இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை
ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...
-
ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்ட...
-
ஐங்குறுநூறு சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. அதில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து திணைகள் ஒவ்வொன்றிற்கும் 100 ...
-
ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தலைவனும் தலைவியும் திருமணம் ...
உணர்வான வெண்பா அருமை சகோ
பதிலளிநீக்குதம 1
நன்றி சகோதரி
நீக்குஅழகு.. அருமை!..
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஅருமையான தாய்மை உணர்வு வெளிப்படும் வெண்பா. வாழ்த்துகள்
பதிலளிநீக்குநன்றி அண்ணா & கீதா.
நீக்குபார்ரா! வெண்பாவா? அடி தூள்!
பதிலளிநீக்குநல்ல முன்னேற்றம் பா! உன் கருத்தை விட்டுக்கொள்ளாமல் கவிதையின் பழைய மரபினைக் கைவசப்படுத்தி எழுதுவது மகிழ்ச்சியளிக்கிறது. இன்னும் கொஞ்சம் முயன்றால் இயல்பான -சொற்களை முடிந்தவரை பிரிக்காமல் வகையுளி இல்லாமல் (பிரித்துப்போட்டு எழுதுவதை வகையுளி என்போம்) எழுத இன்னும் கொஞ்சம்பயிற்சி இருந்தால் போதும். உன் முயற்சி, பயிற்சியாய் மாறி வெற்றி தரும் என்று நம்புகிறேன். வாழ்த்துகள் டா.
ஆஹா! மகிழ்ச்சி அண்ணா :)
நீக்குதிருமிகு.பாரதிதாசன் ஐயா அவர்களின் பாவலர் பயிலரங்கம் பக்கத்திற்காக எழுதியது.
தொடர்ந்து பயிற்சி செய்கிறேன் அண்ணா, மிக்க நன்றி!
அருமை சகோ வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி சகோ
நீக்குவெண்பாவில் நல்ல தேர்ச்சி தெரிகிறது சகோ!தொடர்ச்சியாக எழுதுங்கள்!..
பதிலளிநீக்குதாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
நீக்குமிக்க நன்றி சகோ