நட்பு




கதம்பச் சரடெனக்  கட்டும் உலகை
கதவெல்லாம்  தாண்டியே நட்பு











என் பள்ளித்தோழி சொல்லிய கருத்து இங்கு என் வார்த்தைகளில்!
உலகின் பல மூலைகளில் இருந்தாலும் அருகிருப்பது போல் அன்புகாட்டும் என் நட்புகள் அனைவருக்காகவும்!

18 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. மகிழ்ச்சிதரும் உடனடி வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா

      நீக்கு
  2. வணக்கம்

    சிறப்பான கருத்தை சொல்லிய தங்களுக்கு வாழ்த்துக்கள்...
    த.ம2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ரூபன்!
      நலமா? நிலவன் அண்ணாவைச் சந்தித்தீர்களா?
      நன்றி சகோதரரே

      நீக்கு
    2. வணக்கம்
      சகோதரி
      நான் நலம் நீங்களும் நலமாக வாழ இறைவன் துணை ஐயாவை சந்தித்தேன் நேரில் பார்த்து பேசினேன்...
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-


      நீக்கு
  3. அருமை கவிஞரே!
    இன்னும் எழுதுங்கள்!
    மரபுலகத்தின் மகுடம் காத்திருக்கிறது!
    த ம 3

    பதிலளிநீக்கு
  4. அருமை மொழி அழகு தமிழில்....
    த.ம.4

    பதிலளிநீக்கு
  5. அழமும் மணமும் அருமை!

    தொடருங்கள் தோழி!
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. நட்புக்கு நீநெய்த வெண்பாக் கதம்பமாலை
    நல்மணம் வீசுதே காண்:)))))))

    பதிலளிநீக்கு
  7. நட்பை வெளிப்படுத்தும் அழகான கவிதை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. நண்பியே தங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன் வருக...

    http://blogintamil.blogspot.ae/2014/12/p-1985.html

    பதிலளிநீக்கு
  9. அய்யோ நான் பார்க்காத பதிவா இது ...
    ஒ அங்கே போய்டு இங்கே பிரசன்ட் போட மறந்துட்டேன்..

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...