சீரிய வழி செய்வோம்


"பெண்கள் விழித்துக் கொண்டால் 
   பெருமலையும் நகருமாம் 
 விழித்தோர் இணைந்தும் விட்டால் 
   இழி பதர்கள்  எம்மாத்திரம்?
விழித்துக் கொண்டோம்,
இணைந்தும் விடுவோம் 
சீரிய வழி செய்வோம் 
கூரிய அறிவுடையோர்  நாம்!"

இந்த வாரம் வலைச்சரத்தில் நான், மூன்றாவது முறை ஆசிரியராய்!

18 கருத்துகள்:

  1. ஹை அங்கும், இங்குமா... கவிதை
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோ, இங்கு தனியாக எழுத நேரம் கிடைக்கவில்லை அதுதான் :)
      நன்றி

      நீக்கு
  2. சர்வதேசப் பெண்கள் தினக் கவிதையா? நல்லது,
    உனக்குப் பெண்கள் தின நல்வாழ்த்துகள்பா.

    பதிலளிநீக்கு
  3. பொருத்தமான முறையில் அமைந்துள்ள கவிதைகளைத் தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. வலைச்சர ஆசிரியர் பணி - வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. சிறந்த கருத்து !வாழ்த்துக்கள் என் தோழியே !

    பதிலளிநீக்கு
  7. அருமை
    அருமை
    வலைச்சர ஆசிரியர் பொறுப்பு
    மூன்றாம் முறையாகவா
    வாழ்த்துக்கள் சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  8. பெண்கள் தின கவிதையா??? கலங்குங்க டியர்!!
    ஆமா , ஆமா நாம் அறிவுடையோர்:) நிலவன் அண்ணா தொடர்பதிவில் கலந்துக்கலையா கிரேஸ்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் டியர்.. :)) சீரிய வழி செய்திடுவோம்!

      நிலவன் அண்ணா தொடர்பதிவிற்கு ஸ்பெஷலாக எழுத வேண்டும். :)

      நீக்கு
  9. சுத்துதே சுத்துதே பூமி, வானமும்!! வரேன் வரேன் :)

    பதிலளிநீக்கு
  10. அருமை அருமை!

    ஆஹா! மீண்டும் ஆசிரியப் பொறுப்பா வாழ்த்துக்கள்! சகோதரி!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...