தாய் மனதிற்கு மருந்து

ஓடி விளையாடும் குழந்தை 
சுகம் இல்லாமல் 
சுருண்டால்...
உணவு மறுத்து 
வாடினால்...
வாடும் தாய் மனதிற்கு 
வேறு மருந்தில்லை
குழந்தை நலமாகி 
விளையாடுவதே அன்றி!

8 கருத்துகள்:

  1. உண்மை.. வலி குழந்தைக்கு, ஆனால் அதிகமாக வேதனைப்படுவது தாயே.. அழகாக சொல்லி இருக்கீங்க கிரேஸ்

    பதிலளிநீக்கு
  2. அன்பின் கிரேஸ் - உண்மை - குழந்தை சுகமின்மை எனில் துயரப்படுவது பெற்றவள் தானே ! - நல்லதொரு கவிதை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்! வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சீனா அவர்களே!

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...