தமிழ்த் திருநாளே


பொங்கலோ பொங்கல்


பெயல் பொழிந்திட வெயில் இதந்தர
வயல்  விளைந்திட  நயம் நிறைந்திட
உழவது  செழித்திட கழனியும் பெருகிட
குழவியும்  மகிழ்ந்திட  மொழியது  சிறந்திட 
வழி மொழிந்திடு  தமிழ்த் திருநாளே 

4 கருத்துகள்:

  1. இனிய தமிழ்த் திருநாள் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அண்ணா . உங்களுக்கும் இனிய தமிழர்த் திருநாள் வாழ்த்துகள்

      நீக்கு
  2. மனம் நிறைந்திட,அகம் குளிர்ந்திட,இனம் உயர்ந்திட,வனம் செழித்திட,குணம் பெருகிட,ஜெகம் மகிழ்ந்திட..தை தை என உளம் குதித்திட வாழ்த்துகள்..அன்புடன் மகா.சுந்தர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரமாதம் அண்ணா. நன்றி.
      உங்களுக்கும் இனிய தமிழர்த் திருநாள் வாழ்த்துகள்

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...