தலைப்பு ...தலைப்பூ - சகோ.ராம் கணேஷ் பார்வையில்

கதம்பத்தமிழ் என்ற வலைப்பூ துவங்கியிருக்கும் நண்பர் ராம் கணேஷ் அவர்கள் என் துளிர் விடும் விதைகள் நூலைப் படித்துப் புதுமையாய்த்  தன் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவருக்கு என் உளமார்ந்த நன்றியுடனும் மகிழ்ச்சியுடனும் இணைப்பை இங்கேப் பகிர்கிறேன்.

புதியதாய் தளம் துவங்கியிருக்கும் அவரை ஊக்குவிக்கவும் கேட்டுக்கொள்கிறேன் நட்புகளே! :))

கூந்தலில் பூ இருந்தாலும் அழகு, இல்லாவிட்டாலும் தலையே அழகு என்று சொல்கிறார் சகோ ராம் கணேஷ்.  படிக்க இணைப்பைப் பாருங்கள்.

இப்பொழுது இணைப்பு தலைப்பு..தலைப்பூ.

22 கருத்துகள்:

  1. வணக்கம்
    சகோதரி

    நிச்சயம் கணேஷ் வலைப்பூ சென்று பார்க்கிறேன்...
    த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. பூக்கள் இல்லாத தலை நோக்கின் .....தலைப் பூவே அழகு!
    துளிர் விடும் விதைகளில்.... கவிக்கோப்பில் ஒவ்வொரு தலைப்பும் அழகு!

    நன்றி சகோ!

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோ தளம் திறக்க முடியவில்லை கவனிக்கவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா சகோ? மீண்டும் முயற்சித்துச் சொல்கிறீர்களா? மற்றவர்களுக்குத் திறக்கிறதே

      நீக்கு
  4. த ம 2
    பார்த்தேன் சகோ!
    பின்னூட்டம் இடலாமென்றால் அவர் வலைத்தளத்தில் பின்னூட்டப்பெட்டி திறக்க வில்லை!
    என்ன எனத் தெரியவில்லை!
    பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அண்ணா.
      பின்னூட்டப்பெட்டி தனிச் சாளரமாகத் திறக்கிறதே.

      நீக்கு
  5. பார்த்துட்டா போச்சு!! கிரேஸ் சொல்லி கேட்கமாட்டோமா?:)

    பதிலளிநீக்கு
  6. சகோதரி அவர்களுக்கு, உங்கள் வலைப்பதிவில், நீங்கள் குறிப்பிட்ட ”கதம்பத்தமிழ்” – இணைப்பை CLICK செய்தவுடன்,

    Content Warning
    The blog that you are about to view may contain content only suitable for adults. என்று வருகிறது. மேலும் ”தலைப்பு தலைப்பூ” என்ற இணைப்பிலும் இவ்வாறே வருகிறது. கவனிக்கவும்.

    பதிலளிநீக்கு
  7. வலைத்தளம் திறக்க வில்லை சகோதரி!

    பதிலளிநீக்கு
  8. கிரேஸ் அந்த சகா settingsஎன்கிற அமைப்புக்கு போய் othersஎன்பதை கிளிக் செய்தா அதில் adult contentஎன்றொரு option வரும் , அதில் no கிளிக் செய்ய வேண்டும். அவர் yes கொடுதிருபதால் தமிழ் இளங்கோ அண்ணா சொன்னது போல் வருகிறது. அவர் கமெண்ட் மாடரேஷன் செய்துள்ளார், ஆனால் கமெண்ட்களை பார்த்தாரா னு தெரியல. so உங்க கிட்ட சொல்லுறேன்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் மைதிலி, முகநூலில் அவருக்கு செய்தி விட்டிருக்கிறேன். இன்னும் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். கருத்துகளையும் வெளியிட சொல்லியிருக்கிறேன்..
      நன்றி டியர் :)

      நீக்கு
  9. நண்பர் ராம் கணேஷ் அவர்களை வாழ்த்தி வரவேற்போம்

    பதிலளிநீக்கு
  10. /// Content Warning

    The blog that you are about to view may contain content only suitable for adults. In general, Google does not review nor do we endorse the content of this or any blog. For more information about our content policies, please visit the Blogger Terms of Service.

    I UNDERSTAND AND I WISH TO CONTINUE I do not wish to continue ///

    அவர் தளத்தில் settings-ல் மாற்றம் செய்ய வேண்டும்...

    பதிலளிநீக்கு
  11. பார்க்கிறேன் சகோதரி.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. உடனே பார்க்கிறேன் சகோதரி..!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...