னீங்களே..அது ரொம்ப சரி டியர். எல்லோரும் அ...இப்ப சொன்னீங்களே..அது ரொம்ப சரி டியர். எல்லோரும் அனுபவித்திருக்கிறோம் போல...<br />நன்றி டியர் தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-9804153148396369422015-08-04T21:53:44.249-04:002015-08-04T21:53:44.249-04:00ஆமாம் ஸ்ரீனி :(
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஆமாம் ஸ்ரீனி :(<br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-48649596341186932412015-08-04T21:53:17.154-04:002015-08-04T21:53:17.154-04:00அப்படியா இனியா? மிகச் சாதாரணமாக இப்படித்தான் நடக்க...அப்படியா இனியா? மிகச் சாதாரணமாக இப்படித்தான் நடக்கிறது என்பது வேதனை. இளைய சமுதாயம் இப்படிச் செய்வது இன்னும் வேதனை...<br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழி தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-80492195144687805272015-08-04T21:51:33.938-04:002015-08-04T21:51:33.938-04:00ஆமாம் சகோ, எங்கும் பார்க்கலாம். அதச் சொல்லுங்க..&#...ஆமாம் சகோ, எங்கும் பார்க்கலாம். அதச் சொல்லுங்க..'வரவு' தான் பல விசயங்களை நடத்துகின்றது ..<br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-68134503105942565532015-08-04T21:50:22.118-04:002015-08-04T21:50:22.118-04:00உண்மை ஸ்ரீராம்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி உண்மை ஸ்ரீராம் <br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-89226186706903807022015-08-04T21:49:42.546-04:002015-08-04T21:49:42.546-04:00நன்றி தோழி
ஆமாம்..நன்றி தோழி <br />ஆமாம்..தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-7852607662902558682015-08-04T21:49:16.809-04:002015-08-04T21:49:16.809-04:00வருத்தம் தரும் நிலைமை..
வருகைக்கும் கருத்திற்கும் ...வருத்தம் தரும் நிலைமை..<br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-46959734067339768172015-08-04T21:48:24.507-04:002015-08-04T21:48:24.507-04:00ஆமாம் அண்ணா..வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஆமாம் அண்ணா..வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-45212374824440609952015-08-04T21:01:21.705-04:002015-08-04T21:01:21.705-04:00இந்த பொண்ணுங்ககிட்ட போய் இந்த பதிவை வாசித்துக் காட...இந்த பொண்ணுங்ககிட்ட போய் இந்த பதிவை வாசித்துக் காட்டினால் கூட அவர்களுக்கு வெட்கமே வராது! வேற வேலை இல்ல என just லைக் தட் கடந்து போய்விடுவார்கள்:( இவர்கள் போன்றவர்களால் அந்த இடமே மன அமைதியை குலைப்பதாய் மாறிபோகும். இப்படி பட்டவர்களால் நானும் இதுபோல மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறேன் டியர்! வெண்பா சூப்பர்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-83797497852879955982015-08-04T20:43:08.889-04:002015-08-04T20:43:08.889-04:00வயதை குறைத்துக் கூறச் சொன்னவர் மகன் தான் குமாரசாமி...வயதை குறைத்துக் கூறச் சொன்னவர் மகன் தான் குமாரசாமி யோ!!!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-92191347607933839082015-08-02T23:57:33.653-04:002015-08-02T23:57:33.653-04:00என்ன பண்ண .. உலகம் இப்படி ஆகி போச்சு :(என்ன பண்ண .. உலகம் இப்படி ஆகி போச்சு :(Srinihttps://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-83901712731242215052015-08-02T11:42:25.832-04:002015-08-02T11:42:25.832-04:00என்னம்மா தேனு ஆச்சரியமாக இருக்கிறது. இங்கும் இப்பட...என்னம்மா தேனு ஆச்சரியமாக இருக்கிறது. இங்கும் இப்படி நடக்கிறதா என்று. பொதுவாக இப்படி எல்லாம் நடப்பது குறைவு என்றே நினைத்தேன். ஆரம்பத்தில் அப்படி இருந்த நம்மவர்கள் இப்போதெல்லாம்.திருந்த இடமிருந் தாலும், பல வழிகளிலும் திருந்தி யுள்ளார்கள். இதனைக் கேட்க மனம் வருந்துகிறது. அதுவும் இளைய சமுதாயம். நன்றிம்மா வாழ்த்துக்கள் ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-70558316707568115032015-08-02T09:07:28.259-04:002015-08-02T09:07:28.259-04:00இப்போது தன்னலம் அதிகமாகிவிட்டது! வரிசை முறையை யாரு...இப்போது தன்னலம் அதிகமாகிவிட்டது! வரிசை முறையை யாரும் கடைபிடிக்காமல் ஒழுங்கீனமாக நடந்து கொள்கின்றனர். எங்கள் ஊர் வங்கியிலும் வரிசையில் நாங்கள் காத்திருக்க சில புள்ளிகள் நேரே உள்ளே சென்று காரியத்தை முடித்துக் கொள்கின்றனர். அதிகாரிகளும் அனுமதிக்கின்றனர். அவர்களால் இவர்களுக்கு நல்ல வரவு! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-69746505940780110282015-08-02T05:54:27.859-04:002015-08-02T05:54:27.859-04:00சுயநல உலகமாகி விட்டது. அப்படிச் செய்வதுதான் புத்த...சுயநல உலகமாகி விட்டது. அப்படிச் செய்வதுதான் புத்திசாலித்தனம் என்றும் நினைக்கிறார்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-14825050811773903212015-08-02T00:27:49.999-04:002015-08-02T00:27:49.999-04:00சிந்திக்க வைக்கும் நல்லதொரு பகிர்வுங்க தோழி.
சகோ த...சிந்திக்க வைக்கும் நல்லதொரு பகிர்வுங்க தோழி.<br />சகோ தனபாலன் பகிர்வும் சிறப்பு.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-55117602590852547722015-08-01T22:45:11.002-04:002015-08-01T22:45:11.002-04:00எங்கும் இவை போன்ற நிகழ்வுகளைக் காணமுடிகிறது. நம் ப...எங்கும் இவை போன்ற நிகழ்வுகளைக் காணமுடிகிறது. நம் பொறுமைக்கும் நிதானத்திற்கும் சோதனை எனக்கொள்வோம். ஏனென்றால் அவர்கள் திருந்த வாய்ப்பில்லை.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-30383518214746440982015-08-01T22:42:45.018-04:002015-08-01T22:42:45.018-04:00சுயநலமிகள் மிகுந்த நாடாகிவிட்டது நம் நாடு
என்ன செய...சுயநலமிகள் மிகுந்த நாடாகிவிட்டது நம் நாடு<br />என்ன செய்வது இவர்களுடன் வாதிட்டால்<br />வேதனைதான் மிஞ்சும் சகோதரியாரே<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-82161896469888106702015-08-01T21:59:31.455-04:002015-08-01T21:59:31.455-04:00உங்கள் இந்தப் பதிவை படிக்கவில்லை என்று நினைக்கிறேன...உங்கள் இந்தப் பதிவை படிக்கவில்லை என்று நினைக்கிறேன்..வருகிறேன்.<br />இங்கு பகிர்ந்ததற்கு நன்றி அண்ணா.<br />மகனுடன் சென்ற மனிதரைப் போல அனுபவம் ஒரு சுற்றுலாத் தளத்தில் எங்களுக்கும் உண்டு. எப்பொழுதும் சரியாக டிக்கெட் வாங்கிவிடுவோம்.<br />உண்மைதான் அண்ணா, நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். விரிவான கருத்திற்கு நன்றி அண்ணா.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-7918416687832971772015-08-01T21:52:38.689-04:002015-08-01T21:52:38.689-04:00மிக்க நன்றி ஐயா
கண்டிப்பாக வருகிறேன் மிக்க நன்றி ஐயா <br /><br />கண்டிப்பாக வருகிறேன் தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-62612243417318900052015-08-01T21:41:50.793-04:002015-08-01T21:41:50.793-04:00இதை படிக்கும் போது, எனது முந்தைய பதிவிலிருந்து...
...இதை படிக்கும் போது, எனது முந்தைய பதிவிலிருந்து...<br /><br />இரு நண்பர்கள் புகை வண்டி முன் பதிவிற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். அதில் ஒரு நண்பர் தன் மகனோடு வந்திருந்தார். இரு நண்பர்களும் பல விசயங்களை பகிர்ந்து கொண்டே வரிசையில் நகர்ந்தனர். அதில் ஒரு நண்பர், மகனோடு வந்த நண்பரின் முன் பதிவு சீட்டைப் பார்த்து, "என்ன நண்பா, உன் மகன் குள்ளமாக சின்ன பையன் போலத் தானே இருக்கிறான். அவனுக்கு ஏன் முழு டிக்கெட் வாங்க வேண்டும். வயதை குறைத்து எழுதி அரை டிக்கெட் வாங்கலாம், பணமும் மிச்சமாகும்" என்றார்.<br /><br />அதற்கு அந்த நண்பர், "நண்பா! எனக்கும் அது தெரியாதது அல்ல. ஆனால் எப்போதுமே நான் அவ்வாறு செய்ததில்லை. செய்யவும் மாட்டேன். என் மகன் ரொம்பா விவரமானவன். முன் பதிவு சீட்டில் உள்ள விவரங்களை எல்லாம் கேட்பான். இது என்ன நம்பர்? இது எதுக்கு? WL என்றால் என்ன? RAC என்றால் என்ன?... இப்படி. அவனுக்கு தன் வயது குறைவாக எழுதியதைப் பார்த்து, நீங்கள் சொன்ன விசயங்களை தெரிந்து கொண்டால், பிற்காலத்தில் அவனை இது பாதிக்கும். நல்ல வேளை, என் மகன் தூரத்தில் உள்ளதால், நீங்கள் கூறியதை அவன் கேட்கவில்லை. நன்றி நண்பா!" என்று கூறி தன் மகனை அழைத்துச் சென்றார். அந்த மகன் தான் பிற்காலத்தில் சிறந்த நீதிபதியாக இருந்தார் என்பது வரலாறு...<br /><br />நண்பர்களே... நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகள் கூட நம் குழந்தைகளை பெரியதாக பாதிக்கும் வாய்ப்புள்ளது. இன்றைய காலத்தில் நாம் அவர்களுக்கு கற்றுத் தருகிறோமோ இல்லையோ, அவர்களிடமிருந்து நாம் தான் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்....திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-52316126832729442912015-08-01T21:40:17.749-04:002015-08-01T21:40:17.749-04:00இலக்கியச் சுவை சொட்டும்
இனிய பதிவு இது!
தொடருங்கள்...இலக்கியச் சுவை சொட்டும்<br />இனிய பதிவு இது!<br />தொடருங்கள்<br /><br />புதிய முகவரியில் மீண்டும் சந்திப்போம்!<br />http://yppubs.blogspot.com/2015/08/blog-post.htmlYarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-46987695079687297752015-08-01T19:14:39.095-04:002015-08-01T19:14:39.095-04:00ஆமாம் சகோ..வருந்துவதை விட வேறு என்ன செய்ய?
நன்றி ச...ஆமாம் சகோ..வருந்துவதை விட வேறு என்ன செய்ய?<br />நன்றி சகோ தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-16600014427557808282015-08-01T17:58:07.214-04:002015-08-01T17:58:07.214-04:00இன்றைய உலகம் இப்படிதான் மாறி இருக்கிறது..... வேறு ...இன்றைய உலகம் இப்படிதான் மாறி இருக்கிறது..... வேறு என்ன சொல்ல.....Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-74362069731064111842015-08-01T17:08:47.631-04:002015-08-01T17:08:47.631-04:00வணக்கம் அண்ணா.
ஹாஹா ஆமாம் அண்ணா, தந்தையிடம் இருந்...வணக்கம் அண்ணா. <br />ஹாஹா ஆமாம் அண்ணா, தந்தையிடம் இருந்து வந்ததுதான் என் தமிழ் ஆங்கிலமும் கூட..நான் எழுதுவதில் குறை இருந்தால் நன்றாகக் குட்டுவார்கள், அவர்கள் பாராட்டிவிட்டால் எனக்குப் பெரும் மகிழ்ச்சி. :-)<br />தரங்கெட்டவரிடம் தர்க்கித்தல் பற்றி சொல்லியிருப்பது அருமை . <br />//பெரியோரும் அறிவுடையோரும் சொல்லுதல் கேட்டு அதன் வழி நிற்பவர் சான்றோராக எண்ணத் தக்கவர்.<br /><br /><br />அவர்களிடம் இந்த அறிவுரையும் எடுத்துச் சொல்லலும் பயன்படும்.<br /><br />அதனால் அவர்களிடம் இருந்து இனிமையான பயன்களை இந்தச் சமுதாயம் அடையும்.// உண்மைதான் அண்ணா.<br /><br />//“கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ்“// அருமை அண்ணா..இப்படித்தான் செய்ய வேண்டும்போல..<br /><br /><br />வெண்பா என்னுடையது அண்ணா. தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.<br /><br />அப்பாவிடம் உங்கள் வணக்கங்களைத் தெரிவிக்கிறேன். முதலில் அவரின் நிலைத்தகவலைச் சுட்டு நான் இங்கு பதிந்ததைச் சொல்ல வேண்டும். :-)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.com