மழை

கருமையான சாலையில் விழுந்து சிதறிய  நீர்த் துளிகள்
கண்ணகியின் சிலம்பிலிருந்து  சிதறிய முத்துக்கள்;
கூரை மேல் மெலிதாக ஒலித்த பெயலின் ஓசை
கச்சேரியில் கேட்கும் இனிமையான மத்தள இசை;
கவிழ்ந்து நளினமாய் ஆடும் இலைகள்
கவின் காட்சியை ரசிக்கும் என் கண் இமைகள்;

4 கருத்துகள்:

  1. ஆஹா..அருமையான வரிகள் கிரேஸ். பெயல் என்ற சொல்லை தெரிந்துக் கொண்டேன்.. நன்றி!!

    பதிலளிநீக்கு
  2. வித்தியாசமான அழகான கற்பனை
    அருமையான கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி திரு.ரமணி! மழை நீர் தெறிப்பதைப் பார்க்கும்பொழுது அப்படித் தோன்றியது.

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...