மழை

குழாயை யார் திறக்கிறார் என்று தெரியாது 
எத்தனை குழாய்கள்? அதுவும் தெரியாது 
இவ்வளவு தண்ணீர் ஊற்றுகிறதே 
நான் குடிக்க பயன்படுகிறது 
நான் குளிக்க பயன்படுகிறது
செடி வளர பயன்படுகிறது
விலங்கும் பறவையும் குடிக்கிறது 
அது தான் பயன் மிகுந்த மழை!

நான்கு வயது குழந்தை மேடையில் மழை பற்றி சொல்வதற்காக எழுதியது. நிறைய சிறுவர்களுக்கு பயன்படும் என்று நினைக்கிறேன்.
 

4 கருத்துகள்:

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...