விண்மீன்களைக் கண்டு

விண்மீன்களைக் கண்டு
வியந்தே நின்றேன் பலகணியில்
விலகி அவை ஒளிகுன்ற
வந்தே நின்றாய் முன்னிலையில்

29 கருத்துகள்:

  1. இன்று விண்மீனாய் தெரிவது திருமணம்ஆன பின் எரிமலையாய் தெரியாமல் போனால் சரி !
    த ம ௨

    பதிலளிநீக்கு
  2. சக்தி மிகு கவிதை...
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மது..
      முந்தைய கவிதை (கண்ணில் கலந்து) சிறியதாகவோ இன்னும் பெரியதாகவோ இருந்திருக்கலாம் என்று நீங்கள் சொன்னதை நினைத்து இதைச் சிறிதாய் முடித்தேன். உங்கள் ஆலோசனைக்கு நன்றி!

      நீக்கு
    2. நன்றி, கவிஞரே, வாழ்த்துக்கள்
      (ஆலோசனையாக கூறவில்லை கருத்தினை மட்டும் கூறியிருந்தேன், தங்கள் தமிழ் நான் பயில விரும்பும் ஒன்று) நான் என்ன அவ்வளோ பெரிய அப்பாட்டக்கரா? நீங்க நல்லா காமடி பண்றீங்க

      நீக்கு
    3. நீங்கள் சொன்னதை கருத்தில் கொண்டு சிறிதாய் முடித்தேன்..நன்றாய் வந்துவிட்டதே.. :)

      நீக்கு
  3. நல்லதொரு கவிதை. ரசித்தேன் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. அருமையான கவிதை, தொடருங்கள்! இது போல் பல சிறிய கவிதைகளை ஒரு தொகுப்பாகப்போடலாம் என்பது என் தாழ்மையான கருத்து!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.
      கவிதைத் தொகுப்பு வெளியிட எண்ணம் உள்ளது,,நன்றி!

      நீக்கு
  5. அட... என்ன ஒரு உவமை... சிறியதாய் இருந்தாலும் சிறப்பாக அமைக்க பெற்ற கவி..

    பதிலளிநீக்கு
  6. நிஜமாவே நாலு வரி கவிதைதானா!? நானும் மிச்ச வரிகளைத் தேடி ஓய்ஞ்சுட்டேன்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்
    சகோதரி

    குட்டிக்கவிதை சிறப்பு... வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ரூபன்.
      உங்கள் கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் நன்றி!

      நீக்கு
  8. ஒப்பிட்டவிதம் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. கண்பறிக்க கவிதை தந்த தாரகைக்கு வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  10. விண்மீன்களை விட ஒளி படைத்தவனா அவன்?

    பதிலளிநீக்கு
  11. கடுகு சிறுத்தாலும் காரம் குறைவதில்லை என்பது போல வரிகள் இரண்டானாலும் அழகான கவிதை...

    தொடருங்கள்...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...