அடுத்த அடி என்ன?


வலைப்பதிவர் திருவிழா இனிதே முடிந்தது. ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் முன்வைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து நாம் செய்ய வேண்டியது என்ன?
திருமிகு.முத்துநிலவன் அண்ணாவின் தளத்தில்,அடுத்த முயற்சி, பயிற்சியும் மின்னூல் வெளியீடும்! என்ற இணைப்பைப் பாருங்கள்.

போட்டியில் கலந்துகொண்ட பதிவுகளை மின்னூலாக வெளியிடப் பதிவர்கள் அனுமதி அளித்து மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். அதற்கான தகவலும் மேலுள்ள இணைப்பில் உள்ளது.

கனவை நோக்கி வைக்கப்படும் சிறு அடியும் முக்கியமானது.


திருமிகு.முத்துநிலவன் அண்ணாவிற்கு நன்றியுடன்,
கிரேஸ் பிரதிபா

15 கருத்துகள்:

  1. எடுத்த அடியும் தொடுக்கும் அடியும்
    நிச்சயம் நிறைவானதே சகோதரி!

    உங்களால்தான் முத்துநிலவன் ஐயா தளமும் சென்று
    பார்த்துக் கருத்திட்டு வருகிறேன்.
    மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள் கிரேஸ்!

    பதிலளிநீக்கு
  2. முத்து நிலவன் முயற்சி வெற்றி பெறும்!

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    தகவலுக்கு நன்றி.. சகோதரி.த.ம 4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. நன்றி சகோதரி...

    நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

    இணைப்பு : →கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்

    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    பதிலளிநீக்கு
  5. நல்லது தோழி.....தங்கள் ஆர்வம் பிரமிக்க தூண்டுகிறது...

    பதிலளிநீக்கு
  6. நன்றிம்மா. மின்னூலாக்கத்தைக் கட்டுரைகள், கவிதைகள் என இரண்டாகப் பிரிக்கலாம் என்றே நினைத்திருக்கிறேன். அவற்றையும் பொருள்வாரியாகப் பிரித்தால் சரியாக இருக்குமா என்பது பற்றி ஆலோசனைகள் கேட்டிருக்கிறேன். பார்க்கலாம். அடுத்த பயிற்சியின்போது மின்னூல் வெளியிடவும் செய்யலாம். பார்க்கலாம் எப்படி ஆலோசனைகள், உதவிகள் வருகின்றன என்று..நன்றிம்மா.

    பதிலளிநீக்கு
  7. பகிர்வுக்கு நன்றி கிரேஸ்.

    பதிலளிநீக்கு
  8. கவிஞர் ஐயாவின் முயற்சிகள் சாதனைகள் தொடரட்டும்
    வாழ்த்துவோம்
    நன்றி சகோதரியாரே
    தம +1

    பதிலளிநீக்கு
  9. நல்ல முயற்ச்சி! சிறக்க வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. முத்து நிலவன் ஐயாவின் முயற்சிக்குப் பாராட்டுகள்
    http://www.ypvnpubs.com/

    பதிலளிநீக்கு
  11. முத்துநிலவன் ஐயாவின் சாதனைகளுக்குப் பாராட்டுகள். மின்னூல் ஆக்கம் அருமையான முயற்சி. பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்மா க்ரேஸ்

    பதிலளிநீக்கு
  12. மின்னூலாக்கம் அருமையான முயற்சி. எழுதியவர்களுக்கும் மகிழ்வுதானே! முத்துநிலவன் ஐயா அவர்களின் முயற்சிக்கு வாழ்த்துகள்!

    இப்போதுதான் வலைத்தளம் வருகின்றோம். 5 நாட்களுக்குப் பிறகு...இனிதான் பார்க்க வேண்டும்..

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...