அறுசுவை உணவும் பட்டுப் பஞ்சணையும்

அன்புகலந்த  அரிசிக்கஞ்சி
உறவுகளுடன் உரையாடல்
உள்ளம் நிறை உவகை
கதை பேசிக் கண்ணயர்தல்
இவை தராத இன்பம் தருமோ
தனிமையில் அறுசுவை உணவும்
பட்டுப் பஞ்சணையும்

11 கருத்துகள்:

  1. அதானே...! அந்த மகிழ்ச்சியே தனி...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. வெளிநாட்டு ஆடம்பர வாழ்க்கை கொடுமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ராஜி, வெளிநாடு என்றில்லாமல் இங்கும் அப்படி ஆகிக்கொண்டிருப்பது வருத்தமே. உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ராஜி!

      நீக்கு
  3. வெளிநாடு மட்டுமல்ல. எங்கிருந்தாலும் தனிமை கொஞ்சம் கடினம் தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி வெங்கட்.

      நீக்கு
  4. இது அறியாமல்தான் இன்னும் பலர் உறவுகளை வெறுத்து ஒதுக்கி தனிமை வாழ்வு வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். கவியும் கருத்தும் அருமை கிரேஸ்.

    பதிலளிநீக்கு
  5. உங்க கேள்வியும் சரிதான் கிரேஸ்.இதுபோலவே இன்னும் எழுதுங்கள்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...