வேண்டாம்...மழையே!


Image:thanks Google
மழலையாய்
நெஞ்சம் அள்ளி

Image:thanks Google
மென்கரங்களால்
சிலிர்ப்பிக்க வேண்டும்!
குறும்புச் சிறாராய்
ஒழுங்கு மீறி
மோதி விழுதல்
வேண்டாம்...
மழையே!

27 கருத்துகள்:

  1. ஆமாம், ஆமாம்.... நானும் சொல்லணும்னு நினைச்சேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. high-five! :)
      மழையே நல்லாக் கேட்டுக்கோ!
      மிக்க நன்றி ஸ்ரீராம்!

      நீக்கு
    2. அப்பாடி... தம வாக்குப்பட்டை இப்போதுதான் ஒத்துழைத்தது!

      நீக்கு
  2. பதில்கள்

    1. பெய்தால் போதும் என்று சொல்வதும் சரிதான் சகோ. Rain rain go away பாடல் மாதிரி நம்மூருக்கு அப்படி, இங்கு இப்படி :-)
      நன்றி சகோ

      நீக்கு
  3. >>> ஒழுங்கு மீறி
    மோதி விழுதல்
    வேண்டாம்!.. <<<

    அதானே...
    அழகுக்கு அழகு!..

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    அற்புத வரிகள் இரசித்தேன் வாழ்த்துக்கள் த.ம 1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. சேம் சேம்!!! உங்க கை காட்டுங்க....மழையே சாரலாய் குற்றாலச் சாரலாய் பன்னீர் தூவுவது போல தூவிக் கொண்டே இரு என்று சொல்லத் தோன்றும்!!!

    அங்கு ஓரேகன் ல எப்போதும் மழை பெய்யும் ஆனால் அடித்து நொறுக்கி அல்ல மென் சாரலாய் தூவானமாய்...வருடம் முழுவதும்...அட அப்படி ஒன்று இங்கு இருக்காதா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கை குடுத்துட்டேன்.. :-) high-five
      அப்படியா? எனக்கும் மென் சாரல் மிகப் பிடிக்கும். இறகால் தூவுதல் போல என்று முன்பு ஒரு கவிதை எழுதியிருக்கிறேன்
      நன்றி அண்ணா , கீதா

      நீக்கு
  6. ஒழுங்கு மீறுதல் நமக்கு மட்டும் தானா....?

    பதிலளிநீக்கு
  7. பொருத்தமான வரிகள் சகோ
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
  8. பதில்கள்
    1. கேட்க மாட்டேனுதே... சேக்காளி சரியில்லை..காற்றோடு சேர்ந்து இந்த ஆட்டம் போடுதே :-)))
      நன்றி கீதா

      நீக்கு
  9. ரசனை அழகுதான். மழை மெல்லிசாக இருந்தால், நாமும் பாதுகாப்பாக இருந்தால் ரசிக்கலாம்தான்.
    ஆனால், இப்ப எல்லாம்,மழை என்றதுமே சென்னைப் பெருவெள்ளம்தான் நினைவில் வந்து மிரட்டுதுப்பா. மழை பற்றிய ஆதவன் தீட்சண்யாவின் கவிதை முகத்தில் வந்து அறைந்து நினைவூட்டுவது சென்னைப் பெருமழையைத்தான்

    பதிலளிநீக்கு
  10. இப்ப அடிக்கிற வெயில்ல ஏதோ ஒரு மழை கொட்டட்டும்னு தோணுது....

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...