உன்னைப் பார்த்த வினாடி

நான் பார்த்த படபடக்கும் பட்டாம்பூச்சி
அழகிய கோவைப் பழத்தில் அமரப் போகின்றதென நினைத்தேன்
அவ்விதம் நடக்கவில்லை என்றபோதுதான்  புரிந்தது
நான் பார்த்தது பட்டாம்பூச்சி அல்ல, உன் கண்கள்
கோவைப் பழமும் அல்ல, உன் உதடுகள் என்று!

5 கருத்துகள்:

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...