சொட்டு நீரின் அருமை!


நா வறண்டு
உடல் சோர்ந்தவருக்கேத்
தெரியும்
சொட்டு நீரின் அருமை!



நீரை வீணாக்காமல் சேமிப்போம்! நீர் வளம் காப்போம்!!


22 கருத்துகள்:

  1. இன்றைக்கு அனைவருக்குமே தெரிய வேண்டும்...

    பதிலளிநீக்கு
  2. சமூக அக்கறை நிறைந்த கவிதை...

    பாராட்டுகள்....

    மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்...

    பதிலளிநீக்கு
  3. வங்கியிடம் கடன் வாங்கி
    சொட்டு நீர் பாசனம்
    அமைத்த விவசாயிக்கு மட்டுமே
    தெரியும்....

    நீர் பாசனத்தின் அருமை...

    //////////////////////////////////
    ஹி ஹி...

    பதிலளிநீக்கு
  4. உண்மை விரைவில் நீருக்காக போர் வரும் காலம் வரப்போகின்றது.நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி ஒரு காலம் வராமல் போகட்டும்...
      உங்கள் கருத்துரைக்கு நன்றி கீதா.

      நீக்கு
  5. வணக்கம்
    அனைவரும் கடைப்பிடித்தால் சாலச் சிறந்தது

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    பதிலளிநீக்கு
  6. அருமை கிரேஸ் .. சின்னதாக இருந்தாலும் சிறப்பாக இருக்கு :)

    பதிலளிநீக்கு
  7. நீரின் அருமை தாகத்தில் தெரியும் ...
    வாழ்த்துக்கள் ,,

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...