தேர்தல் நாள்


தேர்தல் நாள் - தினமணி கவிதைமணியில் 16/5/16இல் வெளியிடப்பட்டிருக்கும் கவிதை.

வறுமை இருக்கலாம் 
வறட்சி இருக்கலாம் 
ஆனால் 
ஒரு நாள் சோறு உதவாது..

உணர்வை, உரிமையை.
ஏன்..?
உயிரையும் பணயம் வைக்கும் 
மாயமது ...இலவசம் 
உணர்ந்தால் உரிமை கைவசம்!!

தினமும் சோறு நாமே ஆக்க..
வேலை வாய்ப்பும்  பெருக
வன்முறை நீங்க
வளமுடன் இணைந்துவாழ 
நல்லதோர் மாற்றம் வேண்டும்!

வழி செய்யும் ஓர்  ஆயுதம்
வாக்குரிமையென 
 மக்கள் கையில்...
பயன்படுத்த ஒரு நாள்
ஒரே ஒரு நாள்
தேர்தல் நாள்!

                            -கிரேஸ் பிரதிபா வி.


தினமணி கவிதைமணி இணைப்பிற்கு இங்கு சொடுக்கவும். 
நன்றி!

16 கருத்துகள்:

  1. அந்த நாள் வாழ்வை வளமாக்கும் திருநாள் ஆகட்டும். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. திணமணியின் ஆஸ்தான கவிஞருக்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  3. எல்லோரும் எதிர்பார்ப்பதை , கவிதை வரிகளாய் தந்ததற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அருமை! பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. நல்லதொரு வரிகள் சகோ வாழ்த்துகள் தொடரட்டும் சாதனைகள்.

    பதிலளிநீக்கு
  6. சிறப்பான கவிதை. பாராட்டுகள்.

    த.ம. +1

    பதிலளிநீக்கு
  7. அருமை வாழ்த்துகள் கிரேஸ்

    பதிலளிநீக்கு
  8. அருமையான கவிதை...சகோ/க்ரேஸ்...

    பதிலளிநீக்கு
  9. ji the reality in indian election is that we often fail to get good goverment good governance....

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...