இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை
ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...
-
ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்ட...
-
ஐங்குறுநூறு சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. அதில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து திணைகள் ஒவ்வொன்றிற்கும் 100 ...
-
ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தலைவனும் தலைவியும் திருமணம் ...
அவரவர் துணை அவரவர்களுக்கு! :))))
பதிலளிநீக்குதம +1
ஆமாம் :))
நீக்குநன்றி ஸ்ரீராம்
அருமை
பதிலளிநீக்குரசித்திருந்த வேளையில்
பதிலளிநீக்குகூடுதேடிப் பறக்கின்றாய்..
கூடும் அன்பில் குதுகலித்து
குறைவு இன்றி வாழ்ந்திடுக!..
அதானே...
பதிலளிநீக்குவாழ்க இணையின் அன்புடன் ...!
பதிலளிநீக்குபாவம் அந்தக் குருவி...ஒருதலையாய்...ஏமாற்றம் போலும்..வேறு குருவி வராதா என்ன இதற்காகப் பாடுவதற்கு...?!!
பதிலளிநீக்குஒரு தலை ராகமோ....
பதிலளிநீக்குஆறு சிறிது, ஐந்து பெரிது - என, பறவைகளைப் பற்றிய வைரமுத்துவின் கவிதை நினைவுக்கு வருகிறது. சிட்டுக்குருவிகள் அனேகமாக அற்றுப் போய்விடும் காலம் வருகிறது அவைபற்றிய கவலையும் வருகிறது. இந்தக் கவிதை நினைவில் வரும்.
பதிலளிநீக்குஅருமை .. சூப்பர் கிரேஸ்
பதிலளிநீக்கு