பனிக்காலம்

அரை நாள் இருளில் நான் தவிக்க பிரிந்து சென்றாலும்
மீண்டும் வந்து இதம் தருவேன் என்ற மகிழ்னன்
தவறாமல் வந்து பொலன் கதிர் வீசி முயங்கினாலும்
இதம் காண விட மாட்டேன் என்று
இடையிலே பனிக் காற்று வீசுகிறதே
என்ன செய்வேன் அழகிய மதியே!  

1 கருத்து:

  1. ஆஹா !!. அற்புதம். முயங்கி, பொலன் போன்ற சொற்களை தெரிந்து கொண்டேன். நன்றி :-)

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...