முன் வருமே வெற்றி

நினைப்பதும் நடப்பதும்
ஒன்றேயானால்
அது கனவல்லவோ?
நினைப்பதும் நடப்பதும்
வேறுபட்டால்
அதே வாழ்வல்லவோ?
இம்மெய் உணர்ந்தால்
இம்மையில் ஏது விரக்தி?
இம்மெய் உணர்ந்தே முன்னேறினால்
முன் வருமே வெற்றி!



படம்: நன்றி இணையம்!

24 கருத்துகள்:

  1. அட... அருமையா சொல்லி இருக்கீங்க...

    பதிலளிநீக்கு
  2. "பெண்களும் தத்துவமும்!" னு ரொம்ப நாளைக்கு முன்னால ஒரு பதிவு எழுதினேன்னு நினைக்கிறேன். அதன் சாரம் என்னனா.. "பெண்கள் பொதுவாக தத்துவரீதியாக சிந்திப்பதில்லை!" என்பதுபோல் இருக்கும். அதை பொய்யாக்கி விட்டீங்க, கிரேஸ்! :-)

    பதிலளிநீக்கு
  3. அழகான கவிதை தோழி !!! வாழ்த்துகள் !!!!

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துகள் கிரேஸ்.. மிக அருமையான கவிதை..

    பதிலளிநீக்கு
  5. அருமை. அருமை !!. நெஞ்சைத் தொட்ட வரிகள் கிரேஸ்.. என்ன ஒரு வரிகள். கண்டிப்பா வெற்றிகள் என்றும் உங்களை அரவணைக்கும் :)

    பதிலளிநீக்கு
  6. \\இம்மெய் உணர்ந்தால்
    இம்மையில் ஏது விரக்தி?\\

    வார்த்தையினிமையோடு வாழ்வினிக்கும் வழியைக் காட்டிவிட்டீர்கள்.

    பாராட்டுகள் கிரேஸ்.

    பதிலளிநீக்கு
  7. ''..இம்மெய் உணர்ந்தால்
    இம்மையில் ஏது விரக்தி?..''
    sure..
    congratz.
    Vetha.Elangathilakam.

    பதிலளிநீக்கு
  8. வெற்றி கிட்டிட விரைந்து வழிசொன்னீர்
    பற்றிக் கொண்டேன் பாய்ந்து...:).

    அருமை! வாழ்த்துக்கள் தோழி!

    பதிலளிநீக்கு
  9. இம் மெய், பொய் என்று தெரி்ந்தாலே வாழ்க்கையில் பக்குவம் வந்துவிடும்! - கவிதை மிகவும் அருமை கிரேஸ்!!

    பதிலளிநீக்கு
  10. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_26.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    பதிலளிநீக்கு
  11. நினைப்பதும் நடப்பதும்
    ஒன்றேயானால்
    அது கனவல்லவோ?
    நினைப்பதும் நடப்பதும்
    வேறுபட்டால்
    அதே வாழ்வல்லவோ?
    இம்மெய் உணர்ந்தால்
    இம்மையில் ஏது விரக்தி?
    இம்மெய் உணர்ந்தே முன்னேறினால்
    முன் வருமே வெற்றி!

    ஒவ்வொரு வரியும் அருமை உண்மையும் கூட

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...