tag:blogger.com,1999:blog-5424900335989106229.post1070418482250146894..comments2024-02-18T12:28:48.211-05:00Comments on தேன் மதுரத் தமிழ்!: ஐங்குறுநூறு 206 - காவல் காரனாய் இருந்த உன்னை...தேன்மதுரத்தமிழ் கிரேஸ்http://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-5424900335989106229.post-7791202055480958762015-03-03T09:11:56.945-05:002015-03-03T09:11:56.945-05:00அன்புள்ள சகோதரி,
குறிஞ்சித் தி...அன்புள்ள சகோதரி,<br /><br /> குறிஞ்சித் திணை பாட விளக்கம் நன்றாக இருந்தது. தங்களின் பாடல் மிகவும் எளிதாகவும் அருமையாகவும் இருந்தது கண்டு மகிழ்ச்சி.<br /><br />நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-6817277709246077112015-03-02T12:49:45.769-05:002015-03-02T12:49:45.769-05:00தங்கையிடம் மன்னிப்புக் கேட்பதில் ஓர் அர்த்தமுண்டு ...தங்கையிடம் மன்னிப்புக் கேட்பதில் ஓர் அர்த்தமுண்டு மா.<br />“அருமையாக எழுதியிருக்கேன் வந்து பாக்காம என்ன பண்றே?” என்று கேட்க உனக்கு நிறையவே உரிமை உண்டு டா. (ஏதாவது வேலைகளில் முழுகிக் கிடப்பதே என் வேலை) எனவேதான் சொன்னேன்.. தொடர்க.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-62521216184720710372015-03-02T10:54:47.192-05:002015-03-02T10:54:47.192-05:00நன்றி ஐயா..படத்தைப் பார்த்து ஒரு சிலர் வரக்கூடும் ...நன்றி ஐயா..படத்தைப் பார்த்து ஒரு சிலர் வரக்கூடும் என்பதால் தான் ஐயா.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-62658410083770175812015-03-02T10:54:12.856-05:002015-03-02T10:54:12.856-05:00மிக்க நன்றி அண்ணா..
உங்கள் வேலைப்பளு அதிகம் அண்ணா,...மிக்க நன்றி அண்ணா..<br />உங்கள் வேலைப்பளு அதிகம் அண்ணா, வருந்தவேண்டாம்.... :)<br />ஆனால் இலக்கியப் பதிவிற்கு உங்கள் கருத்தை எதிர்பார்க்கவே செய்தேன் என்பது உண்மை :)) தங்கையின் தொந்தரவிற்கு மன்னிக்கவும்.<br />ஆங்கிலத்திலும் பார்த்துக் கருத்திட்டதற்கு மனமார்ந்த நன்றி அண்ணா..தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-63660303244751525122015-03-02T10:50:27.327-05:002015-03-02T10:50:27.327-05:00நன்றி சகோ..நலமா?நன்றி சகோ..நலமா?தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-87149867090714369762015-03-02T10:50:09.138-05:002015-03-02T10:50:09.138-05:00உங்கள் வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி ...உங்கள் வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி சகோ..தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-86896865360601399412015-03-02T10:49:34.131-05:002015-03-02T10:49:34.131-05:00மிக்க நன்றி தோழி மிக்க நன்றி தோழி தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-7898318546436613072015-03-02T02:58:29.968-05:002015-03-02T02:58:29.968-05:00பாடலையும் பொருளையும் ரசித்தேன். வழக்கம்போல் அருமை....பாடலையும் பொருளையும் ரசித்தேன். வழக்கம்போல் அருமை. தொடர்பில்லாத வகையில் ஆங்கிலப்படக் கதாநாயகனின் புகைப்படம் இருப்பதுபோலத் தோன்றுகிறது. (தமிழகத்தில் பௌத்தம் தொடர்பான எனது கட்டுரையை வெளியிட்ட ஒரு இதழ் வெளிநாட்டில் காணப்படும் புத்தரின் புகைப்படத்தை அக்கட்டுரையில் வெளியிட்டிருந்தது. வீரனின் புகைப்படத்தைப் பார்த்ததும் அந்த நினைவு வந்தது.)Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-47448163153828272512015-03-02T01:58:52.357-05:002015-03-02T01:58:52.357-05:00அருமை கிரேஸ்! அருமையான அழகான எளிய விளக்கம்.
தாமத வ...அருமை கிரேஸ்! அருமையான அழகான எளிய விளக்கம்.<br />தாமத வருகைக்காக நான்தான் வருந்துகிறேன். ஆங்கில விளக்கமும், ஆங்கில ஆக்கமும் மிகவும் தமிழ்ப்பகுதியை விடவும் அருமை! அங்குதான் Grace becomes Greats! Keep it up ma. My Heartful greets.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-51803937890542004582015-03-01T07:30:23.071-05:002015-03-01T07:30:23.071-05:00அருமையான பதிவு வாழ்த்துகள் சகோ
தமிழ் மணம் 6அருமையான பதிவு வாழ்த்துகள் சகோ<br />தமிழ் மணம் 6KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-80214879663444840612015-03-01T06:28:32.538-05:002015-03-01T06:28:32.538-05:00அருமை சகோ... பாடலுக்கு கொடுத்த விளக்கத்துடன் நில்ல...அருமை சகோ... பாடலுக்கு கொடுத்த விளக்கத்துடன் நில்லாது ஒரு ஒரு வார்த்தைக்கும் தனித்தனியாய் பொருள் கூறியது அருமை....Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-25950342417632193512015-02-28T23:44:03.928-05:002015-02-28T23:44:03.928-05:00ஒட்டு போட்டு விட்டேன் மா த ம+ 5 ஒட்டு போட்டு விட்டேன் மா த ம+ 5 Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-20758598693125473122015-02-28T19:28:15.337-05:002015-02-28T19:28:15.337-05:00ஹாஹா shhhh :))ஹாஹா shhhh :))தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-13753123381160720802015-02-28T17:01:12.320-05:002015-02-28T17:01:12.320-05:00எளிமை, அருமை கிரேஸ் ...
உங்க ஹாலிவுட் தலைவரையும் இ...எளிமை, அருமை கிரேஸ் ...<br />உங்க ஹாலிவுட் தலைவரையும் இங்கே சேர்த்துட்டிங்களே.. ஹா ஹா :)Srinihttps://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-53253129338113201552015-02-28T12:49:10.258-05:002015-02-28T12:49:10.258-05:00இன்று ஆங்கிலத்தில் பதிவு செய்து விட்டேன் அண்ணா. இர...இன்று ஆங்கிலத்தில் பதிவு செய்து விட்டேன் அண்ணா. இரண்டையும் ஒன்றாய்ப் போடா நினைத்தேன், நேரம் எப்படி அமையுமோ என்று நேற்று இங்கு வெளியிட்டுவிட்டேன். பார்த்துச் சொல்லுங்கள் :)<br />நன்றி அண்ணா.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-891998350540636522015-02-28T12:47:47.446-05:002015-02-28T12:47:47.446-05:00கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ..கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ..தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-75864809944074671822015-02-28T12:47:22.630-05:002015-02-28T12:47:22.630-05:00அப்படியா? ரொம்ப மகிழ்ச்சி டியர்! :)) மனமார்ந்த நன்...அப்படியா? ரொம்ப மகிழ்ச்சி டியர்! :)) மனமார்ந்த நன்றிகள்!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-39420207909606056612015-02-28T10:15:55.441-05:002015-02-28T10:15:55.441-05:00ஆங்கிலத்திலும் தரவும் இன்னும் விரிவாக எழுதலாம் ஆங்...ஆங்கிலத்திலும் தரவும் இன்னும் விரிவாக எழுதலாம் ஆங்கிலத்தில் எழுதும் பொழுது அருமை ...Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-33984311380937063912015-02-28T10:13:28.879-05:002015-02-28T10:13:28.879-05:00சிறப்பான விளக்கம்! சிறப்பான கவிதை! அசத்திவிட்டீர்க...சிறப்பான விளக்கம்! சிறப்பான கவிதை! அசத்திவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-35317031695168123092015-02-28T09:53:32.755-05:002015-02-28T09:53:32.755-05:00டியர் !!! இந்த முறை உங்கள் கவிதை மிக மிக அழகாக இரு...டியர் !!! இந்த முறை உங்கள் கவிதை மிக மிக அழகாக இருக்கிறது. அதில் பல பொருளும் இருக்கிறது!! செதுக்கத் தொடங்கிவிட்டீர்கள், அருமையான பணி !! தொடருங்கள்!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-84055111313587421432015-02-28T09:36:52.760-05:002015-02-28T09:36:52.760-05:00மிக்க நன்றி அண்ணா மிக்க நன்றி அண்ணா தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-58446761721952640102015-02-28T09:36:35.836-05:002015-02-28T09:36:35.836-05:00மிக்க நன்றி அண்ணா..மிக்க நன்றி அண்ணா..தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-19674765742488996792015-02-28T08:45:20.254-05:002015-02-28T08:45:20.254-05:00சங்கப் பாடலுக்கு
தங்களின் வரிகளிள்
அருமையான எளிமை...சங்கப் பாடலுக்கு<br />தங்களின் வரிகளிள் <br />அருமையான எளிமையான விளக்கம்<br />அருமை சகோதரியாரே<br />நன்றி<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-22615733300185439292015-02-28T02:34:14.580-05:002015-02-28T02:34:14.580-05:00வழக்கம் போலவே சங்கப்பாடல் ஒன்றிற்குச் சாமானியர்க்...வழக்கம் போலவே சங்கப்பாடல் ஒன்றிற்குச் சாமானியர்க்கும் புரியும் வகையில் எளிய தமிழில் இனிய விளக்கம்.<br />அருமை சகோ!<br />தங்களின் மறுகவிதை ஆக்கமும் அருமை!<br />தொடருங்கள்.<br /><br />த ம 3ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-73318728465239966622015-02-28T00:39:23.990-05:002015-02-28T00:39:23.990-05:00அன்பான இனிய கருத்திற்கு மிக்க நன்றி கீதமஞ்சரி.அன்பான இனிய கருத்திற்கு மிக்க நன்றி கீதமஞ்சரி.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.com