இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை
ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...
-
ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்ட...
-
ஐங்குறுநூறு சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. அதில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து திணைகள் ஒவ்வொன்றிற்கும் 100 ...
-
ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தலைவனும் தலைவியும் திருமணம் ...
கற்பனையும் கைவண்ணமும் அசத்தல். பாராட்டுகள் கிரேஸ்.
பதிலளிநீக்குநன்றி கீதமஞ்சரி
நீக்குஅழகாய் உள்ளது! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குநன்றி சுரேஷ்
நீக்குசுவர் அலங்காரம் அழகாக இருக்கின்றது.
பதிலளிநீக்குசின்னச் சின்ன வளையங்கள் கண்ணைக் கவர்கின்றன.
ரொம்ப அழகா இருக்கு GRACE :)
நீக்குஉங்க வருகை கண்டு மகிழ்ச்சி ஏஞ்சலின். கருத்துரைக்கு மிக்க நன்றி.
நீக்குபிரமாதம்...
பதிலளிநீக்குதமிழ்மணம் இணைத்து விட்டேன்... +1 நன்றி...
கருத்திற்கும் தமிழ்மணத்தில் இணைத்ததற்கும் மனமார்ந்த நன்றி திரு.தனபாலன்
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குசகோதரி
மிக அற்புதமான கலை நயம்..
இனி முன் அனுமதி தரலாம்போல....ஆலங்காரப்பொருட்கள் செய்ய... பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ரூபன்
நீக்குமிக்க நன்றி...
கண்டிப்பா செஞ்சுக்கொடுக்கலாம்..ஆனா அவ்வளவு நல்லா இருக்கானுதான் தெரியல :)
வணக்கம்
பதிலளிநீக்குத.ம 2வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி சகோதரரே
நீக்குமிக அழகாக உள்ளது. பள்ளியில் சொல்லித்தர முடிவு எடுத்தாச்சு. மிக்க நன்றிங்க சொல்லிகொடுத்தமைக்கு.
பதிலளிநீக்கு//பள்ளியில் சொல்லித்தர முடிவு எடுத்தாச்சு.// மிக்க மகிழ்ச்சிங்க..
நீக்குமனமார்ந்த நன்றி
அருமையாக இருக்கிறது. முயற்சி செய்து பார்க்கலாம்!
பதிலளிநீக்குநன்றி சகோதரரே
நீக்குபிரமாதம் சகோதரியாரே
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்