கண்ணில் கலந்து...

அருகில் நீ இல்லா நேரத்திலும்
காணும் ஒவ்வொரு காட்சியிலும்
கண்டேன் உன் முகம்

பார்க்கும் ஒவ்வொரு பொருளிலும்
பார்த்தேன் உன் முகம்
கண்ணில் கலந்து என்
எண்ணத்தில் நிறைந்ததை
இனி அறிந்தேன்



47 கருத்துகள்:

  1. காதல் ரசம் கொட்டும் வரிகளுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோ :)

    பதிலளிநீக்கு
  2. இனி அறிந்தேன் என்று நீங்கள் சொன்னதை ,அழகு என்று ஸ்ரீனி சொன்னதை நான் மறுக்கவா முடியும் ?
    த ம 3

    பதிலளிநீக்கு
  3. ஏன் கிரேஸ், வெளியூர் போயிருக்காங்களா? :))..

    அழகான அருமையான கவிதை..வாழ்த்துகள் கிரேஸ்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா...அதெல்லாம் இல்ல தியானா.
      வாழ்த்திற்கு மிக்க நன்றி!

      நீக்கு
    2. அலுவலகம் சென்ற இடைவெளியில் பிரிவை எண்ணி எழுதிய கவிதையாக இருக்கும் தியானா...

      நீக்கு
  4. மனதை தொட்ட வரிகள்.வாழ்த்துக்கள்மா

    பதிலளிநீக்கு
  5. அழகான கவிதை தோழி. பகிர்வுக்கு நன்றிகள்...

    பதிலளிநீக்கு
  6. ''..கண்ணில் கலந்து என்
    எண்ணத்தில் நிறைந்ததை ..''
    Arumai.
    Eniya vaalththu. Grace...
    Vetha.Elangathilakam.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்

    உணர்வுகள் அற்புதம்... ரசித்தேன் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்
    த.ம 4வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  9. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

    வலைச்சர தள இணைப்பு : இவர்கள் எல்லாம் இருக்கும் வரை தமிழ் அழியாது!!

    பதிலளிநீக்கு
  10. காதல் ததும்பி வழிந்த அழகான கவிதை அக்கா! சூப்பரு!

    பதிலளிநீக்கு
  11. அழகான, அருமையான ஒரு காதல் கவிதை.
    வாழ்த்துக்கள் சகோதரி.

    நான் வலைச்சரம் மூலமாக தங்களை தெரிந்து கொண்டேன். தாமதமாக தெரிந்து கொண்டோமே என்ற வருத்தம் தங்களின் வலைப்பூவை பார்த்தவுடன் புரிந்தது.

    அதிலும் குறிப்பாக ஆத்திச்சூடியை தான் முதலில் பார்த்தேன். அந்த ஆத்திச்சூடி விளக்கங்களை எங்களுடைய வார இறுதி தமிழ் பள்ளிக்கு உபயோகப்படுத்திக்கொள்ளட்டுமா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி சகோதரரே! உங்கள் மனமார்ந்த இனிய கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் நன்றி!
      ஆத்திச்சூடியை உங்கள் வார இறுதி தமிழ் பள்ளிக்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள், மகிழ்ச்சியே.

      நீக்கு
  12. வாழ்த்துக்கள். தங்களை தொடர ஆரம்பித்துள்ளேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம், தங்களின் பழைய பதிவுகளை எல்லாம் படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. அழகான வரிகள் ரசித்தேன் ....!
    தொடர வாழ்த்துக்கள்...!

    பதிலளிநீக்கு
  14. இந்தமுறை நடப்பு த்தமிழ் கவிதை !
    வெரைட்டியா கலக்குங்க செல்லம் !(second டைம்)

    பதிலளிநீக்கு
  15. அருமை கவிஞரே...
    வாழ்த்துக்கள்..
    ஒன்று
    மூன்று வரிகளில் தந்திருக்கலாம்
    இல்லை இன்னும் கொஞ்சம் நீட்டியிருக்கலாம்..

    பதிலளிநீக்கு
  16. அருமை வாழ்த்துக்கள் சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  17. அன்புள்ள சகோதரி அவர்களுக்கு வணக்கம். நான் இரண்டு மாதங்களுக்கு முன்னர் (18 டிசம்பர் 2015)

    வலைப்பதிவில் அகத்திணைக் கவிதைகள் http://tthamizhelango.blogspot.com/2015/12/blog-post_18.html

    என்ற எனது பதிவினில், உங்களது இந்த கவிதையை மேற்கோளாகக் காட்டி இருந்தேன். அப்போதைய ‘சென்னைப் பெருவெள்ளம்’ செய்திகள் காரணமாக பலருக்கும் இந்த கட்டுரை தெரியாமல் போய் விட்டது. நேரம் கிடைக்கும் போது தங்கள் கருத்தினைப் பதியுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...