வானவில்லாய்

என் மகனின் கைவண்ணம்

மழைத் துளி ஏற்காத
அலை வரிசையே
அழகு வண்ணமாய்...

ஒளிந்த மழையதன் பின்னே
ஒளிவீசும் பொன் கதிரால்
ஒளிருமே வண்ண வானவில்

துளிகள் தள்ளும் அலைவரிசைகள்
வெளி வரும் ஏழு  வண்ணங்கள்
ஒளிருமே வானில் வானவில்லாய்

துன்பம் தள்ளும் வேளையிலே
தன் நிலை குலையாமல் மிளிர்ந்திட்டால்
பின் வருமே ஒளிவீசும் வெற்றி!


22 கருத்துகள்:

  1. தங்களது மகனுக்கு என் வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  2. தங்கள் மகனின் கை வண்ணமும் தங்களின் எழுத்து வண்ணமும் சிறப்பு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் உளமார்ந்த நன்றி சரவணன்!

      நீக்கு
  3. nalla thannampikkai varikal..

    oviyamum azhaku en vaazhthukkalai kuzhanthaiyidam sollidungal...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சீனி!
      கண்டிப்பாகச் சொல்லிவிடுகிறேன், வாழ்த்துக்கு நன்றிபல!

      நீக்கு
  4. குட்டியின் கைவண்ணம் கொள்ளை கொள்கின்றது அவன்
    அம்மாவின் கவிவண்னம் நெஞ்சை அள்ளுகின்றதே...:)

    அருமை!
    குட்டிக்கு இனிய முத்தங்களும்
    அவன் அம்மாவுக்கு நல் வாழ்த்துக்களும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனமுவந்த கருத்திற்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி தோழி! :)
      குட்டியிடம் கண்டிப்பாகச் சொல்லிவிடுகிறேன், நன்றி!

      நீக்கு
  5. கவிதை அருமை!! படம் அதை விட அருமை :))

    பதிலளிநீக்கு
  6. அட..அட.. படமும் சரி கவிதையும் சரி அபாரம் :)

    பதிலளிநீக்கு
  7. மகன் சிறப்பான ஓவியக் கலைஞன்தான்.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்திற்கும் வாழ்த்துக்கும் உவகையுடன் உளமார்ந்த நன்றி ஐயா!

      நீக்கு
  8. வாழ்த்துகளை மறக்காமல் சொல்லிடுங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக சொல்லிவிடுகிறேன்...மிக்க நன்றி திரு.தனபாலன்!

      நீக்கு
  9. good poem
    Eniya vaalththu.
    Vetha.Elangathilakam.
    Samme heading ...one of my poem...
    http://kovaikkavi.wordpress.com/2011/11/09/17-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோவைக்கவி அவர்களே!
      உங்கள் கவிதையைப் படித்து ரசித்து வந்தேன்..மிக அருமை, பகிர்விற்கு நன்றி!

      நீக்கு
  10. வணக்கம் சகோதரி..
    குட்டிப்பையனின் குறு ஓவியம் மனதை கவர்கிறது. நாளைய ரவிவர்மனுக்கு எனது வாழ்த்துக்கள். பகிர்வுக்கு தங்களுக்கு நன்றிகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ!
      வாழ்த்திற்கு உளமார்ந்த நன்றி, கண்டிப்பாகச் சொல்லிவிடுகிறேன்.
      நன்றி!

      நீக்கு
  11. மகனின் கைவண்ணம் அழகு.... தொடரட்டும் அவரது ஓவியங்கள்.....

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...